Followers

Friday, February 21, 2014

ஹங்கேரிய அரசியல்வாதியையும் கவர்ந்த இஸ்லாம்!



ஹங்கேரி நாட்டின் அரசியல் கட்சியான ஜோப்பிக் இயக்கம் அந்நாட்டில் மிக பிரபலமானது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 16.67 சதவீத வாக்குகளைப் பெற்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. சட்டமன்றத்தில் 47 இடங்களை பெற்று சிறந்த அரசியல் கட்சியாக பரிணமித்து வருகிறது. இந்த கட்சியின் தலைவரான கேபர் ஓனா துருக்கி நாட்டுக்கு அரசு முறை பயணமாக வந்தார். இங்குள்ள பல்கலைக் கழகங்களை பார்வையிடுவது இவரது வருகையின் நோக்கம்.

இவர் பல்கலைக் கழகத்தில் நடந்த சொற்பொழிவில் பின்வருமாறு தனது பேச்சை ஆரம்பித்தார்:

'எங்களது பயணமானது துருக்கிக்கும், ஹங்கேரிக்கும் இடையிலான வர்த்தக அரசியல் பரிமாற்றத்தை நோக்கமாக கொண்டதல்ல. எங்கள் பயணத்தின் முக்கிய நோக்கம் துருக்கியின் சகோதர சகோதரிகளை சந்தித்து உரையாடுவதே! சில மேற்குலக நாடுகள் எங்களது இந்த பயணத்தை விரும்பாது இருக்கலாம். ஆனால் துருக்கி, அஜர்பைஜான், துனீஷியா போன்ற நாடுகளில் நடக்கும் அத்து மீறல்களை நாம் கண்டிக்காமல் இருக்க முடியாது. இஸ்லாமிய மக்களைப் பற்றியும் அதன் சட்டதிட்டங்களைப் பற்றியும் தவறான ஒரு பிம்பமே இதுவரை எங்களுக்கு இருந்தது. ஆனால் துருக்கிய மக்களின் குடும்ப அமைப்பு, கலாசார நிகழ்ச்சிகள், குடும்பத்தவர்களிடையே உள்ள பாச பிணைப்பு, இந்த மக்களின் நாட்டுப் பற்று போன்றவை ஹங்கேரிய மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. மனிதாபிமானத்துக்கும் உலக பொருளாதார சிக்கலுக்கும் ஒரு சிறந்த விடையை இஸ்லாம் உலகுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்னைகளுக்கான தீர்வு இஸ்லாத்தில்தான் உள்ளது.

ஆப்ரிக்காவுக்கு உலக அரங்கில் எந்த பவரும் இல்லை. ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் தெளிவற்ற சிந்தனைகளையே தனது மக்களுக்கு வழங்கி வருகிறது. மன நிம்மதியற்று அலை பாயும் மனதைக் கொண்ட பெரும்பாலான உலக மக்களுக்கு ஒரே விடியல்தான் உண்டு. அதுதான் இஸ்லாம். எனது சொந்த வாழ்வில் பல முஸ்லிம்களின் நெருக்கத்தைப் பெற்றுள்ளேன். ஒரு பாலஸ்தீனியரின் திருமண விருந்தில் கலந்து கொண்டதையும் என்னால் மறக்க முடியாது.' என்று தனது அழகிய பேச்சை பல இடங்களில் பதிந்தார் இந்த ஐரோப்பியர்.

ஐரோப்பாவுக்கும் அரேபியாவுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? இரு வேறு மாறுபட்ட கலாசாரத்துக்கு சொந்தமான நாட்டிலிருந்து வந்த இந்த ஐரோப்பியரையும் இந்த இஸ்லாமிய வாழ்வு கட்டிப் போட்டுள்ளது.

அடுத்து என்ன.................?

தனது பெயரை அப்துல்லாவாகவோ, அப்துல் ரகுமானாகவோ மாற்றிக் கொண்டதாகவும், தனது வாழ்வு முறை இனி முகமது நபியை பின்பற்றியதாகவும் இருக்கும் என்ற பேட்டியை இன்னும் சில வாரங்களில் எதிர்பார்க்கலாம். :-) இதுதான் இஸ்லாம்.

Sources
Morocco World News

29 comments:

Unknown said...

உலகம் அழியப்போவுது. எல்லோரும் ஓடுங்க

Anonymous said...

//
அடுத்து என்ன.................?

தனது பெயரை அப்துல்லாவாகவோ, அப்துல் ரகுமானாகவோ மாற்றிக் கொண்டதாகவும், தனது வாழ்வு முறை இனி முகமது நபியை பின்பற்றியதாகவும் இருக்கும் என்ற பேட்டியை இன்னும் சில வாரங்களில் எதிர்பார்க்கலாம்//


அதற்கு அடுத்து என்ன.........................?

எதாவது ஒரு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு, குண்டு வெடிப்பில் தொடர்பு. என்று அவரது புகழ் மேலும் பரவும், எல்லாம் முகமதுவை பின்பற்றுவதால் உண்டாகும் கெளரவம்.


இதுதான் இஸ்லாம்..


பொய்யனால் பிறந்து பொய்யிலே வளர்ந்த புறம்போக்குகள் மதம்.. அதுதான் இஸ்லாம்

Anonymous said...

