Followers

Showing posts with label தீவிரவாதம். Show all posts
Showing posts with label தீவிரவாதம். Show all posts

Sunday, September 13, 2015

மத்திய பிரதேச உயிரிழப்புக்கு காரணம் ராஜேந்திர கேசவா!



மத்திய பிரதேசம் ஜபுவா மாவட்டம் பெட்லவாடா டவுனில் 104 பேர் இறக்க காரணமாயிருந்த வெடி விபத்துக்கு முக்கிய காரணகர்த்தா ராஜேந்திர கேசவா. இவனுக்கு எதிராக மத்திய பிரதேச காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் இவன் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளான். விவசாய சம்பந்தமான அலுவலகம் என்று கூறியுள்ளான். ஆனால் எண்ணிலடங்கா ஜெலட்டின் குச்சிகளை தனது அலுவலகத்தில் சேகரித்து வைத்துள்ளான். இதன் காரணமாக அனைத்தும் வெடித்து சிதறியுள்ளது. உடல்களும் தூக்கி எறியப்பட்டுள்ளன. கீழே உணவு விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்தவர்களும் தூக்கி எறியப்பட்டுள்ளனர்.

விவசாய பண்ணை நடத்துபவருக்கு இத்தனை ஜெலட்டின் குச்சிகள் எதற்கு? இவனுக்கு அதனை கொடுத்தவர்கள் யார்? எந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக இவ்வளவு ஜெலட்டின் குச்சிகளை இவன் சேகரித்து வைத்தான் என்று அரசு தீர விசாரிக்க வேண்டும்.

பக்ரீத் பண்டிகையும் நெருங்குகிறது. அதனை குறி வைத்து இவன் இத்தனை வெடி மருந்துகளை பதுக்கினானா என்பதையும் விசாரிக்க வேண்டும். இவ்வளவு பெரிய உயிரிழப்பு நடந்துள்ளது. ஆனால் நமது ஊடகங்களோ முக்கிய சூத்திதாரியான ராஜேந்திர கேசவனைப் பற்றிய எந்த செய்தியும் வெளியிடவில்லை. இதே ஒரு முஸ்லிமின் பெயராக இருந்திருந்தால் கண் காது மூக்கு வைத்து திரைக் கதை வசனமெல்லாம் எழுதப்படடிருக்கும்.

இறந்தவர்களுக்கு 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு 50000 மும் அரசு தரப்பில் தரப்படும் என்று முதலமைச்சர் சவுஹான் அறிவித்துள்ளார். ராஜேந்திர கேசவன் யார்? அவனுக்கும் இந்துத்வாவுக்கு உள்ள தொடர்புகள் என்ன என்பதை சவுஹான் ஆர்எஸ்எஸ் பாசத்தை தூரமாக்கி தீர விசாரிக்க வேண்டும். உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அப்பாவிகளின் உயிர் இனிமேலாவது காப்பாற்றப்படும்.

தகவல் உதவி
ஆசியன் டைம்ஸ்
இந்தியன் எக்ஸ்பிரஸ்
12-09-2015

Sunday, September 06, 2015

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நடந்த கொடூரக் கொலை!





வேலூர்: வேலூரில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அதிமுக பிரமுகரைத் தாக்கிய ரவுடி அடித்துக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. அங்கு பாதுகாப்பிற்காக சுமார் 400 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் அதிமுக பிரமுகரும், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான ஜி.ஜி.ரவியின் தம்பி ஜி.ஜி.ரமேஷ். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக, வேலூர் சத்துவாச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி மகா என்ற மகாலிங்கம் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட ரவுடி மகா மீது பல்வேறு கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளும் இருந்ததால், வேலூர் மற்றும் கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த மகா தலைமறைவானார். மேலும் ஜி.ஜி.ரமேஷ் கொலையால் மகாவுக்கும், ஜி.ஜி.ரமேஷுக்குமான பகை மேலும் அதிகரித்தது, ரமேஷைப் போலவே ரவியையும் கொலை செய்ய மகா திட்டமிட்டு வந்தார். இந்நிலையில், வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் நேற்றிரவு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் ஜி.ஜி.ரவி கலந்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மகா, இந்த விழாவில் ரவியைக் கொல்ல திட்டமிட்டார்.

இதையடுத்து தனது கூட்டாளி குப்பன் மற்றும் மேலும் 2 பேருடன் காவி உடையில் விழா நடைபெற்ற இடத்திற்கு சென்றுள்ளார் மகா. அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை ஆடைகளுக்குள் மறைத்து வைத்து பக்தர்கள் போல கூட்டத்திற்குள் நின்றபடியே ரவியைக் கண்காணித்துள்ளனர். கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்து தோட்டப்பாளையத்தில் உள்ள தாரகேஸ்வரர் கோவிலுக்கு ஜி.ஜி.ரவி மற்றும் அவரது ஆட்கள் இரவு 8.40 மணியளவில் வந்தனர். அவரை பின்தொடர்ந்து வந்த மகா, தாரகேஸ்வரர் கோவில் தெருவில் ஜி.ஜி.ரவி தனியாக நடந்து சென்ற போது அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் கழுத்து, முகத்தில் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜி.ஜி.ரவியின் ஆட்கள் சுமார் 30 பேர் மகாவை துரத்திக் கொண்டு ஓடினர். காட்பாடி சாலையில் பேருந்து ஒன்று குறுக்கே வந்ததால், ரவியின் ஆட்களிடம் சிக்கினார் மகா.

மகாவை சுற்றி வளைத்த கும்பல் கம்பு, இரும்பு கம்பியால் மகாவின் கை, கால்களில் அடித்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மகாவின் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரவுடி மகா துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தகவல் அறிந்து விரைந்து வந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். மகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே காயம் அடைந்த ஜி.ஜி.ரவி சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இந்த சம்பவங்களால் வேலூரில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. காட்பாடி சாலை, காந்திரோடு, மெயின் பஜார், ஆற்காடு சாலை, தனியார் மருத்துவமனை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் 400-க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டனர். அதிமுக பிரமுகரின் ஆட்களால் ரவுடி கொடூரமாக நடு ரோட்டில் வைத்துக் கொலை செய்யப்பட்டது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவியின் மகன்கள், தம்பி கைது: இந்தக் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், ஜி.ஜி.ரவியின் மகன்கள் தமிழ்மணி,கோகுல், ரவியின் தம்பி செல்வம், அவரது மகன்கள் ரஞ்சித், கார்த்தி, சஞ்சீவ் மற்றும் உறவினர் சிலம்பரசன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

தகவல் உதவி

tamil.oneindia

06-09-2015

படங்கள்: வாட்ஸ்ஆப்


Sunday, May 31, 2015

ஹரியானாவில் மசூதி கட்ட எதிர்ப்பு - இந்துத்வா தாக்குதல்




திங்களன்று நடத்தப்பட்ட தாக்குதல்களினால் ஹரியாணா மாநில பல்லப்கார் பகுதியில் உள்ள அடாலி கிராம முஸ்லிம்கள் பதற்றமடைந்துள்ளனர்.

4 நாட்களுக்கு முன்பாக அடாலி கிராமத்தில் இந்துக்கள் நடத்திய தாக்குதலில் அக்கிராம முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த 400 பேர் பல்லப்கர் காவல் நிலைய வளாகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடும் வெயிலிலும், போதிய உணவு மற்றும் குடிநீரில்லாத நிலையிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப தயங்கி வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய இந்துக்களை கைது செய்யக் கோரியும், எரிந்து சாம்பலான வீடுகளுக்கு இழப்பீடு கோரியும் இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மே 25-ம் தேதி கும்பல் ஒன்று இப்பகுதியில் முஸ்லிம்கள் மீது செங்கற்கள், வாள், பெட்ரோல் குண்டுகள் கொண்டு தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் 20 வீடுகள் தீக்கிரையாயின.

ஏன் இந்தத் திடீர் தாக்குதல் என்று உள்ளூர்வாசிகளிடம் கேட்ட போது, 30 ஆண்டுகால பழைமை மசூதி சர்ச்சை என்று கூறுகின்றனர். 2009-ம் ஆண்டு இந்துக்கள் இந்தப் பகுதியை கிராம பஞ்சாயத்துக்கு உரியது என்று கோரினர், ஆனால் முஸ்லிம்களோ இந்த நிலப்பகுதி வக்ஃப் வாரியத்தைச் சேர்ந்தது என்கின்றனர்.

இந்நிலையில் நடப்பு ஆண்டின் மார்ச் மாதத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பரிதாபாத் கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால், இந்துகக்ள் தொடர்ந்து இதனை எதிர்த்து வந்துள்ளனர். கோயிலுக்கு அருகில் இந்த மசூதி இருக்கிறது என்பதே இந்துக்களின் வாதம்.

இந்நிலையில் மசூதி மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் பதட்டம் அதிகரித்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அந்த காவலதிகாரி தெரிவித்த போது, “பஞ்சாயத்து தேர்தல் வரவிருக்கின்றன. இந்துக்களின் வாக்குகள் பல்வேறு கட்சிகளில் சிதறியதால் தற்போதைய தலைவர் கடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார். இதனால் முஸ்லிம்களின் வாக்குகள் ஒரு தீர்மானிக்கும் காரணியாக அமைந்தது. இந்தத் தலைவர் முஸ்லிம்களின் வாக்குகளைச் சேகரிக்க்கும் போது மசூதியை மறுசீரமைப்பு செய்ய அனுமதி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்” என்றார்.

இதனால் ராஜேஷ் சவுத்ரி முஸ்லிம்கள் ஆதரவுடன் பஞ்சாயத்து தலைவரானார். கோர்ட் தீர்ப்பையும் அடுத்து கிராமத்தினர் மசூதியை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ் சவுத்ரி வலியுறுத்தினார்.

இதனையடுத்து பதற்றம் அதிகரித்ததோடு, இந்துக்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் தொடுப்பதாகவும் கோயில் அருகே இந்துப் பெண்களை முஸ்லிம்கள் கேலி செய்ததாகவும் கடும் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது.

ஆனால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல் ஆச்சரியமளிப்பதாகவே முஸ்லிம்கள் பலர் தெரிவித்தனர்.

இது குறித்து இந்துக்களின் தாக்குதலில் முகத்தில் காயமேற்பட்ட 40 வயது ஷாகிர் அலி என்பவர் கூறும் போது, இந்தத் தாக்குதலை பல வாரங்கள் திட்டமிட்டிருப்பார்கள் போன்றே தெரிகிறது. அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள், ஒரு டிராக்டர் முழுக்க கற்கள், வாளிவாளியாக மண்ணெண்ணெய் ஆகியவற்றை கொண்டு வந்தனர், மேலும் கார்களில் பிற கிராமத்திலிருந்து இந்துக்களை திரட்டி வந்தனர்” என்றார்.

இப்போதைக்கு நிலைமை சுமுகமாக இருந்தாலும் முஸ்லிம்கள் மசூதியை மறுசீரமைப்பு செய்வதில் இந்துக்களுக்கு விருப்பமில்லாத நிலையே உள்ளது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
30-05-2015

பள்ளிவாசலை அசர் தொழுகையின்போது தீ வைத்து எரிக்க ஜாட் இன இந்துத்துவா தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலின் போது வானத்தை நோக்கி நாட்டு துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர், பள்ளியில் நுழைந்த தீவிரவாதிகள் தீ வைக்க ஆரமித்தனர் முஸ்லிம்களுடன் சேர்த்து.

இதில் பள்ளிவாசல் முஅத்தின் மற்றும் பல முஸ்லிம்களை கைகளை கட்டி உயிருடன் தீ வைத்துள்ளனர், முஅத்தின் நைமுதின் கடுமையான தீ காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

200 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

காவல்துறை அதிகாரி கூறும்போது ஒரு மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் பள்ளிவாசல், 20 வீடுகள், இரண்டு கடைகள் மற்றும் 21 வாகனங்கள் தீ யிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் 2000 பேர்கள் நாட்டு துப்பாக்கி, பெட்ரோல் வெடிகுண்டுகள், வாள் மற்றும் கோடாரி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்துள்ளனர் என தெரிவித்தார்.

பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது ஆனால் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை, முஸ்லிம்கள் வீடுகளுக்கு செல்ல அஞ்சி காவல்நிலையம் முன்பு திறந்தவெளியில் அமர்ந்து உள்ளனர்.

