Followers

Monday, February 24, 2014

டென்மார்க் மேற்கொள்ளும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு!



ஐரோப்பிய கண்டத்தில் ஸ்கேண்டினேவிய குழுமத்தில் வரும் நாடுகளில் ஒன்றான டென்மார்க் எப்போழுதுமே இஸ்லாத்துக்கு எதிரான கொள்கை எடுப்பதில் ஒரு அலாதி பிரியம் கொண்டுள்ளது. இதுவரை இஸ்லாம் காட்டும் வழி முறையில் ஆடு, மாடு, கோழிகளை அறுத்து உள்நாட்டுக்கும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்தது. திடீரென்று இஸ்லாத்துக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற அரிப்பெடுக்கவே தற்போது மின்சார அதிர்வு கொடுத்து அந்த உயிர்களை கொல்லப் போகிறதாம். இஸ்லாமிய முறைப்படி அறுத்தால் அந்த உயிர்கள் அதிகம் இம்சையை உணராது. ரத்தமும் வெளியேறி விடும். மனிதனுக்கு எந்த உபாதையும் தராது என்று உலக சுகாதார வல்லுனர்கள் முன்பே ஒத்துக் கொண்டும் தேவையில்லாத பிரச்னையை உண்டு பண்ணுகிறது டென்மார்க. முகமது நபியின் கேலிச் சித்திரங்களை முன்பு வெளியிட்டு உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பை சம்பாதித்து மிகப் பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டது. தற்போது ஹலால் பிரச்னையை கையில் எடுத்துள்ளது.

ஃபவாத் தவ்ஃபீக் என்ற மார்க்க அறிஞர் தனது செய்தியாக 'இஸ்லாம் காட்டும் முறையில் மிருகங்களை அறுப்பது அவற்றிற்கு அதிக சிரமத்தையும் கொடுக்காது. மனிதர்களுக்கு எந்த தீங்கும் இதனால் ஏற்படாது என்று பல அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துக் காட்டியுள்ளன. மின்சார அதிர்வின் மூலம் கொல்வது மருத்துவ அறிக்கைக்கும் எதிரானது. இஸ்லாமிய நாடுகள் டென்மார்க்கிலிருந்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும்' என்கிறார்.

டாக்டர் ஜாகிர் நாயக் தனது அறிக்கையில் 'இறந்த உடலில் தங்கி விடும் ரத்தத்தில் நச்சுப் பொருட்களும் பாக்டீரியாக்களும் உறைந்து விடுவதால் அது மனிதனுக்கு கேடு விளைவிக்கிறது. இஸ்லாமிய முறைப்படி அறுப்பதே சிறந்த முறை' என்கிறார்.

டென்மார்க் அரசானது உலகின் இந்த எதிர்ப்பை சமாளிக்க டேன் ஜார்ஜன்ஸன் விட்டு சமாளிக்க வைத்துள்ளது. இவர் அந்நாட்டு உணவு அமைச்சர். 'நாங்கள் ஹலால் முறையில் அறுப்பதை எதிர்க்கவில்லை. தடையும் செய்யவில்லை. இன்றும் பல இடங்களில் ஹலால் முறையிலேயே அறுக்கப்படுகிறது' என்கிறார்.

டென்மார்கில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். 3.7 சதவீதம் மக்கள் இந்நாட்டில் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக கொண்டுள்ளனர். இஸ்லாம் இந்நாட்டில் வளருவதை தடுக்கும் முகமாக இது போன்ற சீண்டல்களை அவ்வப்போது இந்நாடு அரங்கேற்றுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. எங்கெல்லாம் எதிர்ப்புகள் வலுக்கிறதோ அங்குதான் இஸ்லாம் வேகமாக பரவியதாக வரலாறு!

தகவல் உதவி
அரப் நியூஸ்
24-02-2014



16 comments:

Anonymous said...

ஐரோப்பாவில் இஸ்லாம் வெகு வேகமாக பரவி வருவதை இவர்களால் தாங்க முடியவில்லை. ஆனால் இவர்களால் எதுவும் செய்ய முடியாது.

ஹலால் மார்க்கெட் பல பில்லியன் டாலர் மதிப்புள்ளது. பல நூற்றுக்கணக்கான கம்பெனிகள் ஹலால் உணவு சப்ளை செய்ய காத்திருக்கின்றன.

Anonymous said...

டென்மார்க் இன்னும் வீரியமாக தன்னுடைய எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டும். டென்மார்க் மட்டுமல்ல ஒட்டுமொத்த காபிர் தேசங்களும் இந்த மனித குல விரோதிகளான அரபு அடிமைகளை ஒதுக்க வேண்டும். இவர்கள் எந்த நாட்டிலும் தானும் அமைதியாக வாழ மாட்டார்கள், பிறரையும் அமைதியாக வாழ விட மாட்டார்கள். இவர்கள் எந்த தேசத்தில் கால் வைக்கிறார்களோ அந்த தேசம் உருப்படாது என்பது வரலாறு. உலக நாடுகளில் இந்த அரபு அடிமைகள் இருக்கும் நாடுகளின் இன்றைய நிலையை வைத்தே இதை தெரிந்து கொள்ளலாம். தற்க்காலத்தில் எந்த நாட்டில் மத ரீதியான பிரச்சினை உருவாகிறதோ அதற்கு மூல காரணமாக இருப்பதே இவர்கள் தான்


//எங்கெல்லாம் எதிர்ப்புகள் வலுக்கிறதோ அங்குதான் இஸ்லாம் வேகமாக பரவியதாக வரலாறு!//\

பீற்றி கொள்ளாதீர்கள் அய்யா? இஸ்லாம் பரவுவது எல்லாருக்குமே தெரிகிறது. உலகில் தீவிரவாதமும், மத வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதில் இருந்தே இது கண்கூடாக தெரிகிறதே. தெரியாமல் தான் கேட்கிறேன், எப்போதுமே அடுத்த மதத்தவருடன் உமது இனம் சண்டை போட்டு கொண்டே இருக்கிறதே - என்ன சாதித்தீர்கள். என்ன நன்மையை இந்த உலகிற்கு உமது மதம் செய்து விட்டது. இதில் பரவுகிறது பரவுகிறது என்று விளம்பரம் வேறு.

Anonymous said...

http://aanmikam.blogspot.in/2014/02/blog-post_9527.html


ithu sariya illai thvarana pathivaa

Anonymous said...

நறுமணத்தை விட சாக்கடை நாற்றமும், அசிங்கத்தின் நாற்றமும் தான் அதிகமாக பரவும்

Anonymous said...

/// நறுமணத்தை விட சாக்கடை நாற்றமும், அசிங்கத்தின் நாற்றமும் தான் அதிகமாக பரவும் //
----

மாட்டு மூத்திரம் குடிக்கும் காபிருக்கு நறுமணத்துக்கும் நாற்றத்துக்கும் எப்படி வித்தியாசம் தெரியும்?.

Anonymous said...

முஸ்லிம் ஜனத்தொகையை மட்டுப்படுத்த வேண்டும், ஹிந்துக்கள் 5 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்- அசோக் சிங்கால் அலறல்.

நேற்று போபாலில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் சிங்கால் தெரிவித்ததாவது:

ஹிந்துக்கள், தங்களின் தாய் மதத்தை விட்டு வெளியேறி முஸ்லிம் மதத்தில் சேறுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

ஹிந்து சமூகம் சிறுபான்மை சமுதாயமாக மாறி விடும் அவலம் ஏற்படும் என்ற அச்சம் உருவாகிறது.

அதனால் ஒவ்வொரு ஹிந்து தம்பதிகளும் குறைந்தது 5 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் மேலும் மதமாற்றத் தடை சட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும்' என்று கூறினார்.

அசோக் சிங்காலுக்கு நாம் கூறிக் கொள்வது யாதெனில் :

மதமாற்ற தடை சட்டம் ஒருக்காலும் கொண்டு வர முடியாது.

முதலில் சந்நியாசி வேடமிடும் உங்கள் அரசியல் தலைவர்களையும், ஆன்மீக தலைவர்களையும் திருமனம் செய்து கொண்டு பிள்ளைகளை பெறச் சொல்லுங்கள்.