பின்னாளில், உலக முஸ்லீம்களின் ஒப்பற்ற தலைவர் பின்லேடன் போல் இவரும் புகழ் பெற போவது உறுதி. எல்லாம் அல்லாவின் கிருபை

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

/// பொய்யனால் பிறந்து பொய்யிலே வளர்ந்த புறம்போக்குகள் மதம்.. அதுதான் இஸ்லாம் ///

ஒன்று மட்டும் நிச்சயம். காபிரும் முசல்மானும் சேர்ந்து வாழவே முடியாது.

குல்யா அய்யுஹல் காபிரூன்

suvanappiriyan said...

//ஒன்று மட்டும் நிச்சயம். காபிரும் முசல்மானும் சேர்ந்து வாழவே முடியாது.

குல்யா அய்யுஹல் காபிரூன் //

ஏன் முடியாது?

இஸ்லாம் காட்டும் சாந்தி சமாதானத்தின்படி முஸ்லிம்கள் தங்களின் வாழ்வை மாற்றிக் கொண்டால் கண்டிப்பாக சேர்ந்து வாழலாம். முகமது நபி காலத்தில் சிலை வணக்கம் புரிந்தோரும், கிறித்தவர்களும், யூதர்களும் முகமது நபிக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு சுதந்திரமாக வாழ்ந்தனர்.

Anonymous said...

/// இஸ்லாம் காட்டும் சாந்தி சமாதானத்தின்படி முஸ்லிம்கள் தங்களின் வாழ்வை மாற்றிக் கொண்டால் கண்டிப்பாக சேர்ந்து வாழலாம்.//
-----

அண்ணல் நபிக்கு(ஸல்) மேல் சாந்தி சமாதானத்தை எடுத்துரைக்க மனித இனத்தால் முடியுமா?.

1. அப்பேற்பட்ட இறைத்தூதரை ஏன் காபிர்கள் கல்லால் அடித்தனர், கடுஞ்சொல்லால் வதைத்தனர், இறுதியில் ஏன் கொல்ல முடிவு செய்தனர்?.

2. எதற்காக அண்ணல் நபி(ஸல்) மக்காவை விட்டு மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்?.

3. எதற்காக கடைசியில் ஜிஹாத் செய்து பத்ருப் போரில் காபிர்களை தோற்கடித்தார்?.

4. "குல்யா அய்யுஹல் காபிரூன்" சூராவின் அர்த்தமென்ன?
-------

பெருமானாரை 42 வருடங்கள் பாதுகாத்து வளர்த்த அவருடை சொந்த பிராமின் பெரியப்பா அபு தாலிப் இறுதி வரை இஸ்லாத்தை ஏற்கவில்லை.

இஸ்லாத்தின் நான்கு மாபெரும் கலிபாக்கள், அபுபக்கர், உமர், உஸ்மான், அலி ஆகிய அனைவருமே சிலைவணக்கம் செய்யும் பிராமின் காபிராக இருந்துதான் இஸ்லாத்தின் ஒப்பற்ற தலைவரானார்கள்.

இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானில் வாழும் 75 கோடி முசல்மான்களின் முன்னோரெல்லாம் கடந்த 1400 வருடங்களில் சிலை வணக்கம் செய்யும் ஹிந்து காபிராக இருந்துதான் இஸ்லாத்தை ஏற்றனரென்பதை நம்மால் மறுக்க முடியாது. இங்கே வாழும் ஹிந்துவும் முசல்மானும் பெரியப்பா சித்தப்பா குழந்தைகளென்பதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆக அறியாமையிலிருக்கும் காபிரை திருத்தி விடலாம். அல்லாஹ்வை நன்கறிந்தும் அவனுடைய கட்டளையை நிராகரித்த ஷைத்தான் போன்ற காபிர்களை திருத்த முடியுமா?. அவர்களுடன் சேர்ந்து வாழ முடியுமா?.

இதற்கு தீர்வு ஒரு இறுதிப் பிரிவினை ஒன்றே. காபிர் மண்ணில் காபிர் வாழட்டும், முசல்மான் மண்ணில் முசல்மான் வாழட்டும். நல்ல காபிர்கள் நம்மோடு வரட்டும். இஷ்டமில்லாத முசல்மான்கள் மோடியிடம் உதை வாங்கி சாகட்டும். பிரச்னையென்ன?.

Adirai Iqbal said...

// பதிவை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளீர்கள். அதன் லிங்கையும் கொடுத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். :-(

http://suvanappiriyan.blogspot.com/2012/12/blog-post_29.html//
சகோ சுவனப்பிரியன் அஸ்ஸலாமு அலைக்கும் இதனை அப்துல் லத்தீப் என்பவர் முக நூலில் எனக்கு ஷேர் செய்திருந்தார் எந்த ஒரு லிங்க் இல்லாமல் . எனது நோக்கம் ஹிட்ஸ் பெருவதல்ல இதனை மாற்று மத சகோகளுக்கு கொண்டு செல்வதுதான். அவர் லிங்க் கொடுத்திருந்தால் நான் கண்டிப்பாக கொடுத்திருப்பேன், என்னுடைய முத்தையா பதிவுகளை பார்த்தீர்களேயானால் லிங்கை போல்ட் எழுத்தில் பெரிதாகவே காட்டி இருப்பேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

Anonymous said...

தியாகப் பெருநாளில் முஸ்லிம்கள் எதைத் தியாகம் செய்கின்றனர்?

தியாகப் பெருநாளின் முக்கியத்துவம் பற்றி பேசும்பொழுது "ஒரு பக்தனின் பக்தியை சோதிக்க அவனுடைய பிஞ்சுக்குழந்தையை பலியிடுமாறு அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமான உங்கள் அல்லாஹ் கட்டளையிடுகிறானே.... உண்மையான பக்தன் யார் என்பது கூட உங்கள் அல்லாஹ்வுக்கு தெரியாதா?. இவ்வளவு ஈவு இரக்கமற்ற கடவுள் தேவையா?. அல்லாஹ்வின் பெயரால் ஆட்டை அறுத்து சாப்பிட்டுவிட்டால் பெரிய தியாகமாகி விடுமா?" என்று எனது பிராமின் நன்பர் கேட்டார்.

என்னுடைய பதில்: தியாகப் பெருநாளில் இரண்டு படிப்பினைகள் உள்ளன.

படிப்பினை1:

உண்மைதான். கட்டளையிட்டான். நபி இப்ராஹிமுக்கே இது அல்லாஹ்வின் கட்டளையா அல்லது ஷைத்தானின் திருவிளையாடலா என்று சந்தேகம் வந்துவிட்டது. அல்லாஹ் இப்படி கட்டளையிடுவானா என சித்தம் கலங்கி அழுதழுது அல்லாஹ்விடம் மீண்டும் மீண்டும் இது உனது கட்டளைதானா என்று கேட்டார். கிட்டத்தட்ட பதினோறு தடவை அல்லாஹ்விடமிருந்து அதே கட்டளைத்தான் வந்ததென சொல்லப்படுகிறது.

கடைசியில் மனம் நொந்து தனது பிஞ்சுப்பாலகனிடம் சொன்னார். அதைக்கேட்ட நபி இஸ்மாயில்(அலை) சிறிதும் கலங்காமல் "தந்தையே, உங்களுக்கு அல்லாஹ்வின் நீதி மேல் நம்பிக்கையிருந்தால், அவன் சொன்னதை செய்யுங்களென்று புன்முறுவலுடன் சொன்னார்".

இந்த பதிலைக்கேட்ட நபி இப்ராஹிமுக்கு ஒரு நொடியில் அனைத்து விடைகளும் கிடைத்துவிட்டது. அளவிட முடியாத சந்தோஷத்துடன் பாலகனை படுக்க வைத்து கத்தியால் அவனது கழுத்தை அறுத்தார். கழுத்தில் ஒரு சிறு கீறல் கூட விழவில்லை. மீண்டும் தனது பலத்தையெல்லாம் திரட்டி அறுத்தார். எதுவும் நடக்கவில்லை. தந்தையின் இயலாமையைப் பார்த்து பாலகன் இஸ்மாயில் சிரிக்கிறார். தந்தைக்கு அளவிட முடியாத கோபம் வந்து கத்தியை ஓங்கி பாறையில் அடிக்கிறார். பாறை இரண்டாக பிளக்கிறது. அந்த தருணத்தில் "இப்ராஹிமே, போதும் நிறுத்துங்கள். நான் எந்த தேவையுமற்றவன், எனது சோதனையில் நீங்கள் வெற்றி பெற்றீர்" என்று அல்லாஹ் அறிவித்தான்.

"அணுவளவும் நீதி தவறாத நீதிமான் அல்லாஹ். நிச்சயம் இந்த கொடூர நரபலி செயலை தடுத்து நிறுத்துவான்" எனும் அசைக்க முடியாத நம்பிக்கை நபி இப்ராஹிமுக்கு(அலை) இருந்தது. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.

"கடவுளின் பெயரால் நரபலி கொடுக்கும் கொடூர செயல் ஹராம், தடுக்கப்பட்டது" எனும் மகத்தான நீதியை மனிதகுலத்துக்கு தியாகப் பெருநாளில் அல்லாஹ் அறிவித்தான்.

"ஆனால் மஹாகாளியின் பெயரால் காபிர்கள் நரபலி கொடுக்கிறார்களே. ஒரு முறையாவது உங்கள் காளிமாதா தடுத்து நிறுத்தியதா?. ரத்தத்தை உறிஞ்சி மண்டை ஓட்டை கழுத்தில் மாட்டிக்கொண்டு ருத்ர தாண்டவமாடும் இந்த ரத்தக்காட்டேறி ஒரு கடவுளா அல்லது பிசாசா?" என்று எனது பிராமின் நன்பரிடம் கேட்டேன்.

படிப்பினை2:

தியாகப் பெருநாளில் ஆட்டை அறுத்து அல்லாஹ்வுக்காக பலி கொடுப்பதின் அர்த்தமே "யா அல்லாஹ், அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்து எனது உயிரை உனக்காக தியாகம் செய்யும் தருணம் வந்தால் நிச்சயம் செய்வேன். அந்த தருணம் வரும் வரை, இந்த ஆட்டின் உயிரை எனது உயிருக்கு ஈடாக உனக்காக குர்பானி செய்கிறேன்" என்பதுதான்.

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னார் நன்பர்.

ஆனந்த் சாகர் said...