நேற்று இரு சமூகத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜாட் இன மக்கள் இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என உறுதி அளித்தனர், ஆனால் முஸ்லிம்கள் இதை மறுத்துவிட்டனர் நீங்கள் ஒவ்வொரு முறையும் தாக்குதல் நடத்திவிட்டு மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்து பிறகு மீண்டும் கொலைவெறி தாக்குதலில் இடுபட்டு பெரும் உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் ஏற்படுகிறது என கூறி வீடுகளுக்கு செல்லாமல் ஒரு வாரமாக வீதியில் உறங்கி வருகின்றனர்.

பாபர் மசூதியை இதே கயவர்கள் தான் இடித்தனர். அனால் இடித்த இந்துத்வாவினர் பலர் தவறை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு பல ஆயிரம் இறை இல்லங்கள் இந்தியாவில் கட்டப்பட்டன. பாபர் மசூதியின் இடிப்பில் அதன் கும்மமத்தில் நின்று வெற்றிக் களிப்பிட்ட இந்துத்வாவாதி இன்று 1000 இறை இல்லங்களை கட்ட உதவியுள்ளார். இதே பொல் அந்த ஜாட் இன மக்களும் தவறை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Thursday, April 02, 2015

சுவனப்பிரியன் இருக்கும் நாட்டில் சண்டையா?

திரு ஹானஸ்ட் மேன்!

//இஸ்லாமியரின் இரு பிரிவுகள் மோதினால் மாளப்போவது அந்த இஸ்லாமியனே. அதனால் உலகில் அவன் ஜனத்தொகை வெகுவாக குறையும். இது ரொம்ப நல்ல விஷயம்தானே! சந்தோஷபபடுங்க சார். திரு சுவனபிரியன் அரேபியாவில் நடக்கும் சண்டையில் தீவிரமாக மும்முரமாக ஈடுபட்டுள்ளாரோ? அவருக்கு நிச்சயம் “”72″” கிடப்பது உறுதி. தினமும் பேப்பரை திறந்து படித்தால் அரேபியாவில் சண்டை. லிபியாவில் சண்டை எகிப்தில் சண்டை. ஆப்கனிஸ்தானில் குண்டு வெடித்தது. பாகிஸ்தானில் குண்டு வெடித்தது. நைஜீரியாவில் பள்ளி (பெண்) குழந்தைகள் கடத்தல் என்று உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளை பற்றியே செய்தி வருகிறது. நியுசிலாந்தில் குண்டு, கிரீன்லாந்தில் குண்டு ஸ்காட்லாந்தில் சண்டை என்று எப்போதாவதாகிலும் செய்தி வருகிறதா? வருவதில்லை.//

தீவிரவாதத்துக்கு யார் காரணம் என்பதை நீங்களும் உணர்ந்துள்ளீர்கள். இந்த சண்டைகளால் அதிகம் பலனடைவது அமெரிக்க ஆயுத வியாபாரிகள். அமெரிக்க அரசை நடத்திச் செல்வதும் அந்த கட்சிகளுக்கு பண உதவி செய்வதும் இவர்களே! அடுத்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது அமெரிக்க ஐரோப்பிய அரசுகள்.

நேற்று கூட கென்யாவில் பள்ளி குழந்தைகளை இஸ்லாமிய பெயரில் சில காட்டுமிராண்டிகள் கொன்று குவித்துள்ளனர். இதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறதா? கண்டிப்பாக இல்லை. 'ஒரு உயிரைக் கொன்றவன் ஒட்டு மொத்த உயிர்களையும் கொன்றதற்கு சமமாகும்” என்று குர்ஆன் கட்டளையிட அதற்கு மாறாக அப்பாவி குழந்தைகளை கொல்பவன் எவ்வாறு இஸ்லாமியனாக முடியும்?

ஐஎஸ்ஐஎஸ், அல்சபாப், இந்தியன் முஜாஹிதின் என்று எந்த பெயரில் வந்தாலும் குர்ஆனுக்கு மாற்றமாக செயல்படும் எவனும் இஸ்லாமியனாக முடியாது. முன்பு பாகிஸ்தானில் நடந்த பள்ளி குழந்தைகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவன் உடம்பில் பச்சைக் குத்திய ஐரோப்பியன் என்ற உண்மை ஆதாரத்தோடு வெளிப்பட்டது. மாலேகான் குண்டு வெடிப்பில் முதலில் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பிறகு அதனை செய்தது சாத்வி பிரக்யாசிங் என்ற பெண் துறவி என்பது நிரூபணமானது. இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உளவுத் துறையால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்று முன்னால் உச்ச நீதி மன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ உண்மையை போட்டு உடைத்ததையும் நாம் மறந்து விட முடியாது.

உங்களோடு பழகி வரும் சக தமிழ் இஸ்லாமியரை நோக்குங்கள். அவர்களிடம் தீவிரவாதம் இருக்கிறதா? புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஏ ஆர் ரஹ்மானிடமோ, அல்லது யுவன் சங்கர் ராஜாவிடமோ இது போன்ற தீவிரவாத எண்ணம் தலை தூக்கி பார்த்துள்ளீர்களா? எனவே இந்த குண்டு வெடிப்புகளும் கொலைகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுப்பதற்காக இஸ்ரேலும், அமெரிக்காவும், ஐரோப்பாவும் செய்து வரும் கூட்டு சதிகளின் ஒரு பகுதியே. எத்தனையோ எதிர்ப்புகளை சமாளித்த இஸ்லாம் இந்த எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றி நடை போடும். அதனை உங்கள் காலங்களிலேயே பார்க்கத்தான் போகிறீர்கள்.

//நியுசிலாந்தில் குண்டு, கிரீன்லாந்தில் குண்டு ஸ்காட்லாந்தில் சண்டை என்று எப்போதாவதாகிலும் செய்தி வருகிறதா?//

கண்டிப்பாக வெடிக்காது. தீவிரவாதத்தை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு போதிக்கவில்லை. எனவே அந்த நாடுகள் குண்டு வெடிப்புகள் இல்லாது அமைதியாக உள்ளன.

