Followers

Thursday, February 06, 2014

ஹரேன் பாண்டியாவை கொன்றது யார்?



ஹரேன் பாண்டியாவின் தந்தை சொல்கிறார் தனது மகன் நரேந்திர மோடியின் முகத்துக்கு நேராக சொன்னார் "நரேந்திர பாய்! கோத்ரா ரயில் விபத்தை குஜராத் முழுவதும் கொண்டு செல்லாதீர்கள். இது மிகப்பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்தும்'. ஆனால் நரேந்திர மோடி எனது மகனின் சொல்லுக்கு செவி சாய்க்கவில்லை. இதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய முடிவு கட்டி விட்டவரிடம் எதை எதிர்பார்க்க முடியும்?. எனது மகன் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் என்று எவரையும் பாகுபடுத்தி பார்க்கத் தெரியாதவன். நன்கு படித்தவன். அனைத்து மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டவன். அது நரேந்திர மோடிக்கு பிடிக்கவில்லை".

மேலே உள்ள காணொளியில் ஹரேன் பாண்டியாவின் தந்தை தனது மகனின் இறப்புக்கு யார் காரணம் என்பதை சூசகமாக அறிவிக்கிறார். உண்மையை மீடியாவுக்கு சொன்னால் அடுத்து அவரது உயிரும் இருக்காது என்ற பயமே காரணம். எப்படிப்பட்ட ஒரு கல் நெஞ்சக் காரனை நமது நாட்டு பிரதமராக்க ஒரு கூட்டம் முயற்சி செய்து வருகிறது என்பதை தினம் பார்த்து வருகிறோம்.

நமது கம்யூனிஸ தோழர்கள் மோடியின் சுய ரூபத்தை மிக அழகாக படம் பிடித்துக் காட்டுகின்றனர். அதில் ஒரு காணொளிதான் நாம் கீழே பார்ப்பது. எவ்வளவு பெரிய அபாயகரமான நாட்களை நோக்கி நமது நாடு நகர்ந்து வருகிறது என்பதனை இந்த காணொளி அழகாக விளக்குகிறது.





நரேந்திர மோடியின் திட்டப்படி இந்நாட்டில் உள்ள 18 கோடி முஸ்லிம்களையும் துடைத்தெறிவது என்பது இயலாத காரியம். இது மோடிக்கும் தெரியும். மேலும் என்னதான் துன்பங்களை முஸ்லிம்களுக்குக் கொடுத்தாலும் தங்களின் இஸ்லாமிய நம்பிக்கையை விட்டுத் தர மாட்டார்கள். தங்களின் உயிரையும் கொடுக்கத் தயாராவார்களே தவிர பார்பனர்களின் மதமான இந்து மதத்துக்கு திரும்பப் போவதில்லை. இது நிச்சயம்.

எனவே இந்நாட்டின் அமைதியை விரும்பும் தேச பக்தர்கள் யாவரும் எல்லா மக்களுக்கும் எல்லா இன்பங்களும் சரிசமமாக கிடைக்க வேண்டும் என்றே விரும்புவர். அதை விடுத்து இந்த இந்தியாவை முழு இந்துத்வா நாடாக மாற்றியே தீருவேன் என்று பெரும்பான்மையினர் கிளம்பினால் அந்த நாள்தான் இந்தியா என்ற தேசம் சிதறுரும் நாளாகும். கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை.

எனது தாய் நாடு இன, மத, மொழி மோதல்களால் சிதறுராமல் ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்து உலகுக்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறையிடம் பிரார்த்திக்கிறேன்.

4 comments:

Anonymous said...

//எவ்வளவு பெரிய அபாயகரமான நாட்களை நோக்கி நமது நாடு நகர்ந்து வருகிறது//

உண்மைதான், அரபு அடிமைகள் ஒருபக்கம் அரபியனுக்கு இந்த நாட்டை தாரை வார்க்க துடிக்கிறார்கள். பாகிஸ்தானிய கைகூலிகள் பாகிஸ்தானுக்கு விற்றுவிட பேரம் பேசி கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் இவர்களுக்கு உதவியாக மத சார்பற்ற வேடம் போடும் சிலர் உலக உத்தமர்கள் போலவும் இந்த நாட்டை மதசார்பற்ற நாடாக வைத்திருப்பது போலவும் நாடகம் ஆடுவார்கள், பதிவெல்லாம் போடுவார்கள். ஆனால் இஸ்லாமுக்கு வாங்கோ, இஸ்லாமுக்கு வாங்கோ என்று மத வியாபாரமும் ஜரூராக செய்வார்கள். இந்த தேச துரோகிகளால் நமது நாடு பெரும் அபாயத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் மத பிரச்சினைகளுக்கு ஆணி வேறாக இருப்பதே இந்த தாவா கூட்டம் தான்.

// மேலும் என்னதான் துன்பங்களை முஸ்லிம்களுக்குக் கொடுத்தாலும் தங்களின் இஸ்லாமிய நம்பிக்கையை விட்டுத் தர மாட்டார்கள்//


அரபியனிடம் மூளையை அடகுவைத்த உமக்கு வேறு என்ன பேச தெரியும். உமது கூட்டம் என்ன நம்பிக்கையை வைத்திருந்தால் யாருக்கு என்ன வந்தது. உமது தூதரும், உமது கூட்டத்தின் நம்பிக்கையும் உங்கள் கூட்டத்திற்கு வேண்டுமென்றால் உயிர்க்கு மேலாக இருக்கலாம். மற்றவர்களுக்கு அது மை.....க்கு சமம். உமது கூட்டத்தின் நம்பிக்கையை உமது கூட்டத்துடன் வைத்திருக்காமல் அடுத்தவர்களிடம் திணிப்பது தான் இங்கே பிரச்சினைகளுக்கு காரணம். இந்து சமயத்திற்கு மாறுங்கள் என்று உமது கூட்டத்திடம் யாராவது மத மாற்ற பிரச்சாரம் செய்தார்களா. ஏன் மூளை சலவை செய்வதிலேயே உமது கூட்டம் குறியாக இருக்கிறது.


//பார்பனர்களின் மதமான இந்து மதத்துக்கு திரும்பப் போவதில்லை//\


யார் உமது கூட்டத்தை அழைத்தது. என்னவோ வெற்றிலை பாக்கு வைத்து உமது கூட்டத்தை இந்து சமயத்திற்கு அழைத்து அதற்கு நீங்கள் சம்மதிக்காமல் இங்கே எல்லோரும் பொறாமையுடன் இருப்பது போல் அல்லவா கூறுகிறீர்கள். அப்படியெல்லாம் வர தேவையே இல்லை. ஆனால் என் மதம் யோக்கியம், உன் மதம் தப்பு என்று மூளை சலவை செய்து மத வியாபாரம் செய்யும் ஈன தனத்தை உமது கூட்டம் விடாத வரை உலகம் எங்கிலும் அமைதி வர போவது இல்லை.


//இந்தியாவை முழு இந்துத்வா நாடாக மாற்றியே தீருவேன் என்று பெரும்பான்மையினர் கிளம்பினால் //

அதற்கு வாய்ப்பே இல்லை சுவனப்ரியர். அது எல்லாருக்கும் தீர்மானமாக தெரிந்த ஓன்று. ஆனால் இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்றியே தீருவோம். இங்கே ஷரியா கொண்டு வருவோம் என்று உமது கூட்டம் மிக மும்மூரமாக மத மாற்ற வேளைகளில் இறங்கி இருக்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர். உமது கூட்டம் செய்வது சரியே என்பது உங்கள் பதிலானால், ஒரு நரேந்திர மோடி அல்ல லட்சம் நரேந்திர மோடிகள் உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்.


