Followers

Thursday, April 12, 2018

காஷ்மீரில் சிறுமி இந்துத்வாவாதிகளால் கற்பழித்து கொல்லப்பட்டுள்ளாள்


காஷ்மீரில் முஹம்மது யூசஃப் என்பவரின் 8 வயது மகளை கடத்தி கோயிலில் பூஜை நடத்தும் அறையில் அடைத்து வைத்து ஒரு வாரம் கற்பழித்து விட்டு, பிறகு ஒரு பாலம் அருகே கொண்டு சென்று தலையில் கல்லைப் போட்டு கொன்றுள்ளார்கள் தேச பக்தர்கள்...!

காணாமல் போன அன்றே மகளை காணவில்லை என்று தகப்பனார் புகார் கொடுத்துள்ளார்,, ஆனால் காவல்துறையோ குற்றவாளிகளின் தலைவனான ராம் என்பவனிடம் ஒன்றரை லட்சம் பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு வழக்கை கிடப்பில் போட்டு விட்டது...!

பிறகு ஒரு வாரம் கழித்து சடலத்தை மீட்ட பிறகு இந்தப் பிரச்சினை பூதாகரமாகவே வழக்கினை காஷ்மீர் மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றபட்டுள்ளது,, அவர்கள் விசாரித்து குற்றவாளிகள் ராம், விஷால், காஜூரியா உட்பட 6 பேரையும் மற்றும் அவர்களிடம் லஞ்சம் வாங்கி குற்றத்தை மறைக்க முற்பட்ட 2 போலிசாரையும் கைது செய்துள்ளார்கள்...!




1 comment:

Dr.Anburaj said...

இதிலும் தங்கள் கோணல் பத்திதான் வெளிச்சமாகி உள்ளது.
சிறுமிகளோடு உடல்உறவு கொள்வது மிகவும் கேவலமானபழக்கம்.
தண்டனைக்குாிய குற்றம்.
இத்தகைய தவறுகளைச் செய்பவா்கள் மனிதா்களே இல்லை.
அவனது மதம் என்ன என்ற கேள்வி தேவையில்லை.
பெரும் சித்திரவதைக்கு ஆளான சிறுமி நமது சகோதரி ஆவாள்.அவளது மதம் என்ன என்ன கேள்ளி எழவில்லை.
குற்றம் செய்தவா்கள் தண்டிக்கப்படவேண்டும். அதற்கு ஆவன செய்வார்கள்.

இதுபோன்ற தவறுகள் நடக்காமல் மனிதனிடம் தனி மனித ஒழுக்கத்தையும் சுயகட்டுப்பாட்டையும் வளா்ப்பது எப்படி என்ற கேள்விக்கு விடைகாண வேண்டியது மிகவும் அவசியமானது..இசுலாம்தான் என்று சொல்லாதீா்கள். மேற்படி தவறுகள் இசுலாத்தில் அதிகம் காணப்படுகின்றது.53 வயது கிழம் 9 வயது சிறுமியை ?????