//திரு சுவனபிரியன் அரேபியாவில் நடக்கும் சண்டையில் தீவிரமாக மும்முரமாக ஈடுபட்டுள்ளாரோ?//

உங்களின் புலனாய்வு புல்லரிக்க வைக்கிறது. நான் தற்போது இருப்பது தமிழகத்தில்... :-)

//என்ன நம்ப சுவனப்பிரியன் இருக்கும் இடத்தில் மத சண்டையா? IP அட்ரெஸ் செயல் இழந்து விட்டதோ . அய்யோகோ அய்யோகோ???// - பாண்டியன்

நான் தமிழகம் வந்து விட்டதால் அங்கு சண்டை ஆரம்பமாகி விட்டது என்று நினைக்கிறேன். :-)

Saturday, February 28, 2015

அவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்!





அவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்!

அமெரிக்காவில் வசித்து வரும் பங்களாதேசத்தவரான 42 வயதான அபஜித் ராய் அடையாளம் தெரியாத நபர்களால் இரண்டு நாள் முன்பு கொல்லப்பட்டுள்ளார். மெகானிகல் இன்ஜியனரான இவர் பல ஆண்டுகளாக சமூக வலை தளங்களில் எழுதி வருபவர். சர்ச்சைக்குரிய சில விஷயங்களை தனது பிளாக்குகளில் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். ரபீதா அஹமத் என்ற இஸ்லாமிய பெண்ணை திருமணம் முடித்திருந்தார்.

தனது மனைவியோடு பங்களாதேஷில் ஆட்டோ ரிக்ஷாவில் செல்லும் போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் வெட்டப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அவசரமாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் ரத்தம் அதிகம் வெளியாகி விட்டதால் இவரது உயிர் பிரிந்தது. இவரது மனைவிக்கும் காயங்கள் ஏற்பட்டு தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது பங்களாதேஷில் தேர்தல் பிரசாரம் மும்முரமாகி உள்ளது. எனவே இது அரசியல் சம்பந்தப்பட்ட கொலையா? அல்லது இஸ்லாமிய பெண்ணை மணந்ததால் பெண்ணின் உறவினர் தரப்பில் நிகழ்த்தப்பட்ட கொலையா? அல்லது நாத்திகத்தை தனது எழுத்துக்களில் தொடர்ந்து புகுத்தி வந்ததால் கோபமுற்ற இஸ்லாத்தை சரியாக விளங்காத மூடர்களால் செய்யப்பட்ட கொலையா? என்பது தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.

பங்களா தேசத்து பிளாக்கர் யூனியனின் தலைவர் இம்ரான் சொல்லும் போது 'உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் ஓயாது' என்கிறார்.

'குற்றவாளிகளை கைது செய்ய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்' என்கிறார் தவ்ஃபீக் இம்ரோஸ் காலிதி.

நாடு முழுவதும் இந்த கொலைக்கு மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கொலையாகவோ அல்லது பெண் வீட்டாரின் பழி வாங்குதல் கொலையாகவோ இருந்தால் இது எல்லா நாட்டிலும் நடக்கும் ஒன்றுதான் என்று நமது கண்டனத்தை பதிவு செய்து விட்டு சென்று விடலாம்.

ஆனால் அவிஜித் ராய் நாத்திக கருத்துக்களை எழுதியதால் இந்த கொலையை இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு யாராவது செய்திருப்பார்களேயானால் அவர்கள் இறைவன் முன் குற்றவாளியாக்கப்படுவார்கள். எவ்வளவு பெரிய குற்றம் செய்தவனையும் தனி மனிதர்கள் ஆயுதம் தூக்கி கொல்வதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கவில்லை. நம்முடைய உயிரை ஒருவன் எடுக்க எதிரிலே வந்தால் நமது உயிரை காப்பாற்றிக் கொள்ள அந்த நேரத்தில் ஆயுதம் தாங்கி அவனோடு போரிட இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. மற்ற வேறு எந்த குற்றங்களாக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது. நீதி மன்றம் இருக்கிறது. காவல் துறை இருக்கிறது. இவற்றின் மூலம்தான் நமது பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமேயொழிய மூடத்தனமாக ஆயுதம் தூக்குவது இஸ்லாமிய நடைமுறை அல்ல என்பதை விளங்க வேண்டும்.

நபிகள் நாயகம் இஸ்லாத்தை பிரசாரம் செய்த காலங்களில் நாத்திகர்கள், நெருப்பு வணங்கிகள், சிலை வணங்கிகள், கிறித்தவர்கள், யூதர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் நபிகள் நாயகத்திடம் வந்து பல குதர்க்கமான கேள்விகளை எல்லாம் கேட்டனர். அத்தனைக்கும் நபிகள் நாயகம் மிகப் பொறுமையாக பதில் அளித்ததை வரலாறுகளில் பார்கிறோம். தனக்கு பணத் தேவை ஏற்பட்ட போது ஒரு யூதரிடம் தனது பொருட்களை அடமானம் வைத்து விட்டு கடன் வாங்கியதை நாம் வரலாறுகளில் படிக்கிறோம். ஆட்சித் தலைவராக இருந்தும் மிரட்டி அவர்களிடம் மாமூல் வசூலிக்கவில்லை. அந்த அளவு மாற்று கருத்துடையவர்களை நபிகள் நாயகம் கண்ணியத்தோடு நடத்தியுள்ளார். எனவே நபிகள் நாயகத்தை பின் பற்றும் ஒரு முஸ்லிம் எதிர்க் கருத்து உடையவர்களை அதே கருத்துக்களைக் கொண்டுதான் விவாதித்து வெற்றி பெற முயல்வான். ஆயுதம் எடுப்பது ஒரு இஸ்லாமியனின் வழி முறை அல்ல என்பதை பதிவு செய்கிறேன்.

கொலைக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டு கொலையாளிகள் கைது செய்யப்பட்டு தக்க தண்டணையை அரசு பெற்றுத் தர வேண்டும். உயிரிழந்த அவிஜித் ராய் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

தகவல் உதவி:
கார்டியன்
28-02-2015

Sunday, February 22, 2015

பெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்?

பெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்?



