Followers

Friday, January 25, 2019

டைரக்டர் பிரியதர்சன் மீது மாட்டுசாணத்தை ஊற்றினர் ஆர்எஸ்எஸ் குண்டர்கள்.

டைரக்டர் பிரியதர்சன் மீது மாட்டுசாணத்தை ஊற்றினர் ஆர்எஸ்எஸ் குண்டர்கள்.
2006 ஆம் ஆண்டு இந்திய தேசிய விருது பெற்றவர் டைரக்டர் பிரியதர்ஸன். பல வெற்றிப் படங்களை எடுத்தவர். சில நாட்களுக்கு முன்பு ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதில் என்ன தவறு என்று முகநூலில் ஒரு பதிவு இட்டிருந்தார். இதனால் கோபமடைந்த ஆர்எஸ்எஸ் குண்டர்கள் திருச்சூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரை தாக்கி அவரது தலையில் மாட்டு சாணத்தை ஊற்றியுள்ளனர். காதில் அடிபட்ட டைரக்டரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கேரளாவில் இது போன்ற மடத்தனமான வன்முறைகளை அனுமதிக்க முடியாது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
ராமராஜ்யம் என்பது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் இதன் மூலம் உலகுக்கு சொல்கின்றனர்.
தகவல் உதவி
News 18
25-01-2019


2 comments:

Unknown said...

R u going to take your family women's to nearby mosque.

Dr.Anburaj said...

He is a psedo Hindu. A' cini film director' is no qualification/competence to sit in judgement over issue pertaining to Sabarimalai Sri Ayyappan Temple. He must have control over his tongue. Had it been a Arabian religious issue, the Director would have been thrown into dogs.

He has had what he deserved. Congratulations to RSS patriots. Hats off.