Followers

Saturday, April 21, 2018

இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட....

நேற்று 20/04/2018 ஆற்காட்டில் நடைபெற்ற TNTJ பொதுக்கூட்டத்தில் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட மாற்றுமத சகோதரர்.

தனது பெயரை பாஷா என்று மாற்றிக்கொண்டார்.

இதில் நாம் சந்தோஷப்படக் கூடிய மற்றொரு விஷயமும் உண்டு. இவ்வாறு இஸ்லாத்தை ஏற்பவர் தர்ஹா வணங்கியிடமோ, அல்லது மத்ஹப் என்ற சாதி பிடிப்பபுள்ளவர்களிடமோ சென்று இஸ்லாத்தை ஏற்றால் இந்து மதத்தில் உள்ள பல காரியங்களை திரும்பவும் கடை பிடிப்பார். எல்லாம் ஒன்றுதானே என்று திரும்பவும் பழைய மதத்துக்கே சென்று விட வாய்ப்புண்டு. ஒரு ஏகத்துவவாதியிடம் இஸ்லாத்தை ஏற்பதால் குர்ஆனையும் நபிகளாரையும் கலப்பற்ற முறையில் படித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. ஏகத்துவ மதரஸாவில் இவருக்கு பாடம் எடுக்கப்படும். தூய இஸ்லாமியனாக வெளிவருவார்.

எல்லா புகழும் இறைவனுக்கே!


1 comment:

Mohamed Farook.M said...

இப்படித்தான் இஸ்லாம் வளர்ந்தது. இப்படித்தான் இஸ்லாம் வளரும் இன்ஷாஅல்லாஹ்.