Followers

Monday, January 14, 2019

பாலஸ்தீன மங்கையின் அசாத்திய துணிச்சல்.....

பாலஸ்தீன மங்கையின் அசாத்திய துணிச்சல்.....
உலகிலேயே மிக கொடூர குணம் படைத்த இஸ்ரேலிய ராணுவ வீரனை உதைத்து அவனது கன்னத்திலும் அறைந்த இந்த பாலஸ்தீனிய பெண் போராடும் மக்களுக்கு ஒரு அடையாளமாக தெரிகிறார். உலகமெங்கும் இந்த பெண் தற்போது பிரபலமாகியுள்ளார்.
'நீ யாரடா எனது மண்ணில் வந்து அதிகாரம் பண்ண..... வந்தேறி நாயே....' என்று கேட்பது போல் உள்ளது அந்த பெண்ணின் உதையும் அறையும்....


No comments: