Followers

Friday, December 21, 2012

யூகானாவாக இருந்து முஹம்மது யூஸுஃப் ஆக மாற்றியது எது?



யூகானாவாக இருந்து முஹம்மது யூஸுஃப் ஆக மாற்றியது எது?


ட்ரூ கால்” islam.thetruecall இணையதளம் முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான ”முஹம்மது யூஃஸுப்”பிடம் நேருக்கு நேர் கண்ட ”பேட்டி”
உலகில் இஸ்லாம் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட மார்க்கமாக இருக்கிறது. அதனால் இறைத்தூதர் அவர்கள் மீது முஸ்லிமல்லாதவர்களுக்கு அலட்சியம் மற்றும் அவமரியாதை உள்ளது. அவர்கள் மனதில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்களே ஊட்டப்படுகிறது. இருந்த போதிலும் இஸ்லாத்தை நோக்கி பலதரப்பட்ட மக்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவரான பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர் ஒருவரை இங்கு நாம் சந்திக்கின்றோம்.

அவர் பிறப்பால் ஒரு முஸ்லீம் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம்.



ஆமாம்! பாகிஸ்தானின் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளைப்புரிந்த பிரபல கிரிக்கெட் வீரர் முஹம்மது யூஃஸுப் தான் அவர்.

ட்ரூ கால்: அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் யூஃஸுப்.

முஹம்மது யூஃஸுப்: வஅலைக்கும் ஸலாம்.

ட்ரூ கால்: உங்கள் குழந்தை பருவம் பற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா? எங்கு எப்படி அதை கழித்தீர்கள்?

முஹம்மது யூஃஸுப்: நான் குழந்தை பருவத்தில் ரயில்வே காலனியில் வசித்து வந்தேன், சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். இப்போது நான் அதையே தான் செய்கிறேன்.

ட்ரூ கால்: உங்கள் ஆரம்ப நாட்களில் மதம் பற்றிய முக்கியத்துவம் எப்படி இருந்தது? உங்கள் மத கல்வியை எங்கே பெற்றுக்கொண்டீர்கள்?

முஹம்மது யூஃஸுப்: அப்பொழுதெல்லாம் மத கல்வி போன்ற ஒன்று இருந்தது இல்லை. ஞாயியிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்கு செல்லும் பழக்கமுடையவனாக இருந்தேன். ஆனாலும் தொடர்ந்தார்ப்போல் செல்லும் பழக்கமுடையவனாக இருக்கவில்லை. பிற்பாடு மதத்தைப்பற்றி ஓரளவுக்கு புரிந்து கொண்ட பின்னரே ஒவ்வொரு ஞாயியிற்றுக்கிழமைகளிலும் சர்ச்சுக்கு செல்ல ஆரம்பித்தேன்.

ட்ரூ கால்: இதெல்லாம் எப்படி ஆரம்பித்தது? எது உங்களை இஸ்லாத்தின்பால் ஈர்த்தது?

முஹம்மது யூஃஸுப்:
சிறு வயது முதலே எனது எல்லா நண்பர்களுமே முஸ்லிம்கள்தான். அது மட்டுமின்றி நாங்கள் வசித்துவந்த இடமும் முஸ்லிம்கள் வாழும் பகுதியில்தான். நீங்கள் முதலில் கூறியது போல், இந்த உலகில் இஸ்லாம் பற்றி தவறான எண்ணம் நிறைய உள்ளது. ஆனால் அது முஸ்லிமல்லாதவர்களின் தவறல்ல. முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் கட்டளைகளையும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலான ”சுன்னா”வையும் சரிவர பின்பற்றாததன் காரணமாகவே பின் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆரம்ப நாட்களில் நான் பழகிய முஸ்லிம் நண்பர்களின் வாழ்க்கை முறைக்கும் எனக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால் காண முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் பெயரளவு முஸ்லிம்களாகவே இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நான் என்ன செய்து கொண்டிருந்தேனோ அதைத்தான் அவர்களும் செய்துகொண்டிருந்தார்கள். (பாகிஸ்தானில் இன்றும்கூட ‘தர்ஹா’ வாசிகளே அதிகம் என்பது வெள்ளிடை மலை. அங்குள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் கப்ருகளை தரிசிக்கிறார்கள் மற்ற மதத்தவர்கள் சிலைகளை தரிசிக்கிறார்கள்; அதைத்தான் குறிப்பிடுகிறாரோ!)

ட்ரூ கால்:
சரி உங்களது இந்த திடீர் மாற்றம் பற்றி…?

முஹம்மது யூஃஸுப்:
அது திடீரென்று நடக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே என்னுள் ஒரு மாற்றம் தோன்றிருந்தது. முஸ்லிம் ஜமாத்தின் தொடர்பு எனக்கு இருந்தாலும் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுமாறு கூறவில்லை. அதேசமயம் அவர்களை பின்பற்றி நிறைய பேர் இஸ்லாத்தைத் தழுவுவதை நான் பார்த்தேன். அந்த நேரத்தில் ”ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் ஒரு யூத முஸ்லிமை சந்தித்தேன். 70 – 75 களில் ஜமாத்தின் செயல்முறைகளினால் கவரப்பட்டு இஸ்லாத்தைத்தழுவியிருந்தவர் அவர்.

ட்ரூ கால்:
இஸ்லாத்திற்கு எதிராக மோசமான பிரச்சாரத்தால் மக்கள் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள்… இல்லையா?

முஹம்மது யூஃஸுப்:
ஆம்! ஆனால், இது அவர்களுடைய தவறு அல்ல. நம்முடைய தவறு. முஸ்லிம்கள் தவறு. இது ஒரு இஸ்லாமிய நாடு. (பாகிஸ்தனைத்தான் குறிப்பிடுகிறார்). ஆனால் வெளியிலிருந்து வருபவர்கள் இதை இஸ்லாமிய நாடு என்று எடைபோடவே முடியாது. அது நமது தவறுதான். (அந்த அளவுக்கு முஸ்லிம் பெயர்தாங்கிகளாக மட்டுமே வாழ்ந்து வருகிறோம்.) நபிகள் நாதர் அவர்களின் சுன்னாவை நாம் பின்பற்றினால் நமக்கு வேறு ஒரு வழிகாட்டுதலே தேவையில்லை.