சில மாதங்களுக்கு முன்பு பெஷாவர் பள்ளிக் கூடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுமிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நிகழ்வை நாம் மறந்திருக்க மாட்டோம். அதில் பள்ளிக் கூடத்தினுள் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சிலரின் உடலை பார்த்த பாகிஸ்தானிகள் ஆச்சரியப்பட்டுப் போயினர். ஏனெனில் அந்த தீவிரவாதிகளின் உடலில் பல உருவங்கள் பச்சைக் குத்தப்பட்டிருந்தன. தமிழ் நாட்டில் உள்ள எந்த முஸ்லிமாவது தங்கள் உடலில் பச்சைக் குத்தி பார்த்திருக்கிறீர்களா? இந்துக்களும் கிருத்தவர்களும் தங்கள் பெயர்களையோ தங்கள் காதலியின் பெயர்களையோ தங்கள் கைகளில் பச்சைக் குத்திக் கொள்வதை பார்த்திருப்போம். இஸ்லாத்தில் இவ்வாறு உடலில் பச்சைக் குத்திக் கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பெஷாவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவனின் உடலில் உருவப் படங்கள் பச்சை குத்தப்பட்டிருந்தன. அந்த நேரத்திலேயே அது வீடியோவாகவும் வந்தது. இது பற்றி எனது கம்பெனியில் வேலை செய்யும் பாகிஸ்தானி சொன்னதாவது 'பலுசிஸ்தான் போன்ற பகுதிகளில் பாகிஸ்தானின் ராணுவமே சில இடங்களில் நுழைய முடியாது. அந்த அளவு சாலை வசதிகளும் இல்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு ரஷ்யாவிலிருந்து ஆப்கான் வழியாக பாலைவனங்களூடாக பாகிஸ்தான் புகுந்து விடுவர். இவர்களில் பெரும்பாலோர் மொசாத்தால் பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள். சில நேரம் ஷியா பள்ளிகளில் குண்டு வைப்பார்கள். சில நேரம் சன்னி பள்ளிகளில் குண்டு வைப்பார்கள். மற்ற சில நேரங்களில் இந்திய பார்டர்களில் இங்கிருந்து துப்பாக்கி சூடு நடத்தி இந்தியா பாகிஸ்தானுக்கு முறுகல் நிலையை உண்டாக்குவர். இது இவர்களுக்கு இடப்பட்ட வேலை. பாகிஸ்தானிகள் சிலரும் இதற்கு உடந்தை. இதற்காக அவர்களுக்கு மாதாமாதம் பெரும் தொகை கைமாறாக கொடுக்கப்படுகிறது. ரூட் போட்டுக் கொடுப்பது. உணவு தயாரித்துக் கொடுப்பது போன்ற வேலைகளை இவர்கள் செய்து வருகின்றனர். உள் நாட்டு சிறு குழப்பங்களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வது இவர்களுக்கு கை வந்த கலை. தங்களின் மீது சந்தேகப் பார்வை பட்டு விடாதபடி மிக கவனமாக காய்களை நகர்த்துவார்கள்' என்று சொன்னார்.

இதனால் என்ன நன்மை என்று நீங்கள் கேட்கலாம்?

முறுகல் நிலை தொடர்ந்து இருந்தால் அமெரிக்க இஸ்ரேலிய ராணுவ தளவாடங்கள் மில்லியன் கணக்கில் விற்பனையாகும். இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டுக் கொண்டு ராணுவ தளவாடங்கள் வாங்குவதை தினமும் நாம் பத்திரிக்கையில் படிக்கிறோம். இந்த ஆயுத வியாபாரிகளுக்கு எதிராக ஒபாமாவும் வாயை திறக்க முடியாது. ஏனெனில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு ஒபாமா கட்சியும் எதிர் கட்சியும் தேர்தல் செலவீனங்களுக்காக இந்த ஆயுத வியாபாரிகளையே நாட வேண்டியதாக இருக்கும். எனவே இவர்கள் எதனை சொல்கிறார்களோ அதனையே ஒபாமாவும் மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டுவார். எப்படி ஆர்எஸ்எஸ், அதானி, கும்பலுக்கு நமது மத்திய அரசு தலையாட்டுகிறதோ அது போல :-)

அல் ஷபாப், போகோ ஹராம், ஐஎஸ்ஐஎஸ், தாலிபான், இந்தியன் முஜாஹிதீன் என்று நாட்டுக்கு தக்கவாறு இந்த யூதர்களின் முகமூடி மாறிக் கொண்டே இருக்கும். தாலிபான்களை தீவிரவாதிகள் என்று சொல்லாதீர்கள் என்று அமெரிக்கா சமீபத்தில் அவர்களுக்கு சிறந்த சர்டிபிகேட் கொடுத்து கௌரவித்ததையும் நாம் மறந்து விடக் கூடாது. பாகிஸ்தானில் எவ்வாறு மொசாத்துக்கு உதவ ஆட்கள் இருக்கிறார்களோ அதே போல் இங்கும் இந்துத்வாக்கள் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டுள்ளனர். இந்துத்வா ஆட்சிக் கட்டில் ஏறியவுடன் இஸ்ரேலோடு நமது நாட்டின் தொடர்புகள் இன்னும் அதிகமாயுள்ளதை நாம் கவனித்திருப்போம். இனி மறைமுகமாக என்னவெல்லாம் நமது நாட்டில் அரங்கேற்றப் போகிறார்களோ பொருத்திருந்து பார்போம்.

Monday, February 16, 2015

சக்தி வாய்ந்த வெடிகுண்டுடன் ரஞ்சித் சர்மா கைது!

சக்தி வாய்ந்த வெடிகுண்டுடன் ரஞ்சித் சர்மா கைது!

உத்தர பிரதேச மாநில ராஜ்பவனில் ஒரு இளைஞன் ஓட்டி வந்த காரை போலீஸார் சோதனையிட்ட போது அதிச்சிகரமாக அந்த காரில் 3 சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் இருந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு வந்தவன் பெயர் ரஞ்சித் ஷர்மா. வெடி குண்டுகளோடு வேறு சில பொருட்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டது இந்துவாக இல்லாமல் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால் இந்நேரம் நமது பத்திரிக்கையில் எப்படி எல்லாம் தங்கள் கற்பனைகளை ஓட விட்டிருக்கும் என்று நினைத்துப் பார்தேன்.

தகவல் உதவி
தி ஹிந்து தினசரி
15-02-2015

--------------------------------------------------



பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஈஸ்வர சந்திர பெஹ்ரா!

