Followers

Sunday, January 06, 2019

சீன உய்குர் முஸ்லிம்களின் பரிதாப நிலை!

சீன உய்குர் முஸ்லிம்களின் பரிதாப நிலை!
சீன அதிகாரி உய்குர் முஸ்லிமை காட்டுமிராண்டி தனமாக அடிக்கும் காட்சி. இத்தனை அடி வாங்கிக் கொண்டும் அந்த சகோதரர் "அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர்" என்று கூறுகிறார். அது அந்த அதிகாரியை மேலும் கோபப்படுத்துகிறது. இன்னும் கொடிய மிருகமாக மாறுகிறான் அந்த சீன அதிகாரி .
அந்த இஸ்லாமிய சகோதரர் செய்த குற்றம் தனது வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றதுதான். குர்ஆனை தனது வழிகாட்டுதலாக கொண்டதுதான். அதிகாரத்தின் மூலமாகவோ, அடித்து உதைப்பதாலோ அந்த மக்களின் மனத்திலிருந்து இஸ்லாத்தை எடுத்து விடலாம் என்று பகல் கனவு காணுகின்றனர் சீன ஆட்சியாளர்கள். இந்த மூடர் கூட்டம் வெகு விரைவிலேயே தங்களின் தவறை உணருவார்கள். தைவான் சீனர்களின் கையை விட்டு வெகு தூரம் சென்று விட்டது. உய்குர் மக்களுக்கும் கூடிய விரைவிலேயே நல்லாட்சி மலர வேண்டும் என்று பிரார்த்திப்போமாக!


2 comments:

vara vijay said...

China rebuild the silk trade road bia Pakistan. You have to complain to Pakistan to stop the road work by kafirir China.

Dr.Anburaj said...

சீனாக்காரன் பாக்கிஸ்தானுக்கு நவீனமான போர விமானங்களை அளிக்கின்றான். அப்போது சீனாக்காரனை சுவனப்பிரியன் திட்டவில்லை. இந்தியாவின் நிலம் பாக்கிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது.அதை குறித்து இசுலாமிய நாடான பாக்கிஸ்தானை ஒருநாளும் திட்டவில்லை. அந்த நிலம் வழியாக ஒரு பிரமாண்டமான சாலை அமைத்து சீனாக்காரன் பாக்கிஸ்தானுக்கு கொடுக்கின்றான். அது குறித்து சுவனப்பிரியன் சீனாக்காரனை பாக்கிஸ்தான்காரனை திட்டவில்லை. ஆனால் ஒரு முஸ்லீம் ஒருவனை அடித்து உதைக்கின்றார்கள். அவன் உண்மையில் என்ன தவறு செய்தான் என்பது உறுதியில்லை. இருந்தாலும் முஸ்லீமிற்கு அடி.வந்து விட்டது கோபம் சுவனப்பிரியனுக்கு. மதம் மட்டும் தான் .....................?