Followers

Saturday, April 17, 2021

தேச துரோகிகள் யார் என்று தெரிகிறதா?

 தேச துரோகிகள் யார் என்று தெரிகிறதா?

குஜராத் மாநிலம் சூரத் நகர்.
இங்கு ஒரு கோவில் புதிதாக கட்டப்படுகிறது. அதற்குள் ஒரு ரகசிய அறையும் இருந்துள்ளது. அந்த அறையினுள் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கலர் பிரிண்டர் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளது. கோவிலின் பூசாரி ராதா ராமன் ஸ்வாமி இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். இவரோடு சேர்த்து ஐந்து பேரையும் காவல் துறை கைது செய்துள்ளது.
இதே சம்பவம் ஒரு பள்ளிவாசலில் நடந்திருந்தால் இந்நேரம் ஊடகங்கள் எந்த அளவு முஸ்லிம்கள் மேல் வன்மத்தை கக்கியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. செய்தி சற்று பழையதாக இருந்தாலும் தேச துரோகிகளாக யார் கைது செய்யப்படுகிறார்கள் என்பதற்காக இந்த வீடியோவை பதிகிறோம்.
தேச பக்தி என்று இந்துத்வாக்கள் கோஷம் போடுவதெல்லாம் பகல்வேஷம் என்பதை மக்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளார்கள்.



1 comment:

Dr.Anburaj said...

இங்கு ஒரு கோவில் புதிதாக கட்டப்படுகிறது. அதற்குள் ஒரு ரகசிய அறையும் இருந்துள்ளது. அந்த அறையினுள் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கலர் பிரிண்டர் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளது. கோவிலின் பூசாரி ராதா ராமன் ஸ்வாமி இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------
சுவ..னை நம்பி ஏதும் செய்ய முடியாது.அண்டபபுளுகுகன்.

அந்த அறையினுள் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கலர் பிரிண்டர் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளது. கோவிலின் பூசாரி ராதா ராமன் ஸ்வாமி இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.

கோவிலின் பூசாரி ராதா ராமன் ஸ்வாமி ஆா்எஸஎஸ இயக்கத்தில் முகாம் முடித்தவராயிருந்தால் இவ்வளவு மட்டமான காரியத்தை செய்திருக்க மாட்டாா்.1000 ஆண்டுகால அடிமை வாழ்வின் அவலமாக வாழ்ந்து வந்திருக்கின்றாா். புருஷார்த்தம் என்றால் என்ன என்று அறியாது வாழ வைத்து கொடுமை இந்தியாவை ஆண்ட முகலாயர்களையும் சுல்தான்களையும் .... போர்த்துக்கீசிய . ... பிரஞ்சு .... டச்சு ... ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளா்களைச் சேரும்.