ட்ரூ கால்:
இஸ்லாத்தைப்பற்றி சிறப்பாக என்ன தெரிந்து கொண்டீர்கள்? இந்த மிகப்பெரிய (இஸ்லாத்தை தழுவிய) முடிவை எடுக்க காரணமென்ன?

முஹம்மது யூஃஸுப்:
நான் இன்னும் இஸ்லாம் மற்றும் கற்றல் விஷயங்களில் புதியவன் தான். ஆனால் எனக்கு ஊக்கம் கொடுத்த மக்கள் என்னை; ”இஸ்லாமிய வாழ்க்கை ஒரு முழு வழி” என்று உணரச் செய்துள்ளார்கள். வாழ்நாள் முழுவதும் அழைப்புப்பணியை மேற்கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தை ஊட்டியுள்ளனர். இது நபிமார்களின் வேலையாகும். முஹம்மது நபி. அவர்களுக்குப்பிறகு வேறு நபி எவரும் கிடையாது. எனவே அவர்கள் விட்டுச்சென்ற இந்த ‘அழைப்புப்பணி’யை செய்ய வேண்டியது நமது கடமையாக உள்ளது. ஆகவே முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் வழியில் மற்றவர்களை அழைக்க வேண்டும். ஆனால் நாம் வீடுகளிலேயே உட்கார்ந்து விடுகிறோம். அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கையில்லை. நமது எண்ணப்படியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது நஃப்ஸின் விருப்பப்படியே வாழ்கிறோம். நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கின்றோம். ஆனால் உண்மை எதுவெனில் அல்லாஹ் நாடாமல் எதுவும் நடக்காது.

ட்ரூ கால்:
குழப்பங்கள், வேலை நிறுத்தங்கள், எதிர்ப்புகள் போன்ற இன்றைய குழப்பமான சூழ்நிலையை முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று கருதுகிறிர்கள்?

முஹம்மது யூஃஸுப்:
நாம் அமைதியை பராமரிக்க வேண்டும். எதிர்ப்புகள் அமைதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் நாம் முதலில் நம்மை திருத்தி கொள்ள வேண்டும். நாம் உண்மையான முஸ்லிம்களாக வாழ்கிறோமா? நாம் அல்லாஹ் அமைத்த விதிகள் மற்றும் முஹம்மது நபி அவர்கள் கற்பித்த வழிகளில் வாழ்கிறோமா? முதலில் இந்த மதிப்பீட்டை நாம் செய்ய வேண்டும். நாம் நம்மை திருத்திக் கொள்ளாவிட்டால் மற்றவர்கள் நம்மை கேலி செய்யத்தான் செய்வார்கள்.

ட்ரூ கால்:
(இஸ்லாத்தைத்தழுவிய) உங்கள் முடிவு உங்களுக்கு கடினமாக இருந்திருக்குமே! குடும்பத்தார்களின் எதிர்ப்பு எப்படி இருந்தது?

என்னுடைய மன (மத) மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். கடுமையான கோபம் கொண்டார்கள். ஆனால் பரந்த நோக்குடன் சிந்தித்தால் ”இந்த உலகம் நமது முக்கிய குறிக்கோள் அல்ல” என்று விளங்கும். இந்த உலகில் வெற்றி உண்மையான வெற்றி அல்ல, இந்த உலகில் தோல்வி உண்மையான தோல்வி அல்ல. எல்லோருமே இந்த உலகைவிட்டு பிரியக்கூடியவர்களாகவே இருக்கிறோம். இவ்வுலகின் மிகப்பெரும் உண்மை மரணமாகும். நமது வாழ்க்கை மிகப்பெரும் துரோகமாகும். (இறைவனுக்கு மனிதர்கள் செய்யும் துரோகத்தை சொல்கிறாரோ!)

ட்ரூ கால்: உங்கள் மன (மத) மாற்றதை நீங்கள் தெரிவித்தபோது உங்கள் மனைவியின் ரியேக்ஷன் என்னவாக இருந்தது?

முஹம்மது யூஃஸுப்:
நான் முஸ்லிமானதை முதலில் என் மனைவியிடம் சொல்லவில்லை. என் மன அமைதிக்காக சில காரியங்களை நான் செய்கிறேன், அது எனக்கு நிம்மதியைத்தருவதாகவும் சொன்னேன். இஸ்லாமியக் கல்வி போதிக்கப்படும் இடங்களுக்கு செல்லுமாறு அவளை கேட்டுக்கொண்டேன். அதுமட்டுமின்றி அதில் ஏதேனும் நல்ல விஷயங்களை அவள் கண்டுகொண்டால் இஸ்லாத்தைத் தழுவும்படியும் கேட்டுக்கொண்டேன். ஏனெனில் இஸ்லாத்தில் எதையும் கட்டாயப்படுத்துவது கூடாது. இஸ்லாம் வன்முறையால் பரவாமல், அன்பு மற்றும் பாசம் மூலமே பரவியுள்ளது. இது மனித இனத்தின் நன்மைக்காக பரவியுள்ளது. இது அவர்களின் எண்ணங்களை தூய்மைப்படுத்தவும் அல்லாஹ்வை நெருங்கவும் உதவுகிறது.

ட்ரூ கால்:
நீங்கள் உண்மையை உணர, உதவி செய்த பெருமை யாரைச்சார்ந்தது?

முஹம்மது யூஃஸுப்:
அல்லாஹ்வின் கட்டளைகளை, திருத்தூதர் அவர்களின் வழிமுறைகளை பேணக்கூடியர்களால் இது சாத்தியமானது. (பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர்) ஸயீத் அன்வர் போன்றவர்களிடம் இவ்வழிமுறைகளை நான் கண்டேன்.

ட்ரூ கால்:
நீங்கள் என்ன ஆலோசனைகளை இஸ்லாம் பற்றிய உண்மையை அறிய விரும்பும் மக்களுக்கு, இஸ்லாம் என்றாலே அழுத்தம் என்று அஞ்சும் மக்களுக்கு சொல்ல விரும்புகிறீர்கள்?

