Followers

Thursday, January 17, 2019

பிஜேபி துணை தலைவர் ஆயுதக் குவியலுக்காக சிறையிலடைப்பு!

பிஜேபி துணை தலைவர் ஆயுதக் குவியலுக்காக சிறையிலடைப்பு!
தனன்ஜெய் குல்கர்னி (வயது 49) மும்பையின் டாம்பிவ்லியின் (Dombivli) பிஜேபியின் துணை தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான கடையிலிருந்து 170 பயங்கர ஆயுதங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை கிட்டத் தட்ட இரண்டு லட்சம் மதிப்புள்ளதாகும். இவ்வாறு மறைமுகமாக பல ஆண்டுகளாக ஆயுதங்களை விற்று வந்துள்ளார். பெரும்பாலானவை பஞ்சாப், ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்டவை.
திலக் நகரில் உள்ள இவரது கடையிலிருந்து குவியல் குவியலாக ஆயுதங்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்நிகழ்வு மஹாராஷ்ட்ர அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் தேச பக்தர்களா? அல்லது தேச விரோதிகளா?
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
17-01-2018




1 comment:

Dr.Anburaj said...

காவல்துறைக்கு பாராட்டுக்கள். இயேசுவின் சீடன் யுதாஸ் லஞ்சம் பெற்றுக் கொண்டு இயேசுவை காட்டிக் கொடுத்தான் . இப்படியும் சில ஜென“மங்கள்.