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ) ஈஸ்வர சந்திர பெஹரா புகைப்படக்காரராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 10 மாதங்களாக பாகிஸ்தானின் உளவு அமைப்புக்காக இந்தியாவின் ஏவுகணைப் பரிசோதனை மையத்தை உளவு பார்த்துள்ளார்.

இவருடைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தன. இது குறித்து உளவுத் துறையிடமிருந்து வந்த எச்சரிக்கையின் அடிப்படையில் போலீஸார் இவரை கைது செய்து விசாரித்தனர். மேலும் இவரிடமிருந்து இரண்டு கணிண டிஸ்குகள், இரண்டு செல் பேசிகள், வங்கி பாஸ்புக் அகியவற்றை சோதனையிட்டதில் இவர் உளவு பார்த்தது உறுதியானது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேசிய காவல்துறை உயர் அதிகாரி பனிக்ரஹி கூறியதாவது 'பெஹராவின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து உளவுத் துறையிலிருந்து வந்த தகவலின் பேரில் அவரை நாங்கள் கைது செய்து விசாரித்தோம். விசாரணையின் போது அவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்காக வேலை பார்த்ததை ஒப்புக் கொண்டார்'

மாட்டிக் கொண்டவர் இந்து என்பதால் இதனை பெரும்பாலான ஊடகங்கள் மறைத்து விட்டன. இதே மாட்டிக் கொண்டவன் முஸ்லிம் பெயர் தாங்கியாக இருந்திருந்தால் என்னவெல்லாம் கற்பனைகளை கலந்து நமது ஊடகங்கள் அதனை காசாக்கியிருக்கும் என்று நினைத்துப் பார்கிறேன்.

தகவல் உதவி
உணர்வு வார இதழ்
12-02-2015.

Monday, February 09, 2015

சார்லி ஹெப்டோ தாக்குதலில் பலனடைந்தது யார்?



சார்லி ஹெப்டோ தாக்குதலில் பலனடைந்தது யார்?

சில மாதங்களுக்கு முன்பு சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் நபிகள் நாயகம் சம்பந்தமான கார்டூனை மையமாக வைத்து துப்பாக்கி சூடு நடத்தி பல உயிர்கள் பலியானது ஞாபகம் இருக்கலாம். இந்த தாக்குதலுக்கு உலக மீடியாக்கள் அனைத்தும் ஒட்டு மோத்தமாக முஸ்லிம்களை குற்றம் சாட்டின. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் கச்சிதமாக தப்பிக்க வழி வகைகள் செய்து கொடுத்து எந்த தடயமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். இதில் அரசு அதிகார வர்கமும் துணை நின்றது. இதைக் கொண்டாவது இஸ்லாமிய வளர்சியை ஃப்ரான்ஸில் தடுத்து விட முடியாதா என்ற எண்ணமே காரணம். ஆனால் ஒரு முஸ்லிமின் அடையாள அட்டை ஒன்றை மட்டும் தவற விட்டு அவனையே இதற்கு காரணமாக்கினர். இதை வைத்தே கண் காது மூக்கு வைத்து காரியத்தை சாதித்தனர். விசாரணை நடத்தி வந்த நேர்மையான அதிகாரியை கொன்று விட்டு அது தற்கொலை என்று உலக மக்களை நம்ப வைத்தனர். உலகமனைத்தும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு போக்கை எடுக்க வைக்க திட்டமிடப்பட்டது. இவை எல்லாம் பத்திரிக்கைகளில் வந்த ஆதாரபூர்வமான செய்திகள்.

இது பற்றிய புதிய செய்தி ஒன்றை ஃப்ரான்ஸ் பத்திரிக்கை ஒன்றின் துணை கொண்டு நாம் பார்போம்.

சார்லி ஹெப்டோ பத்திரிக்கை வெளியிட்ட நாளிலிருந்து பல சிக்கல்களை சந்தித்து வந்தது. இடது சாரிகளை ஆதரிப்பது சில நாட்கள் கழித்து வலது சாரிகளை ஆதரிப்பது, மதங்களுக்கு ஆதரவாக நடப்பது, சில நேரங்களில் மதங்களுக்கு எதிராக எழுதுவது என்று இந்த பத்திரிக்கை அதன் முகத்தை அடிக்கடி மாற்றி வந்தது. எந்த வகையிலாவது பத்திரிக்கையின் வாசகர் வட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் அதன் இலக்கு. என்ன செய்தும் பத்திரிக்கையின் சர்குலேசனை அதிகரிக்க முடியவில்லை. முடிவில் இந்த பத்திரிக்கையை விற்று விடுவது என்ற முடிவுக்கு வருகின்றனர்.

பத்திரிக்கை விற்பனைக்கு வருகிறது என்று தெரிந்தவுடன் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான ரோத் ஷீல்ட்ஸ் இந்த பத்திரிக்கையை அடி மாட்டு விலைக்கு வாங்குகிறார். ரோத் ஷீல்ட்ஸ் யார்? இவரது பின்புலம் என்ன?

வங்கித்துறையில் ஜாம்பவான்களாக திகழும், ஜெர்மனிய யூதக் குடும்பத்தில் பிறந்தவர் ரோத் ஷீல்ட்ஸ். அந்தக் குடும்பத்தின் சொத்து மதிப்பு பில்லியன் டாலர் கணக்கில் இருக்கும். உலகில் பெரிய கோடீஸ்வரர்களில் ஒன்றான ரோத்ஷீல்ட்ஸ் குடும்பத்திற்கு இஸ்ரேலிலும், உலகின் பல பாகங்களிலும் சொத்துக்கள் குவிந்துள்ளன.

நஷ்டத்தில் இயங்கும் பத்திரிக்கையை வாங்கியதால் நெருங்கிய குடும்பத்தவர்களும் எதிர்கின்றனர். ரோத்ஷீல்ட்ஸ் குடும்பத்தில் சார்லி ஹெப்டோ வாங்குவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்த போதிலும், இறுதியாக ரோத் ஷீல்ட்ஸின் பினாமி எட்வார்ட் பாரோன் அதை வாங்கினார். இந்தத் தகவலை அவரது மருமகனான Philippe baron தெரிவித்திருந்தார். பத்திரிக்கை அலுவலகம் தாக்குதல் நடப்பதற்கு ஒரு மாதம் முன்புதான் பத்திரிக்கையின் உரிமங்கள் அனைத்தும் கைமாறுகிறது.

திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்படுகிறது. உலக மக்கள் பெரும்பாலோர் சார்லி ஹெப்டோவுக்கு ஆதரவாக திரும்புகின்றனர். அதன் பிறகு வந்த பதிப்புகளெல்லாம் லட்சக் கணக்கில் விற்றுத் தீர்ந்தன. பத்திரிக்கையை நஷ்டத்தில் வாங்கிய ரோத் ஷீல்ட்ஸ் இன்று கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ளார். போட்ட பணத்தை விட பல மடங்கு பொருளாதாரத்தை இந்த பத்திரிக்கை தற்போது இவருக்கு கொடுத்துக் கொண்டுள்ளது. இஸ்லாமிய எதிர்ப்பை வளர்த்து தனது மீது அனுதாபத்தை உருவாக்கி இன்று நினைத்ததை சாதித்துள்ளது இந்த பத்திரிக்கை குழுமம்.

அபாண்டமான பழியை சுமந்தது முஸ்லிம்கள்: அதனால் பலனடைந்தது ரோத் ஷீல்ட்ஸ்.

யூதர்கள் எதனையுமே கனக் கச்சிதமாக தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்பவர்கள் என்பது இதிலும் நிரூபணமாகியுள்ளது. அந்த துப்பாக்கி சூட்டில் இறந்ததும் யூதர்களாக உள்ளனரே? என்று நீங்கள் கேட்கலாம். தங்களின் நோக்கம் நிறைவேற அவர்கள் இனத்தவரையே பலி ஆக்க தயங்காத இனம் யூத இனம். இதற்கு முன்பும் வரலாற்றில் பல ஆதாரங்கள் உண்டு.

இந்தத் தகவல், நெதர்லாந்தில் வெளியாகும் Quote எனும் மாத இதழில் வெளியாகி உள்ளது.

DE ROTHSCHILD'S DRUKKEN CHARLIE HEBDO: ’WIJ TWIJFELDEN OF WE KRANT MOETEN UITGEVEN'

http://www.quotenet.nl/Nieuws/De-Rothschild-s-drukken-Charlie-Hebdo-Wij-twijfelden-of-we-krant-moeten-uitgeven-142940


யூதர்களைப் பற்றி இறைவன் கூறுகிறான்...

பொய்யையே அவர்கள் அதிகம் செவியுறுகின்றனர். தடுக்கப்பட்டதையே அதிகம் சாப்பிடுகின்றனர்.
-குர்ஆன் 5;42

தகவல் உதவி
நெதர்லாந்து மாதப் பத்திரிக்கை
QUOTE
09-01-2015

Tuesday, February 03, 2015

கோத்ரா ரயில் எரிப்பு - சில நினைவலைகள்







'பொய் எவ்வளவு பகட்டாக இருக்கிறதோ அந்த அளவு அது மக்களால் நம்பப்படும்'
-அடால்ஃப் ஹிட்லர்.

தெஹல்கா பத்திரிக்கைக்காக ஆஷிஸ் கேத்தன் தனது உயிரை பணயம் வைத்து நடத்திய நேர் முக பேட்டியில் முக்கிய சாட்சிகளான மூன்று பேரின் வாக்கு மூலங்களைத்தான் நாம் பார்க்கிறோம். எந்த அளவு ஜோடிக்கப்பட்டு அதன் மூலம் யாரெல்லாம் பலன் அடைந்தார்கள் என்பதை நமக்கு வரலாறு சொல்கிறது. இதனால் அப்பாவிகளான இந்துக்கள் 60க்கு மேற்பட்டவர்களும் முஸ்லிம்கள் 2000 க்கும் மேற்பட்டவர்களும் தங்கள் உயிரை இழந்தார்கள். இறந்த இந்த உயிர்களின் உடம்பை வைத்து இன்று பலர் வெற்றி வாகை சூடியிருக்கலாம். ஆனால் அரசன் அன்று கொல்வான்: இறைவன் நின்று கொல்வான்: அந்த இறைவனின் தண்டனையை நமது காலத்திலேயே நாம் காண இறைவனிடம் பிரார்த்திப்போம்.

டெஹல்காவின் முழு புலனாய்வையும் தமிழில் திரு அ. முத்துக் கிருஷ்ணன் மொழி பெயர்த்து 'குஜராத் 2002 படுகொலை - நம் காலத்தின் மிக பயங்கர நிகழ்வு' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதனை வாசல் பதிப்பகமும் தலித் முரசும் வெளியிட்டுள்ளார்கள். விலை ரூ 50. வசதியுள்ளவர்கள் வாங்கி பலருக்கும் விநியோகிப்போமாக!

Saturday, January 31, 2015

மெக்ஸிகோவில் காணாமல் போன 43 மாணவர்கள் இறந்திருக்கலாம்?



சுற்றுலா பயணம் சென்ற 43 மாணவர்களை சில நாட்களாக காணவில்லை. அவர்களை மெக்ஸிகோவின் போதை மருந்து கடத்தும் கும்பல் கடத்தியுள்ளதாக முன்பு செய்தி வந்தது. இது பற்றி உயர் அதிகாரி ஜீஸஸ் முரில்லோ சொல்லும் போது 'கடத்தப்பட்ட 43 மாணவர்களும் கொல்லப்பட்டு விட்டனர். அவர்களை கொன்று உடலை எரித்து ஆற்றில் வீசியுள்ளனர். ஆற்றோரங்களில் டீசல், துணிகள், எரிந்த உடலின் அடையாளங்கள் போன்றவற்றை நாங்கள் சேகரித்துள்ளோம். இதனை செய்தது போதை மருந்து கடத்தும் கும்பல் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது' என்கிறார்.

இந்த செய்தி உலக மீடியாக்களிலும், நமது நாட்டு மீடியாக்களிலும் எந்த முக்கியத்தையும் பெறவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இஸ்லாமிய பெயர் தாங்கி எவனாவது ஒரு காரியத்தை செய்தால் அதனை ஊதி பெரிதாக்கி ஒட்டு மொத்த மீடியாக்களும் ஒத்த குரலில் இஸ்லாத்தை நோக்கி கையை நீட்டுவதை பார்க்கிறோம். இதுதான் இன்றைய ஒட்டு மொத்த உலக மீடியாக்களின் நிலை.