//உண்மைதான். கட்டளையிட்டான். நபி இப்ராஹிமுக்கே இது அல்லாஹ்வின் கட்டளையா அல்லது ஷைத்தானின் திருவிளையாடலா என்று சந்தேகம் வந்துவிட்டது.//

இது யூதர்களின் கதையை காப்பியடித்து கப்சா அடித்த முஹம்மதின் திருவிளையாடல் என்பதில் சந்தேகமே இல்லை.

//இந்த பதிலைக்கேட்ட நபி இப்ராஹிமுக்கு ஒரு நொடியில் அனைத்து விடைகளும் கிடைத்துவிட்டது. அளவிட முடியாத சந்தோஷத்துடன் பாலகனை படுக்க வைத்து கத்தியால் அவனது கழுத்தை அறுத்தார்.//

எப்படிப்பட்ட மூடனாக, பைத்தியக்காரனாக இப்ராஹீம் இருந்திருக்கிறார் என்பது புரிகிறது.

//கழுத்தில் ஒரு சிறு கீறல் கூட விழவில்லை. மீண்டும் தனது பலத்தையெல்லாம் திரட்டி அறுத்தார்.//

அட ஞான சூன்யங்களா! கழுத்து அறுபடவில்லை, கீறல் கூட விழவில்லை என்பது எல்லாம் இரண்டாம் பட்சம்தான். ஒரு கனவு கண்டுவிட்டு அதை அல்லாஹ்வின் கட்டளை என்று நினைத்துக்கொண்டு தன்னுடய மகனை அல்லாஹ்வுக்கு பலியிட எத்தனித்த இப்ராஹீமின் செயல் காட்டுமிராண்டித்தனம் என்பதை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்?

//அந்த தருணத்தில் "இப்ராஹிமே, போதும் நிறுத்துங்கள். நான் எந்த தேவையுமற்றவன், எனது சோதனையில் நீங்கள் வெற்றி பெற்றீர்" என்று அல்லாஹ் அறிவித்தான்.//

சோதனை வைத்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அல்லாஹ் இருப்பதால் அவன் அனைத்தையும் அறிந்தவன் அல்ல என்பது தெரிகிறது. அனைத்தையும் அறியாதவன் எப்படி கடவுளாக இருக்க முடியும்?

மேற்கண்டவாறு, மனிதர்களை போலவே அல்லாஹ்வும் அனைத்தையும் அறிந்தவனாக இல்லை என்றாலும், தன்னுடய அடியானுடைய விசுவாசத்தின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள அவன் தேர்ந்தெடுத்த வழிமுறை அவனுடய மகா மோசமான கோணல் புத்‌தியைத்தானே காட்டுகிறது. மாஃபியா உறுப்பினரை அவனுடய விரலை வெட்டி தனக்கு விசுவாசத்தை நிரூபிக்கும்படி கூறுகிற ஒரு மாஃபியா தலைவனுக்கும் அல்லாஹ்வுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

//அணுவளவும் நீதி தவறாத நீதிமான் அல்லாஹ்.//

குரானிலும் ஹதீத்களிலும் அல்லாஹ்வை நீதிமானாக காண முடியவில்லையே.

//நிச்சயம் இந்த கொடூர நரபலி செயலை தடுத்து நிறுத்துவான்" எனும் அசைக்க முடியாத நம்பிக்கை நபி இப்ராஹிமுக்கு(அலை) இருந்தது. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.//

அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமையாக கீழ்படிந்து நடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் இப்ராஹீம் தன்னுடய மகனை பலிகொடுக்க எத்தனித்தார் என்றுதான் பைபிளும் கூறுகிறது. அதைத்தான் முஹம்மதுவும் காப்பி அடித்து குரானில் கூறினார், ஈஸாக்குக்கு பதில் இஸ்மாயீல் என்ற மாற்றத்துடன். கடைசி நேரத்தில் பலியை அல்லாஹ் தடுத்து நிறுத்துவான் என்ற நம்பிக்கையில் இப்ராஹீம் இருந்ததாக ஆதார நூல்களில் குறிப்பிடப்படவில்லை. இது உங்களுடய சமாளிப்பு வேலைதானே ஒழிய வேறொன்றுமில்லை.

//"கடவுளின் பெயரால் நரபலி கொடுக்கும் கொடூர செயல் ஹராம், தடுக்கப்பட்டது" எனும் மகத்தான நீதியை மனிதகுலத்துக்கு தியாகப் பெருநாளில் அல்லாஹ் அறிவித்தான்.//

உங்களுக்கெல்லாம் மூளை என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம்தான் வருகிறது. முஹம்மதின் அற்ப தேவைக்கு ஏற்ப எல்லாம் அல்லாஹ் ஓடோடி வந்து சட்டத்தை எறக்கோ எறக்குனு எறக்குவானே!! நரபலி கூடாது என்று எளிமையாக ஒரே வரியில் ஒரு சட்டத்தை அவன் இறக்கி வைக்காமல் ஏன் அவன் இப்படி மகா குரூரமாக மாஃபியா தலைவன் அளவுக்கு சோதித்து பார்க்க வேண்டும்? என்ன கூத்து இது?

Anonymous said...

/// நரபலி கூடாது என்று எளிமையாக ஒரே வரியில் ஒரு சட்டத்தை அவன் இறக்கி வைக்காமல் ஏன் அவன் இப்படி மகா குரூரமாக மாஃபியா தலைவன் அளவுக்கு சோதித்து பார்க்க வேண்டும்? ///
--------------

1. மனித இனத்தை படைத்த நாள் முதல் நரபலி செய்யாதே என அல்லாஹ் திரும்பத் திரும்ப சொல்கிறான். ஆனாலும் காபிர்களுக்கு புரியவில்லை. ஆகையால்தான், இவ்வளவு கடுமையான சோதனை மூலம் தடுத்து நிறுத்தினான்.

ஒரு முஸ்லிமுக்கு இது போன்ற கனவு வந்தால், கடா வெட்டி பிரியாணி சாப்பிடுவார். ஒரு காபிருக்கு இந்த கனவு வந்தால், கமுக்கமாக காளிமாதாவுக்கு பலி கொடுத்து அகோரிகளிடம் பிணத்தைக் கொடுத்து விட்டு வந்து படுத்து விடுவார்.
---------

2. "அல்லாஹ்வுக்காக ஜிஹாத் செய்து பாக்கிஸ்தான்களை உருவாக்கும் நிலை வந்தால், சத்தியமாக செய்வோம்" எனும் சத்தியப் பிரமாணம் பற்றி நன்பர் மூச்சு விடவில்லையே, ஏன்?

ஆனந்த் சாகர் said...

//தியாகப் பெருநாளில் ஆட்டை அறுத்து அல்லாஹ்வுக்காக பலி கொடுப்பதின் அர்த்தமே "யா அல்லாஹ், அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்து எனது உயிரை உனக்காக தியாகம் செய்யும் தருணம் வந்தால் நிச்சயம் செய்வேன்.//

ஒருவர் இஸ்லாத்தை ஏற்காவிட்டால் அவர் முஸ்லிம்களுக்கு எதிராக அநீதி செய்கிறார், எனவே அவர் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தலாம் என்பதுதான் முஹம்மது வகுத்து கொடுத்த, வாழ்ந்து காட்டிய கொள்கை. இந்த பயங்கரவாத தாக்குதலைத்தான் அவர் ஜிஹாத் என்று அழைத்தார். இந்த ஜிஹாத் நடத்தி எண்ணற்ற அப்பாவி மக்களை படுகொலை செய்துதான் முஹம்மது இஸ்லாத்தை அரேபியாவில் நிர்மானித்தார். முஹம்மதின் இதே பயங்கரவாத வழிமுறையை பின்பற்றிதான் அவரது அடிபொடிகள் இஸ்லாத்தை மற்ற நாடுகளில் திணித்தனர். ஜிஹாத் என்ற இந்த பயங்கரவாத தாக்குதலை சரியான தருணம் வந்தால் முஸ்லிமல்லாதோர் மீது நடத்துவேன் என்கிறீர்கள்.

பயங்கரவாத தாக்குதல் நடத்தி முஸ்லிமல்லாதோரை கொலை செய்யும்படி முஸ்லிம்களை அல்லாஹ் ஏவி விடுகிறான். அதற்காக முஸ்லிம்கள் கொல்லப்படுவதையும் வரவேற்கிறான். அது சரி, உயிர்களை கொல்வதில் அப்படி என்ன உங்கள் அல்லாஹ்வுக்கு அலாதி பிரியம்? அவன் எவ்வளவு படுபயங்கரமான தீய சக்தியாக இருக்கிறான்!!

// அந்த தருணம் வரும் வரை, இந்த ஆட்டின் உயிரை எனது உயிருக்கு ஈடாக உனக்காக குர்பானி செய்கிறேன்" என்பதுதான்.//

வாயில்லா ஜீவனான ஆடு என்ன பாவம் செய்தது உங்களுடய உயிருக்கு பதிலாக அதனுடய உயிரை எடுப்பதற்கு? அறிவுள்ள எந்த மனிதனாவது இப்படி சிந்திப்பானா? பைத்தியகார காட்டுமிராண்டியை தவிர வேறு எவராவது இப்படி சிந்திப்பார்களா? நடந்து கொள்வார்களா?

Anonymous said...

"//அல்லாஹ்வுக்காக ஜிஹாத் செய்து பாக்கிஸ்தான்களை உருவாக்கும் நிலை வந்தால், சத்தியமாக செய்வோம்" எனும் சத்தியப் பிரமாணம் பற்றி நன்பர் மூச்சு விடவில்லையே, ஏன்?//


இனி ஒருமுறை அது போல் நடக்கும் என்று கனவு காண்கிறாயா? ஜிஹாத் என்பது உன்னால் மட்டும்தான் செய்ய முடியுமா? காபிர்களால் ஜிஹாத் செய்ய முடியாது என்றா நினைக்கிறாய். வேண்டுமென்றால் ஏற்கனவே உருவாக்கிய பாகிஸ்தானுக்கு உங்களை மகிழ்ச்சியோடு அனுப்பி வைக்கலாம். புதிதாக உருவாக்க வேண்டுமென்றால் அது முகமது இன்னொருமுறை புராக் விமானத்தில் அல்லாவை பார்த்து விட்டு வந்த பிறகு நடக்கும்

Anonymous said...