//அந்த நாள்தான் இந்தியா என்ற தேசம் சிதறுரும் நாளாகும். கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை.//


ஏற்கனவே உமது கூட்டத்திற்கு பிரித்து கொடுத்தது போதாதா. அப்போதே போய் தொலைத்திருக்கலாமே. உமது கூட்டம் எவ்வளவு கேவலமான பிறவிகள் என்பது உமது எழுத்தே சொல்கிறதே. அது எப்படி உமது கூட்டத்தினர் பச்சை பிள்ளைகள் என்பது போன்றே உங்களால் கூற முடிகிறது. அப்படி சிதறி போக வேண்டும் என்று நினைத்தால், ஏற்கனவே பிரித்து கொடுத்த தேசத்திற்கோ அல்லது பிடித்த தேசத்திற்கோ தாரளமாக உமது கூட்டம் போய் கொள்ளட்டும். அதை விடுத்தது இந்த தேசத்தை சிதற வைக்கலாம் என்று உமது கூட்டம் கேவல கனவு காண வேண்டாம். அது நடக்காத காரியம். அப்போது இருந்ததை போல இப்போது இந்துக்கள் இருப்பார்கள் என்று கனவு காண வேண்டாம்.


//எனது தாய் நாடு இன, மத, மொழி மோதல்களால் சிதறுராமல் ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்து உலகுக்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்// இந்த அறிவுரையை முதலில் உமது தாவா கூட்டத்திடமும், இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்கி இங்கே ஷரியா கொண்டு வர துடிப்பவர்களிடமும் சொல்லவும், முதலில் நீங்கள் திருந்துங்கள். மற்றவர்கள் தானாக திருந்துவார்கள். இந்த பசப்பு வார்த்தைகளை மூளை சலவை செய்யப்பட்ட உமது கூட்டத்திடம் கூறவும்.

UNMAIKAL said...

மோடியின் காசுக்கு கொஞ்சம் கூட மானம் சூடு சுரணையின்றி சுய அறிவை மொத்தமாக இழந்து துதிபாடும் பத்திரிகைகளும் ஊடகங்களும் பல கோடி ரூபாய் செலவில் வெளிநாட்டு நிறுவனமும் பொய்யான மோடி அலையை கொண்டு வந்திருக்கிறது..



கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மோடியின் கோவணம் அவிழ்ந்தது.


சொடுக்கி >>>>உயரத்தில் பறக்குது மோடியின் கோவணம். <<<< படிக்கவும்.

.

suvanappiriyan said...

//ஏற்கனவே உமது கூட்டத்திற்கு பிரித்து கொடுத்தது போதாதா. //

முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் பிரிவினையை விரும்பவில்லை. ஜின்னா என்ற இஸ்லாமிய விரோதி ராஜாஜி மற்றும் சில இந்துத்வா தலைவர்களோடு சேர்ந்து செய்த கூட்டு சதியே பாகிஸ்தான் பிரிவினை என்பது. பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிக முஸ்லிம்கள் உள்ளனர் என்பதிலிருந்து இதை உணர்ந்து கொள்ளலாம்.

திரும்பவும் பாகிஸ்தானை இந்தியாவோடு இணைக்க இந்திய முஸ்லிம்கள் தயார். இந்துத்வா வாதிகள் தயாரா என்று கேட்டுச் சொல்லவும்.

Anonymous said...

//திரும்பவும் பாகிஸ்தானை இந்தியாவோடு இணைக்க இந்திய முஸ்லிம்கள் தயார். இந்துத்வா வாதிகள் தயாரா என்று கேட்டுச் சொல்லவும்.//


உங்கள் உடலில் இருந்து வெளியேறிய கழிவுகளை உடலில் மீண்டும் ஏற்றி வைத்துக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா. பாகிஸ்தான் என்பது இப்போது சாக்கடை கழிவுகள் நிரம்பிய தேசம் கழிவுகள் இந்தியாவுக்கு தேவை இல்லை. ஒருவேளை கழிவுகளை அகற்றி விட்டு இணைத்தால் தாரளமாக ஏற்று கொள்ளலாம்.