முஹம்மது யூஃஸுப்:
ஒரு முஸ்லிமை முஸ்லிமல்லதவராக மாற்றுவதுதான் கடினம். முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக மாற்றுவது கடினமல்ல. காரணம் மற்ற நம்பிக்கைகளில் இஸ்லாத்தில் கிடைக்கக்கூடிய அமைதியை காணமுடியாது. எனவே இஸ்லாத்திற்குள் நுழைவது எனக்கு எளிதாகவே இருந்தது. குடும்பத்தில் சில தடைகள் இருந்தது உண்மையே! ஆனால் உண்மையாகப் பார்த்தால் இஸ்லாம் உண்மையானது. உண்மையான மார்க்கம் இஸ்லாமே.
ஒரு முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக வாழச்செய்வது கடினமல்ல. ஆனால் ஒரு முஸ்லிமை உண்மையான முஸ்லிமாக வாழச்செய்வதுதான் கடினமான காரியமாகத்தெரிகிறது. என்னுடைய சகோதரர்களுக்கு நான் தெரிவிக்கும் செய்தி என்னவெனில் அல்லாஹ்வின் ஆணைகளை மற்றும் நபி அவர்களின் ”சுன்னா”வை கடைப்பிடியுங்கள். முஸ்லிமல்லாதோரை முஸ்லிமாக்குவது கடினமான காரியமல்ல.

ட்ரூ கால்:
நீங்கள் ஒரு கிறிஸ்துவராக இருந்தபோது, முஸ்லிம்களைப்பற்றிய உங்களது எண்ணம் எதுவாக இருந்தது?

முஹம்மது யூஃஸுப்:
ஒரு உண்மையான முஸ்லிமை காணும்பொழுது இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்று தோன்றும். எவர் அல்லாஹ்வின் உத்தரவுகளை பின்பற்றுவோராகவும் இறைத்தூதர் அவர்களின் வழிமுறையான ”சுன்னா” வை கடைப்பிடிக்கக்கூடியவராகவும் இருப்பாரோ அப்படிப்பட்டவர்தான் உண்மையான முஸ்லிம்.

ட்ரூ கால்:
உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன?

முஹம்மது யூஃஸுப்:
இஸ்லாத்தை மதிப்பவராக இருந்தால்; எவருக்கும் எதிர்காலத்தைப்பற்றி தெரியாது. என்னை இஸ்லாத்தில் ஐக்கியமானவனாகவே பார்க்க விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கை அல்லாஹ்வால் வழங்கப்பட்டது. எதுவரை அல்லாஹ் வாழ்நாளைத் தருகிறானோ அதுவரை அல்லாஹ்வின் பாதையிலேயே செலவிட விரும்புகிறேன்.

ட்ரூ கால்:
உங்களின் பரபரப்பாக நேரத்தில் ”பேட்டி” அளித்தமைக்கு மிக்க நன்றி.

முஹம்மது யூஃஸுப்: جَزَاكَ اللَّهُ خَيْرًا – Jazaakallaahu khairan
தமிழ் மொழியாக்கம்: எம்.ஏ.முஹம்மது அலீ

27 comments:

Unknown said...

ஸலாம்

நிதர்சனமான பேட்டி .. மாஷா அல்லாஹ் :) .. உள்ளது உள்ளபடி சொல்லியுள்ளார் யுகானா

mohamed said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

மாஷா அல்லாஹ் நெகிழ்ச்சியான பதிவு சகோ.இது போன்ற பதிவுகள் நம்முடைய ஈமானை மேலும் மேலும் அதிகப் படுத்துகிறது.சகோ யூசுப் அவர்களின் பெட்டி உண்மையாகவே அருமை.அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஈருலகிலும் அவருக்கு வெற்றியை தந்தருள்வானாக.

Unknown said...

இல்லையா பின்ன
முஸ்லீமா மாறினா

1. கேங் ரேப் பண்ண வாய்ப்பு
2. சட்டப்படி கொலை பண்ணலாம்
3. காபிருடைய சொத்தை திருடலாம்
4. தற்கொலை வெடிகுண்டா மாறலாம்
5. ஹஜ் யாத்திரை பண்ணலாம்

ஐம்பெரும் கடமைகள் ஆச்சே

dheen said...

செத்த பிறகு "சடலத்தை" கொடுத்து பயனில்லை : தமிழக முதல்வருக்கு "தந்தி" அனுப்பும் போராட்டம்! Saturday, 22 December 2012 01:18 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்
DEC22, சிறுவனாக இருந்தபோது, குண்டுவெடிப்பு வழக்கில் பொய்யாக சிக்கவைக்கப்பட்ட அபுதாஹீர், 15 ஆண்டு சிறைக்கொடுமைகளால் "SLE" என்ற கொடிய நோயால் கிட்னி பாதிக்கப்பட்டும், இருதிய நோயாலும், கண் பார்வை குறைந்தும், தனது வாழ்நாட்களை எண்னிவரும் அபுதாஹீரை விடுதலை செய்யக்கோரி, அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் போராடி வருகின்றன.

அபுதாஹீர், ஒரு கொடிய குற்றவாளி போல் பூச்சாண்டி காட்டப்பட்டு வருகிறார்.

சிறை விதிகளின்படி, அதிகரிகளின் பரிந்துறையின் பெயரில் விடுதலை செய்யலாம்.

ஆனால், காவல்துறையும், உளவுத்துறையும் சிறிதும் மனிதாபிமானம் அற்று, அபுதாஹீரின் விடுதலைக்கு தடையாக இருந்து வருகின்றன.

உயர்நீதிமன்றம் "நீண்ட பரோல் விடுப்பு" கொடுத்து விடுதலை செய்ய உத்திரவிட்டால், காவல்துறையும் உளவுத்துறையும் நீதிமன்ற ஆனைகளை குப்பையில் தூக்கி போட்டுவிட்டு, விடுதலைக்கு தடையாக இருந்து வருகின்றன.

தமிழக அளவில் அபுதாஹீரின் விடுதலைக்காக அனைத்து அமைப்புகளும் குரல் கொடுக்கும் வகையில், பல்வேறு போராட்டங்களையும் வேண்டுகோள்களையும் வைத்தும், தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க, இன்று (22.12.2012) காலை 10 மணி அளவில் அளவில், திருப்பூர் தந்தி அலுவலகத்தில் "தந்தி அனுப்பும் போராட்டம்" நடக்கிறது.

"இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்" போராட்டத்தை ஒருங்கினைத்துள்ளது.

இதில், மனித நேய மக்கள் கட்சி, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், ஆதித்தமிழர் போரவை ஆகிய அமைப்புக்கள் கலந்துக்கொள்கின்றன.

dheen said...

டெல்லி "கௌசியா காலனி" விவகாரம் : போராட்டத்துக்கு பணிந்தார் முதல்வர் ஷீலா தீட்சித்! Saturday, 22 December 2012 02:34 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்
DEC22, டெல்லி கௌசியா காலனியில், கடந்த 10 நாட்களுக்கு முன் இடிக்கப்பட்ட பள்ளிவாசலை மீண்டும் கட்டித்தரக்கோரியும், துரத்தியடிக்கப்பட்ட மக்களை "மீள் குடியமர்த்த"க்கோரியும், முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட, போராளிகளிடம் சரணடைந்தார், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்.

முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு, அங்கேயே "ஜும்ஆ" தொழுகை நிறைவேற்றும் வகையில், வேகமாக செயல்பட்ட போராட்டக்குழுவினரை அழைத்துப்பேசிய முதல்வர், இடிக்கப்பட்ட பள்ளிவாசலை மீண்டும் கட்டிக்கொடுப்பதாக வாக்களித்ததுடன், துரத்தியடிக்கப்பட்ட மக்கள், மீண்டும் "மீள் குடியமர்த்தப்பட" தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்தார்.

முதல்வரை சந்தித்த, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஹாபிஸ் மன்சூர், கௌசியா காலனி கன்வீனர் அலாவுத்தீன், மற்றும் தன்வீர் ஆகியோர், பள்ளியை இடித்த அதிகாரிகள், மக்களை அலைக்கழித்த காவலர்கள் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், எனவும் வலியுறுத்தினர்.

அனைத்து கோரிக்கைகளையும் செவிமடுத்த முதல்வர் ஷீலா தீட்சித், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வக்ப் வாரியத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் மற்றும் அதை சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான குடியிருப்புக்களையும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம், நிர்மூலமாக்கி விட்டு, மக்களை மிரட்டி வந்த Delhi Devolepment Authority "DDA"வின் அடக்குமுறைகளுக்கெதிராக பொங்கியெழுந்த மக்கள், எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட அமைப்புக்களுடன் இணைந்து, தொடர் போராட்டங்கள் நடத்தியதையடுத்து, தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!


//1. கேங் ரேப் பண்ண வாய்ப்பு
2. சட்டப்படி கொலை பண்ணலாம்
3. காபிருடைய சொத்தை திருடலாம்
4. தற்கொலை வெடிகுண்டா மாறலாம்
5. ஹஜ் யாத்திரை பண்ணலாம்

ஐம்பெரும் கடமைகள் ஆச்சே//

1.டெல்லியில் இரண்டு நாள் முன்பு கேங் ரேப் பண்ணியது யார்?

ஹரியானாவில் தலித் பெண்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களை கற்பழித்தது யார்?

2.சங்கர ராமனை கொலை பண்ணியது யார்?

3.முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபரி மசூதியின் இடத்தை திருடி கோவில் கட்டியுள்ளது யார?

4.காந்தியை கொன்றது, மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மக்கா மசூதி குண்டு வெடிப்பு என்று அனைத்தையும் நிகழ்த்தியது யார்?

இந்த கடமைகளை எல்லாம் உங்களின் இந்துத்வா வாதிகள் தொடர்ந்து செய்து இந்திய நாட்டை ரணகளமாக்கி வருகின்றனரே அங்கு போய் இந்த உபன்யாசத்தை சொன்னால் நம் நாடு செழிப்புறும். செய்யலாமா...

Unknown said...

//2.சங்கர ராமனை கொலை பண்ணியது யார்?
//

சங்கர ராமன் ஒன்னும் மதரீதியா சாகலை. அவரை கொன்றது தனிப்பட்ட விரோதம்.

ஆனால் முஸ்லீம்கள் கொலவது நிஜ விரோதம்

suvanappiriyan said...

//சங்கர ராமன் ஒன்னும் மதரீதியா சாகலை. அவரை கொன்றது தனிப்பட்ட விரோதம்.//

ஹி..ஹி...மத ரீதியாக இல்லையா....அப்போ அவரை கொன்றது யாருங்க....

suvanappiriyan said...

சலாம் சகோ சுல்தான் மைதீன்!

//நிதர்சனமான பேட்டி .. மாஷா அல்லாஹ் :) .. உள்ளது உள்ளபடி சொல்லியுள்ளார் யுகானா//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மத்!

//மாஷா அல்லாஹ் நெகிழ்ச்சியான பதிவு சகோ.இது போன்ற பதிவுகள் நம்முடைய ஈமானை மேலும் மேலும் அதிகப் படுத்துகிறது.சகோ யூசுப் அவர்களின் பெட்டி உண்மையாகவே அருமை.அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஈருலகிலும் அவருக்கு வெற்றியை தந்தருள்வானாக.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ தீன்!

//டெல்லி "கௌசியா காலனி" விவகாரம் : போராட்டத்துக்கு பணிந்தார் முதல்வர் ஷீலா தீட்சித்! Saturday, 22 December 2012 02:34 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்
DEC22, டெல்லி கௌசியா காலனியில், கடந்த 10 நாட்களுக்கு முன் இடிக்கப்பட்ட பள்ளிவாசலை மீண்டும் கட்டித்தரக்கோரியும், துரத்தியடிக்கப்பட்ட மக்களை "மீள் குடியமர்த்த"க்கோரியும், முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட, போராளிகளிடம் சரணடைந்தார், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் முகமது யூசுப் அவர்களின் பேட்டியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ,
யார் இந்த புது அறிவாளி ஞானோதயம் வந்து புது புது கண்டுபிடிப்புகளோடு உங்ககிட்ட உரசிகிட்டே இருக்கிறார்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ மார்க்க பந்து!

//அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் முகமது யூசுப் அவர்களின் பேட்டியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ,//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

//யார் இந்த புது அறிவாளி ஞானோதயம் வந்து புது புது கண்டுபிடிப்புகளோடு உங்ககிட்ட உரசிகிட்டே இருக்கிறார்.//

ஹா..ஹா...சிலரிடம் நாம் வைக்கும் வாதங்களுக்கு பதில் இல்லா விட்டால் ஏடா கூடமாக ஏதாவது கேட்டு வைப்பார்கள். அதற்கும் நாம் தக்க பதிலைக் கொடுத்து விடுகிறோம். பிறகு அமைதியாகி விடுகின்றனர். இன்றில்லா விட்டாலும் என்றாவது உண்மையை உணருவார்கள் தானே!

faizeejamali said...

Sankara vara vara un buthi malungi pochu arivu avinchu pochu enbadhu nandraagave theriyudhu
islaam oru thooya markamada kalpunarvu kondu edhirigalukku koode needhi thavarathe enbadhu dhan kuranin kootru
Needhiyalum sathiyathaalum islaam kattamikka pattadhal dhan indrum 1500 varudangal kadandhu kambeeramage kaatchi tharugirathu
1:panjali enbaval yaar pandavar 5 prukku than udalai vitraval gang rape pandavaruku prundhum muslimukku alle
2:udankattai endra peyaril kanavanai parikodutha pennai neruppil thalli satta padi kolai seyidha perumai hindhu madhathukkum adhan peyaril aatchi seydha unnai pondra aariyanukkum undu samanargalai kolla solli ethanai alvarin padalgal malalayar pade buthagathil muslimukku alle
3:un krishnan kallathanamage nai matrum vennai thirudiyavan, murugan nayavanjagamaage nana palathai aatai pottavan , varalaru nedigilum un hindhu madha mannargal makkal panathai urunji thirudi kollai adithu kovilukkul padhukkiyavargal endru kaanamudigiradhu. poiyyum purattum thane unadhu karpanai idhigasangalum vedhangalum

Unknown said...

// இன்றில்லா விட்டாலும் என்றாவது உண்மையை உணருவார்கள் தானே!//

சுவனம்,

நானுங்கள் பழைய நண்பனே. திடீர்னு வந்து பின்னூட்டம் போடலை

faizeejamali said...

4:tharkolai padai ella naatu ranuvathilum undu avargal nadavdikaikku suicide mission endru peyar sambandhamillamal ularadhe
5:haj yatthirai Sagothara thuva vaanjayai paraisaatrugirathu unakku than adhu pidikkadhe vetrumaiyum kulappamum dhane unakku indru varai panamum padhaviyum kodukkirathu

Anonymous said...

faizeejamali said...

Sankara vara vara umadhu buthi malungi pochu arivu avinchu pochu enbadhu nandraagave theriyudhu
islaam oru thooya markamada kalpunarvu kondu edhirigalukku koode needhi thavarathe enbadhu dhan kuranin kootru
Needhiyalum sathiyathaalum islaam kattamikka pattadhal dhan indrum 1500 varudangal kadandhu kambeeramage kaatchi tharugirathu


suvanappiriyan said...

திரு பாண்டியன்!

//விசிறி said rightly. சுவனப்பிரியன் is a not a real muslim. might be he converted for some money or benefits. that why he is more keen on hindus rather than muslim issues.//

நான் உண்மையான முஸ்லிமா பெயர் தாங்கி முஸ்லிமா என்பதை உங்களையும் என்னையும் படைத்த இறைவன் அறிவான். இவ்வாறு இஸ்லாம் சம்பந்தப்பட்ட இடுகைகளோ பின்னூட்டங்களோ இடுவதற்கு எனக்கு எந்த சன்மானமும் எவரும் தருவதில்லை. அலுவலகத்தில் கிடைக்கும் ஓய்வு நேரத்தை சினிமாவில் பொழுதை கழிக்காமல் இது போன்று பதிலளித்துக் கொண்டுள்ளேன்.

திண்ணையில் இஸ்லாம் சம்பநதமாக விமர்சனம் வரும் போது அதற்கு தகுந்த பதிலை இந்து மதத்தின் துணை கொண்டே தரும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறேன். அப்பொழுதுதான் நமது சமூகத்திலும் இந்த பழக்கம் உள்ளது என்பதை உங்களைப் போன்றவர்கள் அறிந்து கொள்வீர்கள். இஸ்லாத்தின் பால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குத்தான் எனது பதில்கள். வேறு எந்த உள் நோக்கமும் இல்லை.

Anonymous said...

பென்சில்வேனியா: அமெரிக்காவின் பென்சில்வோனியா நகரில் பெண் உட்பட மூன்று பேரை சுட்டுக்கொன்ற மர்ம நபர் சுட்டுகொல்லப்பட்டான். இந்த சம்பவத்தில் மூன்று போலீசார் காயமடைந்தனர். பென்சில்வோனியாவின் பிராங்க்ஸ்டவுன் நகரில் அந்நாட்டு நேரப்படி வெள்ளி காலை 9 மணியளவில் நடந்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த பெண்ணை சுட்டுக்கன்ற அந்த நபர், மேலும் இரண்டு நபரை சுட்டு கொன்றான். இது குறித்து அறிந்த போலீசார் விரைந்துவந்து, அந்த நபரை பிடிக்க முயற்சி செய்தனர். இதனைதொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் அந்தநபர் சுட்டுக்கொல்லப்பட்டான். 3 போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

suvanappiriyan said...