அவர்கள் பகிரங்கமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு குழந்தை பாக்கியத்தை கலைகின்றனர், மேலும் நாட்டுக்கு தலைகுணிவை ஏற்படுத்துகின்றனர். ( சங்கராச்சாரியார் முதல் இன்றைய நித்தியானந்தா வரை நீண்டதொரு பட்டியல்).

ஹிந்து மக்கள் அதிகமான குழந்தைகளை பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர் அது உங்களுக்குத் தெரிவதில்லை.

பிரச்சனை எங்கு இடிக்கிறதென்றால் மேல் சாதி, கீழ் சாதி எனும் அடிமைத்தனத்தின் ஹிந்து மத அடித்தளம் தான்.

இதை உங்களால் மாற்றி அமைக்க முடியுமா ?.

சேரிக்கும், அக்ரஹாரத்திற்கும் நேரடி இணைப்பை உருவாக்க முடியுமா ?.

முடியாது எனில் மைனஸ் ஆவதை எவராலும் தவிர்க்க முடியாது.

-athirai farook

Anonymous said...

/// என்ன நன்மையை இந்த உலகிற்கு உமது மதம் செய்து விட்டது.//
-----

இந்த தரித்திரியம் பிடித்த ஹிந்து நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று இஸ்லாமிய அரேபியாவில் சென்று பிழைக்கும் லட்சக்கணக்கான ஹிந்துக்களை போய்க் கேள்.

மானம் மரியாதையுள்ள மனிதன் இனி இந்த நாட்டில் வாழமுடியாதென்று சொந்த வீட்டை விற்று விட்டு துபாயிலும் மலேஷியாவிலும் வீடு வாங்கி எந்த பயுமுமில்லாமல் நிம்மதியாக வாழும் லட்சக்கணக்கான ஹிந்து குடும்பங்களை போய்க் கேள்.

2020க்குள் 25 லட்சம் பணக்கார இந்திய குடும்பங்கள் அமீரகத்துக்கு புலம் பெயர்ந்து விடும். அவர்களுக்கு நிரந்தர தங்குரிமை தரப்படுமென்று சொல்லப்படுகிறது. அதற்காக ஆயிரக்கணக்கான அடுக்கு மாடி கட்டிடங்கள் தயாராகின்றன.

இந்தியாவில் சுருட்டிய பில்லியனெல்லாம் அரேபியாவிலும் மலேஷியாவிலும் குவிகின்றது. வசதி மிக்க பணக்கார இந்தியர்களை ஓட்டு மொத்தமாக கபளீகரம் செய்ய அரேபியா மாபெரும் புதிய நகரங்களை உருவாக்குகிறது.

இந்தியாவின் ஆளும் வர்க்கம் அரேபியாவை நோக்கி நகர்கிறதென்றால் மிகையாகாது. இன்னொரு 5 வருடங்களில் சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்து சிதறுமென்பது அறிஞர்களின் கணிப்பு. 2025ல் இந்தியாவை 8 துண்டாக்கி அரேபியா ஆட்சி செய்யும், இன்ஷா அல்லாஹ்.

முடிந்தால், நீயும் இந்த நாட்டை விட்டு வெளியேறி அரேபியாவுக்கோ அமெரிக்காவுக்கோ ஓடு. இல்லாவிட்டால் 128 கோடி நெரிசலில் நசுங்கி சாவு.

ஆனந்த் சாகர் said...

//டாக்டர் ஜாகிர் நாயக் தனது அறிக்கையில் 'இறந்த உடலில் தங்கி விடும் ரத்தத்தில் நச்சுப் பொருட்களும் பாக்டீரியாக்களும் உறைந்து விடுவதால் அது மனிதனுக்கு கேடு விளைவிக்கிறது. இஸ்லாமிய முறைப்படி அறுப்பதே சிறந்த முறை' என்கிறார்.//

பொய்களைத்தான் ஜாகிர் நாயக் பேசிவருகிறார். வெறும் பேச்சாற்றலை மட்டும் வைத்துக்கொண்டு அந்த ஆள் இல்லாத அறிவியலை எல்லாம் குரானுக்குள் திணித்து கோமாளித்தனம் செய்து வருகிறார். இப்படிப்பட்ட கோமாளிகளின் கோமாளித்தனங்களை எல்லோரும் நன்றாக ரசிக்கலாம். ஆனால் கோமாளியை கோமாளியாகத்தான் அறிவுடையோர் பார்ப்பார்கள். சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அப்படிதான் நாங்கள் அந்த கோமாளியை ரசித்து வருகிறோம்.