/// காபிர்களால் ஜிஹாத் செய்ய முடியாது என்றா நினைக்கிறாய்.///
-----------

காபிர் அடிமையே, இந்த தரித்திரியம் பிடித்த ஹிந்து நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று குருட்டுக்கிழவி பாரதமாதாவை நடுத்தெருவில் அம்போனு விட்டுவிட்டு அரேபியாவில் டாய்லட் கழுவி பிழைக்க ஓடும் லட்சக்கணக்கான ஹிந்து காபிர்களை முதலில் தடுத்து நிறுத்து.

அங்கே சுவையான இந்தியன் ஹலால் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு அரபிகளின் அடிமையாக மதிமயங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான பார்ப்பனரையும் ஹிந்துக்களையும் உனது காபிர் நாட்டுக்கு திரும்பி வரச்சொல்.

அப்புறம் பார்க்கலாம் முசல்மான் மீது ஜிஹாத் செய்ய உனது பாரதமாதா இருக்கிறதா இல்லை மும்தாஜ் பேகமாகி ஹஜ்ஜுக்கு போய்விட்டதா என்பதை.

Anonymous said...

/// வாயில்லா ஜீவனான ஆடு என்ன பாவம் செய்தது உங்களுடய உயிருக்கு பதிலாக அதனுடய உயிரை எடுப்பதற்கு? //
----

அல்லாஹ் ஆட்டையும் மாட்டையும் படைத்தான் முசல்மான் சாப்பிடுவதற்கு.

அதன் மூத்திரத்தை குடிக்க காபிரை படைத்தான். புரிஞ்சுதோன்னா?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

/// ஜிஹாத் என்பது உன்னால் மட்டும்தான் செய்ய முடியுமா? காபிர்களால் ஜிஹாத் செய்ய முடியாது என்றா நினைக்கிறாய்.///
-----

நீ எதிர்நோக்கும் பொன்னான வாய்ப்பு ஒரு சில மாதங்களில் ஆப்கானில் உன்னைத்தேடி வருகிறது.

அமெரிக்காவுக்கு விளக்கு பிடிக்க நீ ஆப்கான் போனாய். பின்னங்கால் பிடரியில் பட அமெரிக்கா உன்னை ஆப்கானில் அம்போவென விட்டுவிட்டு ஓடுகிறான். பாக்கிஸ்தான், சீனா, தலிபான் மாவீரர் ஒரு சேர உன்னை நையப் புடைக்கும் நாள் நெருங்கி விட்டது.

ஆனந்த் சாகர் said...

//அல்லாஹ் ஆட்டையும் மாட்டையும் படைத்தான் முசல்மான் சாப்பிடுவதற்கு.

அதன் மூத்திரத்தை குடிக்க காபிரை படைத்தான். புரிஞ்சுதோன்னா?//

ஹி ஹி ஹி. முஸ்லிம்களின் மூளை எப்படி யோசிக்கும் என்பது நன்றாக புரிகிறது பாய்.

ஆனந்த் சாகர் said...

//"அல்லாஹ்வுக்காக ஜிஹாத் செய்து பாக்கிஸ்தான்களை உருவாக்கும் நிலை வந்தால், சத்தியமாக செய்வோம்" எனும் சத்தியப் பிரமாணம் பற்றி நன்பர் மூச்சு விடவில்லையே, ஏன்?//

நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? அதான் உங்களுடைய நோக்கம் தெரிந்து விட்டதே? தைரியம் இருந்தால் பாகிஸ்தான்களை உருவாக்கப்போகிறேன் என்று வீதியில் வந்து எல்லோரிடமும் கூறுங்கள். உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்திய அரசு பார்த்துகொள்ளும்.

ஆனந்த் சாகர் said...


//பெருமானாரை 42 வருடங்கள் பாதுகாத்து வளர்த்த அவருடை சொந்த பிராமின் பெரியப்பா அபு தாலிப் இறுதி வரை இஸ்லாத்தை ஏற்கவில்லை.

இஸ்லாத்தின் நான்கு மாபெரும் கலிபாக்கள், அபுபக்கர், உமர், உஸ்மான், அலி ஆகிய அனைவருமே சிலைவணக்கம் செய்யும் பிராமின் காபிராக இருந்துதான் இஸ்லாத்தின் ஒப்பற்ற தலைவரானார்கள்.//


இவர்கள் பூணூல் அணிந்து, வேதம் ஓதி, வேதம் கற்பித்து, வேள்வி செய்து, வேள்வி செய்வித்து வந்த பிராமணர்களா? இதை எல்லாம் செய்யாத பாலைவனத்து அரபிகளை பிராமணர்கள் என்று புதுக்கதை விட்டு உங்களுடய தாழ்வு மனப்பான்மைக்கு புனுகு தடவுகிறீர்கள். அந்தோ பரிதாபம்!

Anonymous said...

/// பாலைவனத்து அரபிகளை பிராமணர்கள் என்று புதுக்கதை விட்டு உங்களுடய தாழ்வு மனப்பான்மைக்கு புனுகு தடவுகிறீர்கள். ///

சிலை வணக்கத்தை ஒழிக்க சிலை வணக்கம் செய்த காபிர்கள் இனத்தில்தான் எங்கள் பெருமானாரை அல்லாஹ் படைத்தான்.