திரு விசிறி!
//இரண்டாவது பொட்டுக்கட்டுபவர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த குடும்பத்தினராக இருந்தார்கள். அவர்களில் யாரேனும் அந்த பொட்டுக்கட்ட விருப்பப்படவில்லை என்றால், அவர்களை அந்த குடும்பம் வற்புறுத்தாது. விருப்பப்படுகிறவர்கள்தான் தேவரடியார்களாக ஆனார்கள்.
மூன்றாவது இது இந்து மத பழக்கம் அல்ல. இந்துக்களின் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் இருந்த பழக்கம்.
இந்து மத சட்டங்கள் எதுவும் அவ்வாறு செய்யவேண்டும் என்று கோரவில்லை. இன்றைய இந்து சமூகத்தில் உள்ள இந்து சட்டப்படி இது குற்றம்.//

இது நண்பர் விசிறியின் வாதம்.

//நமது கலைகள் அழிந்துவிடாமல் பாதுகாத்து அளித்த மாதரசிகள் வணக்கத்திற்குரிய தேவரடியார்கள்.//

//எனக்குத் தெரிந்த தேவரடியாராக இருந்து பதிவிரதா சிரோமணிகளாக விளங்கியவர்கள் பலர். மு. கருணாநிதி அவர்களின் தாயாரும் நான் அறிந்த அத்தகைய உத்தம பதிவிரதா சிரோன்மணியே.//

இது திரு மலர் மன்னனின் வாதம்.

இருவருமே இந்து மதத்துக்காக வாதிடுகின்றனர். இதில் யார் சொல்வதை ஏற்பது?

//இந்த கட்டுரை ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சமூக சிக்கலை சொல்கிறது. அதற்கு தேவையில்லாமல் இந்து மதத்தின் மீது பழி போட்டு இங்கே விவாதத்தை ஆரம்பித்து வைத்தது சுவனப்பிரியன்.//

அந்த சமூக சிக்கல் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டதனால் வந்தது என்பதையும் நான் விளக்கியுள்ளேனே!

நாம் ஏன் ஆப்கானிஸ்தானம் போக வேண்டும்? நமது நாட்டிலேயே பெண்களை கடவுளுக்கு நேர்ந்து விடும் பழக்கத்தை இன்றும் புனிதமாகத்தானே கருதி வருகிறோம் என்று ஞாபகப்படுத்தினேன். திரிபுராவிலும், டெல்லியிலும், தமிழகத்திலும் தினமும் வன்புணர்வு க்கு ஆளாக்கப்பட்டு பெண்கள் கொடுமை படுத்தப்படுவதை கண்டு கொள்ளாமல் ஆப்கானிஸ்தானத்தை எதற்கு நாம் விமரிசிக்க வேண்டும் என்று நானும் உங்களைப் பார்த்து கேட்கலாம் இல்லையா?

இது ஒரு சாதாரண கருத்துப் பரிமாற்றமே... இந்த கருத்து பரிமாற்றத்தினால் உங்கள் கருத்தை நானோ எனது கருத்தை நீங்களோ உடன் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதில் உள்ள சாதக பாதகங்களை அலசுவதோ இது போன்ற பின்னூட்டங்களின் பலனாக இருக்கும்.

Anonymous said...

Super anser

UNMAIKAL said...

குஜராத் எதில் சாதித்துதிருக்கின்றது தெரியுமா?

மோடியின் வண்டவாளத் தண்டவாளத்தில் ஏற்றும் கட்சு!


Friday, December 21, 2012, 9:14

இந்தியாவிலேயே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் மாநிலம் குஜராத்.

அதுவும் மோடியின் தலைமையில்.

மோடியை அப்படியே தூக்கி பிரதமர் பதவியில்அமர்த்திவிட்டால் இந்தியா ஒரேயடியாக முன்னேறிவிடும் என்றொரு மாயை உருவாக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து குஜராத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு உண்மையை உடைத்து இருக்கிறார் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவர் மார்கண்டேய கட்ஜு.

அவர் தனது அறிக்கையில் குறிப்பிடுகையில்,

குஜராத்தில் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கிறதா அல்லது இல்லையா என்பதனை நாம் பார்க்க வேண்டும்.

குஜராத் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட மக்களின் வாழ்க்கை தரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க, “குஜராத் மிளிர்கிறது” என்று மக்கள் மத்தியில் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி அதில் மோடி வெற்றி பெற்று விட்டார்.

2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தவிர்த்து வேறு என்ன சாதனை புரிந்து உள்ளார்.

பட்டியல் இதோ,.

குஜராத்தில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை 48%. இது மிகவும் ஏழ்மையான சோமாலியா நாட்டை விட அதிகம்.

சோமாலியாவில் வெறும் 33% மட்டுமே.

இது குறித்து மோடி கருத்து தெரிவிக்கையில், குஜராத்தில் உள்ள பெண்கள் அனைவரும் உடல் குண்டாகி விடும் என்ற அச்சத்தில் பால் சாப்பிடுவதில்லை .

எனவே தான் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என கூறுகிறார்.

இவையனைத்தும் முட்டாள்தனமான வாதமாகும்.

குஜராத் குழந்தைகள் தொழிற்சாலைகள், சாலைகள் மின்சாரத்தையா உண்ண முடியும்?

குஜராத்தில் குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 48 ஆக உள்ளது.

இந்த மோசமான பட்டியலில் குஜராத் இந்திய அளவில் 10ஆவது இடத்தில் உள்ளது.

குஜராத்தில் வயது வந்த ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் உடல் நிறை குறியீட்டு எண்(BMI) 18.5 க்கு கீழே உள்ளனர். இதில் குஜராத் இந்திய அளவில் 7வது இடம் பெற்றுள்ளது.

பேறுகால இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களை குஜராத்தில் தான் அதிகமாக உள்ளது.

குஜராத்தின் கல்வி, பொது சுகாதாரம், வருவாய் இந்தியாவின் மற்ற 8 மாநிலங்களை விட பின் தங்கி உள்ளது. அதாவது குஜராத் 9ஆவது இடத்தில உள்ளது.

குஜராத்தின் கிராமப்புறத்தில் 51% மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இதில் 57% எஸ்.சி, 49% எஸ்.டி , மற்றும் 42% பொதுப்பிரிவினர் உள்ளனர்.

