Followers

Sunday, April 18, 2021

கும்பமேளாவில் நடக்கும் கூத்துக்கள்!

 கும்பமேளாவில் நடக்கும் கூத்துக்கள்!

கொரோனா பயத்தையும் விடுத்து இத்தனை லட்சம் பேர் கூடுகிறார்களே ... அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்க்க தேடினேன்.
ஒரு காணொளி கிடைத்தது. இதனை குடும்ப பெண்களும் ஆண்களும் கும்பலாக பார்த்து ரசிக்கின்றனர். உலக மீடியாக்கள் இதனை ஒளிபரப்புகின்றன. வெளி நாட்டவர்கள் நமது நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
இறைவனை நெருங்க இதுதான் வழியா? இந்து மக்கள் சிந்திக்க வேண்டும். இது போன்ற கேடு கெட்ட கலாசாரத்தை ஒழிக்க முன் வர வேண்டும்.

அன்பு ராஜ் கும்பமேளாவுக்கு சென்றால் இப்படித்தான் இறைவனை வணங்குவாரோ? 😀😀 சங்கிகள் இதனையும் சரி காண்வார்கள். ஏனெனில் ஆர்எஸ்எஸ் அவர்களை அந்த அளவு மூளை சலவை செய்து வைத்துள்ளது.



1 comment:

Dr.Anburaj said...

இப்படி நடப்பதற்கும் காரணம் முறையான சமய பயிற்சி இல்லாததுதான். வயலில் நெல் வளரவில்லையெனில் களைகள் வளரும். களைகள் வளா்ந்து வருகின்றது. களைகளுக்கு நீா் ஊற்றி மனித வளம் பாழாவது உண்மை.

அனைத்து இந்து குழந்தைகளுக்கும் சுவாமி விவேகானந்தரை கற்றுக் கொடுக்க வேண்டும்.
மருந்து இதுதான்.