காபாவில் 360 சிலைகள் வைத்து பூஜை புனஸ்காரம் செய்தோர் இந்திய பிராமணரின் பாட்டன் முப்பாட்டன்கள்தான் என்பது எனது ஆய்வு.

உங்கள் ஹிந்து மதத்தலைவர்கள் என்ன சொல்கிறார்களென்பதை பாருங்கள்.
-------

காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?

ஹிந்து தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் சொல்வதைக் கேளுங்கள்
https://www.youtube.com/watch?v=aAy8O-fo2H8

Proof by Sri Sri Ravishankar
https://www.youtube.com/watch?v=N7vTRZOmUuA
-------

Acharya Sanjay Dwivedi Ahmed Pandit on his journey to Islam
https://www.youtube.com/watch?v=zaK9Z1VxzLA
https://www.youtube.com/watch?v=X9hwsg589-g
-----

http://www.tamilhindu.com/2011/08/kaaba-is-shiva-temple-analysis/

http://neerkondar.blogspot.ae/2012/12/blog-post_1030.html

http://kalaiarasan-kattumannarkoil.blogspot.ae/2012/09/kaaba-before-shiva-temple.html

http://krishnajkaaba.blogspot.com/2005/04/kaaba-hindu-temple-taken-over-by.html

http://www.hinduism.co.za/kaabaa.htm
------------

The Message படத்தைப் பாருங்கள். காபாவில் வாழ்ந்த உங்கள் பிராமின் மூதாதையரை நீங்கள் சந்திக்கலாம்.

1. The Message 1 of 4 – English
http://www.shiatv.net/view_video.php?viewkey=31a850ecb0e3f11b0818&page=&viewtype=&category=

2. The Message 2 of 4 – English
http://www.shiatv.net/view_video.php?viewkey=71e623651fc1d471c781&page=&viewtype=&category=

3. The Message 3 of 4 – English
http://www.shiatv.net/view_video.php?viewkey=70f274e6775d4d60496d&page=&viewtype=&category=

4. The Message 4 of 4 – English
http://www.shiatv.net/view_video.php?viewkey=2672af746cefda86be5f&page=&viewtype=&category=
-------

திருக்குரானை படித்துப் பாருங்கள். அனைத்து ஆதாரங்களும் உள்ளன.
http://www.tamililquran.com/

Anonymous said...

/// இவர்கள் பூணூல் அணிந்து, வேதம் ஓதி, வேதம் கற்பித்து, வேள்வி செய்து, வேள்வி செய்வித்து வந்த பிராமணர்களா? ///

ரிஷி மூலம், நதி மூலம்:

உங்கள் சங்கராச்சாரியாரிடம் போய் ப்ராஹ்மின் என்றால் என்ன அத்தமென்று கேளுங்கள். ப்ரஹ்ம்மாவிலிருந்து வந்தவன் என்பார்.

1. ப்ராஹ்மின் என்பது அரபி வார்த்தை. “ப்ராஹ்ம்+மின்” எனும் இரண்டு சொற்களின் இணைப்பு. அரபியில் “மின்” என்றால் “அங்கிருந்து, அதிலுருந்து” என்று பொருள். — அதாவது “(இ)ப்ராஹ்ம்”ல் இருந்து.

2. ப்ராஹ்மணா எனும் சமஸ்கிருத வார்த்தையும் “ப்ராஹ்ம்+அனா” எனும் வார்த்தைகளின் இணைப்பு. அரபியில் “அனா” என்றால் நான் என்று பொருள். — அதாவது “நான் ப்ராஹ்ம்”, நான் (இ)ப்ராஹ்மின் சந்ததி.

3. இது தவிர ஹஜ்ஜில் முஸ்லிம்கள் நிறைவேற்றும் கடமைகளும் திருப்பதியில் ப்ராமின்ஸ் நிறைவேற்றும் கடமைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது என்பதை மறுக்க முடியாது.

* மொட்டையடித்தல்
* இஹ்ராம் எனும் தையலற்ற வெள்ளைத்துணியை உடலில் சுற்றிக்கொள்ளுதல்
* ஏழு முறை கஃபாவையும் கர்ப்பக்கிருகத்தையும் சுற்றுதல்
* தூண் மீது சிறு கூழாங்கற்களை ஏழு முறை எறிதல் – தூண் போன்ற லிங்கத்தின் மீது பூக்களை எறிந்து அர்ச்சித்தல்.
* ஜம் ஜம் எனும் புனித நீர் குடித்தல் – தீர்த்தம் அருந்துதல்

4. இப்ராஹிம்(அலை) அவர்களின் துணைவியார் பெயர் சாரா. ப்ரஹ்ம்மாவின் மனைவி பெயர் சர”ஸ்வதி”. ஸ்வதி என்றால் தூய்மை. அதாவது தூய சாரா என்று பொருள்.

5. காஃபாவுக்கு வெளியே இப்ராஹிம்(அலை) அவர்களின் பாதச்சுவடுகள் “மகாமே இப்ராஹிம்” எனும் உலோகக் கூண்டுக்குள் பாதுகாக்கப் படுகிறது. முஸ்லிம்களுக்கு இது மிகவும் புனிதமானது. குரைஷி பிராமின்ஸும் இதை மிகவும் புனிதமாகக் கருதி 2500 வருடங்கள் பூஜித்தனர். அதுதான் இன்று பாதபூஜை எனும் சம்பிராதயமாக மாறிவிட்டது.