மோடி குஜராத்தில், பெரும் தொழிற்சாலைகளுக்கு மலிவான மின்சாரம் மற்றும் நிலங்களை தந்ததில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

குஜராத்தில் அதிகமான வறுமை, மிகவும் குறைந்த அளவு மனித மேம்பாடு இவையே மிகைத்து நிற்கின்றன.

அரசுக்கு நேரடி வருமானம் பெறுவது குறித்த நடவடிக்கைகளில் குஜராத் அரசு அதிகமான கவனம் செலுத்துகின்றது.

ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகின்ற அளவில் குஜராத்தில் வறுமை தாண்டவமாடுகின்றது.

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

இந்த உண்மையை கண்டிப்பாக ஒருநாள் குஜராத் மக்கள் உணர்வார்கள்,

என தனது கட்டுரையிலே மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டு உள்ளார்.

SOURCE: http://www.tntj.net/121633.html

UNMAIKAL said...

யோசனை செய்து பார்த்தால் ஹிந்து மதத்தில் உள்ள

உள் வேறுபாடுகள் விரல் விட்டு எண்ண முடியாது.

அத்தனை உள் வேறுபாடுகள் பொங்கி வழிகின்றன.


முதலில் பிராமணர் களிலிருந்து துவங்குவோம்.

முதலில் அய்யங்கார் அவர்கள் சிவனை முருகனை கணபதியை வணங்கும் ஸ்மார்த்தர்கள் என்ற அய்யர்களை ஒப்பவில்லை.

அவர்கள் வணங்கும் கோவில்களுக்குச் செல்ல மாட்டார்கள்

யானை துரத்தினாலும் சிவன் கோவி லுக்குள் நுழையக் கூடாது
அதைவிட யானைக் காலால் மிதிபட்டுச் சாகலாம் என்று ஆணித்தரமாக கூறுவார்கள்.

மேலும் சிவன் கோவிலை மசானம் (சுடுகாடு) என்று வர்ணிப்பார்கள்..

மேற்படி உள்ள அய்யங்கார் அய்யர் ஆகிய இரண்டு பெரும் காளி கோவிலுக்குச் செல்லமாட்டார்கள்.

காளி உபாசகர்கள் தனிரகம்
அந்த மூன்று பிரிவினரும் சுடலை மாடன் கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள்.

சுடலை பக்தர்கள் தனி ரகம்
அந்த நான்கு பேரும் காட்டேரியை வணங்க மாட்டார்கள்.

மேலும் அய்யங்கார்களில் வடகலை தென்கலை என்று இரண்டு பிரிவுகள் உள்ளன.

வடகலை அய்யங்கார்கள் தென்கலை அய்யங்கார்களை பிராமணர்களாகவே மதிக்கமாட்டார்கள்.

தென்கலை ஐயன்கார்களோ ராமானுஜரை தென்கலை அய்யன் காராகவே பாவித்து வடகலை அய்யங்கார்களை தூஷிப்பார்கள்.

அய்யர் என்று அழைக்கப்படும் ஸ்மார்த்தர்களில் மூன்று பிரிவுகள் உள்ளன .

அவர்கள் வடமன் ப்ரஹச் சரணம் வாத்திமா என்று மூன்று பிரிவினர்கள்

இவர்களில் வடமன் தான் உசத்தி என்று கூறுபவர்கள் சொல்லும் வசனம் இதுதான்

வடமன் கட்டு வாத்திமன் மட்டு ப்ரஹச்சரணம் பெப்பே..

இப்படி முரண்பாடு .

இவர்களைத் தவிர மாத்துவர்கள் என்று ஒரு பிரிவினர்.

அவர்கள் தாங்கள்தான் மிக்க ஆசார சீலம் கொண்டவர்கள் என்று பறை சாற்றிக் கொள்வார்கள்.

ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதில் கூட முரண்பாடுகள்.

கிருஷ்ணன் பிறந்த நாளை ஜன்மாஷ்டமி என்று ஸ்மார்த்தர்கள் கொண்டாடுவார்கள்.

அய்யன்கார்களோ அதற்கு மறுநாள் ரோகினி நட்சத்திரத்தை முக்கியமாகக் கொண்டு ஸ்ரீஜயந்தி என்று கொண்டாடுவார்கள்.

இவை பிராமணர்களைப் பற்றியது

பிள்ளைமார்களை எடுத்துக் கொண்டால் சைவப்பிள்ளைமார் அசைவ பிள்ளைமார் வைணவப் பிள்ளைமார் கார்காத்த பிள்ளைமார் திருநெல்வேலிப் பிள்ளைமார் தஞ்சாவூர் பிள்ளைமார் என்று பலவகை

இவர்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தம் செய்து கொள்ள மாட்டார்கள்.

மேலே குறுப்பிட்ட பிராமணர்களும் பிள்ளைமார்களும் முதலியார்களை மதிக்க மாட்டார்கள்.

இவர்கள் மூவரும் ஆசாரியை மதிக்க மாட்டார்கள்.

இந்த நான்கு பேரும் செட்டியார்களை மதிக்க மாட்டார்கள்

இந்த அய்ந்து பேர்களும் நாயக்கர் சமூகத்தை மதிக்க மாட்டார்கள்.

இந்த ஆறு பேர்களும் முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் தேவர் கள்ளர் அகமுடையார்களை மதிக்கமாட்டார்கள்

இந்த ஒன்பது பேர்களும் பள்ளர் என்ற ஜாதியை தீண்டத்தகாத ஜாதி என்று ஒதுக்கி விடுவார்கள்.

அந்த பள்ளர் ஜாதியை சேர்ந்தவர்கள் பறையனை மதிக்கமாட்டார்கள்

இவர்கள் அனைவரும் சக்கிலியனை மதிக்க மாட்டார்கள்.

இதற்கும் மேலாக குறவர்கள் என்ற ஜாதியில் நாட்டுக் குறவர்கள் என்றும் நரிக்குறவர்கள் என்றும் இரண்டு வகை.

அவர்கள் ஒருவரை ஒருவர் மதிக்க மாட்டார்கள்.;

மேலே கூறப்பட்ட ஜாதிகள் அனைத்தும் வணங்கும் தெய்வ இடங்கள் தனித்தனி ஆகியவை.