ஆனால் வழக்கம்போல், மூளையற்ற முஸ்லிம்கள்தான் அந்த கோமாளியை ஒரு அறிஞர் அளவுக்கு பில்டப் கொடுத்து போற்றி வருகிறார்கள். மூடர்களுக்கு கோமாளிதானே நாயகனாக தெரிவான்!

ஆனந்த் சாகர் said...

//மாட்டு மூத்திரம் குடிக்கும் காபிருக்கு நறுமணத்துக்கும் நாற்றத்துக்கும் எப்படி வித்தியாசம் தெரியும்?.//

நோய் தீர ஒட்டக மூத்திரத்தை குடிக்க சொன்ன முஹம்மதுவுக்கு மட்டும் ஒட்டக மூத்திரம் நறுமாணமாக தெரிந்ததோ?

ஆனந்த் சாகர் said...

//இன்னொரு 5 வருடங்களில் சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்து சிதறுமென்பது அறிஞர்களின் கணிப்பு. //

5 வருடத்திற்கு பதில் 5 நிமிடம் என்று கூறியிருந்தால் இன்னும் தமாஷாக இருந்திருக்கும்! நீங்கள் நல்ல கோமாளி என்று பெயரெடுப்பதற்கு இப்படிப்பட்ட உங்கள் சிந்தனையை இன்னும் மேம்படுத்த வேண்டும்!!

//2025ல் இந்தியாவை 8 துண்டாக்கி அரேபியா ஆட்சி செய்யும், இன்ஷா அல்லாஹ்.//

கனவு காணுவது ஒவ்வொருவரின் உரிமை. 2025ல் அரேபியாவில் இஸ்லாம் இருக்கிறதா என்று முதலில் பாருங்கள்.

ஆனந்த் சாகர் said...

//மதமாற்ற தடை சட்டம் ஒருக்காலும் கொண்டு வர முடியாது.//

இஸ்லாத்தை இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளில் எல்லாம் தடை செய்யும் நாள் வரும்.

ஆனந்த் சாகர் said...

//பிரச்சனை எங்கு இடிக்கிறதென்றால் மேல் சாதி, கீழ் சாதி எனும் அடிமைத்தனத்தின் ஹிந்து மத அடித்தளம் தான்.//

சாதி பிரச்சினை ஹிந்துக்களின் பிரச்சினை. அதை ஹிந்துக்களே தீர்த்துக்கொள்வர். வந்தேறி மதத்தை பின்பற்றும் அரபு அடிமைகளுக்கு அதை பற்றி ஒப்பாரி வைக்க வேண்டிய அவசியமும் இல்லை; அவர்களுக்கு அதை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

ஆனந்த் சாகர் said...

//சேரிக்கும், அக்ரஹாரத்திற்கும் நேரடி இணைப்பை உருவாக்க முடியுமா ?//

முதலில் சுன்னி முஸ்லிம்களுக்கும் ஷியா முஸ்லிம்களுக்கும், சுன்னி முஸ்லிம்களுக்கும் அஹ்மதியா முஸ்லிம்களுக்கும் இடையே நேரடி இணைப்பை ஏற்படுத்திவிட்டு வாருங்கள். முஸ்லிம்களின் யோகியதை என்னவென்று எல்லோருக்கும் தெரியும்.

Anonymous said...