6. பெருமானாரை(ஸல்) 40வயதில் அல்லாஹ் நபியாக அறிவித்தான். அதன் பிறகு அவருக்கு தொழுகை ஜிப்ராயில்(அலை) மூலம் கற்றுத்தரப்பட்டது. அதற்கு முன்பு வரை, ஹீரா குகையில் சென்று தனிமையில் ஏக இறைவனை தியானம் செய்தார். பிரம்ம ரிஷி விசுவாமித்திரர் முதல் ஆயிரக்கணக்கான வருடங்களாக குகையில் இறைவனை தியாணம் செய்வோர் பிராமின் ரிஷிக்கள் என்பதை மறுக்க முடியுமா?

7. “அக்ரஹாரம்” — கஃபாவை “ஹரம்” என்று முஸ்லிம்கள் அழைப்பதுண்டு. ஹரம் என்றால் விலக்கப்பட்டது என்று அர்த்தம். அதாவது தீமை விலக்கப்பட்ட புனித இடம் என்று பொருள். அக்ரஹா என்றால் ஆட்கொள்வது என்று பொருள். ஆக அக்ரஹாரம் என்றால் புனித இடத்தை ஆட்கொண்டவர் என்று பொருள். அதாவது 2500 வருடம் கஃபாவை ஆட்கொண்ட குரைஷி பிராமின்ஸை குறிக்கும்.

மிருகங்களை வேட்டையாடுவது ஹரம் வட்டாரத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. காஃபா அக்ரஹாரத்தில் வாழ்ந்த பிராமணர் சைவமாக மாறியதற்கு இதுவும் ஒரு வலுவான காரணம் என்று கூட சொல்லலாம்.

ப்ராஹ்ம்-மின்” தான் இப்ராஹ்ம்-மின். “இப்ராஹ்ம்-மின்” தான் ப்ராஹ்ம்-மின்.

Anonymous said...

குருட்டாம் போக்கில் எல்லாமே பொய்யென்று சொல்வதை விட லாஜிக்காக வாதம் செய்ய வேண்டும். உருவமற்ற இறைவன் பிரம்மனென்று உங்கள் வேதம் சொல்கிறது. வேறு எந்த கடவுளைப் பற்றியும் உங்கள் வேதம் சொல்வதில்லை. அதைத்தான் நாங்கள் அல்லாஹ் என்கிறோம்.

வேதம் சொல்வதற்கு முரணாக உருவங்களை வணங்குவது சரியா?. சிந்தித்து பாருங்கள்.

ஆனந்த் சாகர் said...

//திருக்குரானை படித்துப் பாருங்கள். அனைத்து ஆதாரங்களும் உள்ளன.//

முழு குரானையும் இரண்டு தடவை படித்திருக்கிறேன்.

ஆனந்த் சாகர் said...

//காபாவில் 360 சிலைகள் வைத்து பூஜை புனஸ்காரம் செய்தோர் இந்திய பிராமணரின் பாட்டன் முப்பாட்டன்கள்தான் என்பது எனது ஆய்வு.//

இது அறிவுப்பூர்வமான ஆய்வு அல்ல, அரைவேக்காட்டுத்தனம்.

ஆனந்த் சாகர் said...

//ஹிந்து தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் சொல்வதைக் கேளுங்கள்//

ரவி ஷங்கர் ஹிந்து மதத்தின் பாதுகாவலரோ, புரவலரோ ஆசானோ அல்ல.

ஆனந்த் சாகர் said...

//சிலை வணக்கத்தை ஒழிக்க சிலை வணக்கம் செய்த காபிர்கள் இனத்தில்தான் எங்கள் பெருமானாரை அல்லாஹ் படைத்தான். //

உருவ வழிபாட்டுக்கும் அரூப வழிபாட்டுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. வழிபாட்டை கடவுள் விதிக்கவில்லை, கோரவில்லை, அதை பொருட்படுத்துவதும் இல்லை. வழிபாடு செய்வது ஒரு மூட நம்பிக்கை. இருப்பினும் மனிதர்கள் செய்யும் உருவ வழிபாடோ, அரூப வழிபாடோ எதுவாக இருந்தாலும் கடவுள் அதற்காக மகிழ்வதும் இல்லை, சினம் கொள்வதும் இல்லை.

ஆனந்த் சாகர் said...

//குருட்டாம் போக்கில் எல்லாமே பொய்யென்று சொல்வதை விட லாஜிக்காக வாதம் செய்ய வேண்டும். //

ஆமாம், அதைத்தான் நானும் முஸ்லிம்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால் எந்த ஒரு முஸ்லிமும் தர்க்க ரீதியான முறையில் விவாதம் செய்வதில்லை. எல்லோருமே குருட்டுத்தனமான மூட நம்பிக்கையின் அடிப்படையில் தான் குதர்க்கம் பேசுகின்றனர்.

Anonymous said...

/// உருவ வழிபாட்டுக்கும் அரூப வழிபாட்டுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. //

சிலையை மனிதன் படைத்தான், சிலை மனிதனை படைக்கவில்லை. அப்புறம் எதற்கு சிலை வணக்கம்?