பி.ஆர். கிருஷ்ண அய்யங்கார் எழுதியது.

இணைய தளத்திலிருந்து 18.12.2012)

THANKS TO VIDUTHALAI.COM

Anonymous said...

//டெல்லியில் இரண்டு நாள் முன்பு கேங் ரேப் பண்ணியது யார்?//

இந்து மதத்தில் கேங் ரேப் பண்ண சொல்லி எந்த வஹீயும் இல்லை பாய். எல்லாம் அந்நிய சதி, இந்து மதத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக சில முஸ்லிம் முல்லாக்களின் சதி இது, அவர்கள் தான் இந்த ஈன செயலின் பின்னணியில் இருப்பவர்கள். மற்றபடி நீங்கள் கேங் ரேப் பண்ண சொல்லி இந்து மத வேதங்களில் இருந்து ஒரு வசனத்தையாவது காட்டுங்களேன்.

//ஹரியானாவில் தலித் பெண்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களை கற்பழித்தது யார்?//

அவர்கள் பெயர் தாங்கி இந்துக்கள் பாய். இந்து பெயரை வைத்திருப்பதால் மட்டுமே ஒருவன் இந்துவாகி முடியாது, அவர்கள் பெயரளவில் மட்டுமே இந்துக்கள். அவர்களை மதத்தை விட்டே ஒதுக்கி விடுகிறோம், நீங்கள் தலித் பெண்களை கற்பழிக்கலாம் என்று சொல்லும் ஒரு இந்து மத வேத வசனத்தையாவது காட்டுங்களேன்.

//சங்கர ராமனை கொலை பண்ணியது யார்?//

ஜெயந்திரர் சங்கரராமனை கொலை செய்திருந்தால் அவர் கண்டிப்பாக தண்டனை பெற வேண்டும். அவர் செய்தது நிஜம் என்றால் அவர் ஒரு இந்துவே அல்ல. அவர் பெயர் தாங்கி இந்து. மாறாக இதில் முஸ்லிம் முல்லாக்களின் சதி இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், உண்மை குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும்.

//முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபரி மசூதியின் இடத்தை திருடி கோவில் கட்டியுள்ளது யார?//

பாய், ஒன்றை மறந்து விட்டீர்கள், பாபர் இந்த நாட்டின் பூர்வ குடிமகன் அல்ல இந்த நாட்டை ஆட்சி செய்து கொள்ளை அடிக்க வந்த ஒரு ஆக்கிரமிப்பாளன். அவன் பெயரில் கட்டப்பட்டு இருந்த மசூதி இருந்த இடம் அவன் அப்பன் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கியது அல்ல புரிகிறதா. அதை இடித்ததில் தப்பே இல்லை. ஏன் பாய், அல்லாவின் தேசமான ஆப்கானிஸ்தானத்தில் புத்தர் சிலைகளை மதத்திற்கு விரோதமானது என்று அல்லாவின் பிள்ளைகள் உடைத்தார்களே, அது நியாயமாக இருக்கும்போது இந்த நாட்டை படை எடுத்து பிடித்து ஆட்சி செய்த ஒரு அந்நியனின் பெயரில் மசூதி இங்கே இருப்பது நியாயமா?

//காந்தியை கொன்றது, மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மக்கா மசூதி குண்டு வெடிப்பு என்று அனைத்தையும் நிகழ்த்தியது யார்?//

இதை எல்லாம் செய்தவர்களை யாரோ மூளை சலவை செய்து செய்ய வைத்திருக்கிறார்கள் பாய். நம்ம கசாப் கூட இப்படி வந்து மாட்டி கொண்டவன் தான். இஸ்லாமின் பெயரை கெடுக்க இந்துத்துவாக்கள் தான் அவனை இப்படி செய்ய வைத்திருக்கலாம் என்பது உங்களுடைய சந்தேகம் அல்லவா? அது போல நீங்கள் சொன்ன இந்த சம்பவங்களுக்கு பின்னால் ஏதோ இஸ்லாமிய அமைப்பு இருந்து வேலை செய்கிறது, அதற்கு இங்கே இருக்கும் சில இந்துத்துவா சக்திகளும் துணை போகிறார்கள், எல்லாம் பணத்துக்க்காகதான், அதை கண்டு பிடிக்க வேண்டும். மற்றபடி இப்படி குண்டு வைப்பவர்கள், காந்தியை கொன்றவர்கள் எல்லாரும் பெயர் தாங்கி இந்துக்கள் பாய். இப்படி குண்டு வைக்கவும் காந்தியை கொல்லவும் சொல்லும் ஒரு இந்து மத வேத வசனத்தை காட்டுங்கள் பார்க்கலாம்

Anonymous said...

பெயர் தாங்கி முஸ்லிம் இருக்கும் போது, பெயர் தாங்கி இந்து இருக்க கூடாதா பாய், நான் சொல்லி இருப்பதை வெளியிடுங்கள், பெயர் தாங்கி இந்துக்களுக்கு உறைக்கிறதா பார்ப்போம். நம்மால் சொல்ல மட்டும் தானே முடியும்

ராவணன் said...

அண்ணாச்சி...யாரோ ஒருவரின் பேட்டி எதுக்கு?

ஒங்க கதையைச் சொல்லுங்க அண்ணாச்சி?

நம்ம ஒரே இறைவன் முனியாண்டிசாமிக்குத் தெரியாதா?

பாகிஸ்தான்காரன் said...

பாஸ்.
என்ன இப்புடி சொல்லீட்டிங்க.
உண்மை என்னன்னா
இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் ஓர் முசுலீம் அசாருதீன் கப்டனாகலாம ஆனால்
முசுலீம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானில் யூகானா கபடனாக முடியாது.

ஆகவே யூகானா (எ) முஹம்மது யூஸுஃப் முசுலீமாக மாறினார்.
இது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். பிறகு ஏனையா அதை எல்லாம் கேட்டு அந்த ஆளை பொய் பொய்யாக சொல்ல வைக்கிறீஙக.