/// முதலில் சுன்னி முஸ்லிம்களுக்கும் ஷியா முஸ்லிம்களுக்கும், சுன்னி முஸ்லிம்களுக்கும் அஹ்மதியா முஸ்லிம்களுக்கும் இடையே நேரடி இணைப்பை ஏற்படுத்திவிட்டு வாருங்கள்.///

பெருவாரியான இந்திய முஸ்லிம்களுக்கு ஷியா யார் சன்னி யார் என்பதே தெரியாது. வடக்கே லக்னோ போன்ற நகரங்களில் ஷியா சன்னி இருந்தாலும் ஒரு நாள் கூட அடித்துக் கொண்டது கிடையாது. சில பள்ளிகளில் ஷியாவும் சன்னியும் தனித்தனி இமாமின் பின் அமைதியாக தொழுது விட்டு அண்ணன் தம்பிகளாக வாழ்கின்றனர்.

பாக்கிஸ்தானிலும் 1947 பிரிவினைக்கு முன்பு, ஒன்று பட்ட இந்தியாவில் இந்த பிரச்னை அறவே இருந்ததில்லை. காபிர்களோடு சேர்ந்து வாழ்ந்த போது இல்லாத ஷியா சன்னி பிரச்னை, ஏன் பாக்கிஸ்தான் தனி இஸ்லாமிய நாடானதும் தலைதூக்கி விட்டது?

காபிர் இந்தியாவில் ஏன் ஷியா, சன்னி, அஹ்மதியா பிரச்னை இல்லை?

Anonymous said...

/// நோய் தீர ஒட்டக மூத்திரத்தை குடிக்க சொன்ன முஹம்மதுவுக்கு மட்டும் ஒட்டக மூத்திரம் நறுமாணமாக தெரிந்ததோ? ///
-----

சிறுநீர் கழித்த பின், சுத்தமாக கழுவ வேண்டும். ஒரு துளி சிறுநீர் ஆடையில் விழுந்து விட்டாலும் பள்ளிவாசலில் நுழையாதே, தொழாதே என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

அப்படியிருக்கையில், ஒட்டக மூத்திரத்தை நபிகல் குடிக்க சொன்னாரென்பது உங்களுடைய தாழ்வு மனப்பான்மையை ஈடு கட்ட உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளும் பொய்.

Anonymous said...

/// நோய் தீர ஒட்டக மூத்திரத்தை குடிக்க சொன்ன முஹம்மதுவுக்கு மட்டும் ஒட்டக மூத்திரம் நறுமாணமாக தெரிந்ததோ?///
------

சிறுநீர் கழித்த பின், சுத்தமாக கழுவ வேண்டும். ஒரு துளி சிறுநீர் ஆடையில் விழுந்து விட்டாலும் பள்ளிவாசலில் நுழையாதே, தொழாதே என்று அல்லாஹ் திருக்குரானில் கட்டளையிடுகிறான்.

"எனக்குப் பிறகு யாராவது குழப்பத்தை உண்டு பண்ணும் ஹதீஸையோ தகவலையோ சொன்னால், திருக்குரானின் அடிப்படையில் முடிவு செய்யுங்கள்" என்று அண்ணல் நபி(ஸல்) தனது இறுதி உரையில் தெளிவாக எச்சரிக்கிறார்.

திருக்குரான் அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்ய சொல்கிறதென்று சொன்னால், முஸ்லிம்கள் யாரும் மறுக்க மாட்டார். அப்படியிருக்கையில், ஒட்டக மூத்திரத்தை நபிகள் குடிக்க சொன்னாரென்று சொன்னால், திருக்குரானால் ஹராமென்று தடுக்கப்பட்ட விஷயத்தை நபிகள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டாரென்று முகத்திலடித்தாற் போல் சொல்லிவிடுவர்.

ஆனால் மாட்டு மூத்திரம் புனிதமானது. அதை ஒவ்வொரு ஹிந்துவும் குடிக்க வேண்டுமென உங்களுடைய கீதை சொல்கிறது, சங்கராச்சாரியார் சொல்கிறார். உங்களுடைய பார்ப்பன பிரதமர் மொரார்ஜி தேசாய் தன்னுடைய மூத்திரத்தையே குடித்தவர்.

ஹிந்துக்கள் ஒரு மூத்திரம் குடிக்கும் அடிமை இனமென்பது உலகமே அறியும்.