தகவல் உதவி
presstv
28-01-2015

Saturday, January 17, 2015

தெலுங்கானாவில் இஸ்லாமிய பொறியாளர் கைது!

தெலுங்கானாவில் இஸ்லாமிய பொறியாளர் கைது!



சல்மான் வயது 32. இன்ஜினீயர். அமெரிக்காவில் 2010ல் எம் எஸ் பட்டப்படிப்பை முடித்தார். இவரது சகோதரனும், சகோதரியும் பொறியாளர்களே! இவர்களது தந்தை ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அமெரிக்காவில் விஷா நீட்டிப்பு கிடைக்காததால் 2014ல் இந்தியா திரும்புகிறார் சல்மான். சல்மானுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உண்டு. குடும்பத்தைக் காப்பாற்ற துபாய்க்கு விசிட்டிங் விஷாவில் செல்லும் போதுதான் தெலுங்கானா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்ததற்கு போலீஸார் சொன்ன காரணம் ஃபேஸ் புக்கில் ஒரு புதிய பக்கம் திறந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு செய்திகளை அப்டேட் செய்து வந்ததும் மேலும் நிக்கி ஜோஸப் என்பவரோடு சிரியா சென்று போரிட தயாராக இருந்ததாகவும் குற்றம் சுமத்துகிறது. 'எனது மகன் நேர்மையானவன். இப்படி ஒரு தவறை செய்யவே மாட்டான்' என்று கண்ணீர் விடுகிறார் சல்மானின் தந்தை. மேலே உள்ள படத்தில் உள்ளது சல்மானின் தந்தை

நிக்கி ஜோஸப் சில நாட்களுக்கு முன்பு தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். இஸ்லாமிய இளைஞர்களை இவ்வாறு சிக்கலில் மாட்டி விட இஸ்லாத்தில் இணைந்ததாக நடித்துள்ளாரரா என்றும் விசாரிக்க வேண்டும். புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் ஐரோப்பியர் பலர் ஜிஹாதில் விழுவது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஐரோப்பாவில் இஸ்லாமிய வளர்ச்சியை கட்டுப் படுத்த இது போன்ற தீவிரவாத செயல்களை மொஸாத் ஊக்குவிப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. படித்த இஸ்லாமிய இளைஞர்களாக பார்த்து குற்ற செயலில் சம்பந்தப்படுத்தி மாற்றார் மத்தியில் படித்த இஸ்லாமியர்கள் இப்படித்தான் என்ற பொது பிம்பத்தை உண்டாக்க இந்துத்வாவாதிகள் மொஸாத்தோடு சேர்ந்து செய்யும் செயல்களா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்.

ஃப்ரான்ஸில் நடந்த துப்பாக்கி சூட்டில் அந்த இளைஞன் தனது ஐடெண்டி கார்டை தவற விட்டு சென்றுள்ளான். ஓடும் போது 'அல்லாஹூ அக்பர்' என்று கத்திக் கொண்டு ஓடி மறைந்துள்ளான். தீவிரவாத செயலை செய்பவன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயல்வானா! 'அல்லாஹூ அக்பர்' என்று கத்த வேண்டிய அவசியம் என்ன? அதன் பிறகு அந்த கார்டை வைத்து ஒரு இளைஞனை தேடி சுட்டிருக்கிறார்கள். இவை எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமாகவே மேலும் ஊர்ஜிதமாகிறது.

ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம், போன்ற அமைப்புகள் இஸ்லாமியர்களே அல்ல என்று சவுதியும் ஒதுக்கி விட்டது. சதாமையும் கடாபியையும் ஒரு வாரத்தில் துவம்சம் செய்த அமெரிக்கா இன்று வரை ஐஎஸ்ஐஎஸையும், போகோ ஹராமையும் எதுவும் செய்யாது விட்டு வைத்திருப்பதே இதற்கு சாட்சி. ஒரு நாட்டின் தலைவர்களையே தூக்கிய அமெரிக்காவுக்கு இந்த தீவிரவாத கும்பலை அழிக்க எவ்வளவு நேரமாகும்? ஆனால் அழிக்க மாட்டார்கள். இவர்களை வைத்து எவ்வாறு அரசியல் செய்யலாம்: இன்னும் எத்தனை நாள் ஒப்பந்தத்தை நீடிக்கலாம்: இன்னும் எத்தனை காலம் வளைகுடா பணத்தை கறக்கலாம் என்றுதான் சிந்திப்பார்கள்.

சல்மான் போன்ற அப்பாவி இளைஞர்கள் அமெரிக்க இஸ்ரேலிய அரசியல் விளையாட்டில் பகடைக் காய்களாக பயன்படுத்தப் படுகிறார்கள். இதற்கு முன் பெங்களூரு ஐடி இஸ்லாமிய இளைஞரும் கைது செய்யப்பட்டு பின்னர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். சல்மானும் அதே போல் இன்னும் ஒரு வாரத்தில் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்படுவார். அதற்குள் படித்த முஸ்லிம்களும் இப்படித்தான் என்ற தப்பான எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்ற நமது ஊடகங்களும் 'மானே.... தேனே' என்று போட்டு தங்களின் விசுவாசத்தையும் காட்டிக் கொள்ளும்.

தாலிபான்களை உருவாக்கி பிறகு அமெரிக்காவும் யூதர்களும் சேர்ந்து அவர்களுக்கு எதிரிகளானார்கள்: உசாமா பின் லாடனையும் உருவாக்கினார்கள்: பிறகு தங்கள் வேலை முடிந்தவுடன் அவரை அழித்தார்கள்: ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம் போன்ற அமைப்புகளையும் உருவாக்கினார்கள். தங்கள் கொள்ளையிடல் முழுவதுமாக முடிந்தவுடன் இவர்களையும் அமெரிக்காவும் யூதர்களும் சேர்ந்து இன்னும் ஓரிரு மாதங்களில் அழிக்கத் தொடங்குவார்கள். இது ஒரு தொடர்கதை. இவர்களின் நாடகம் இன்னும் எத்தனை காலம்தான் அரங்கேற்றப்படுகிறது என்று பொறுத்திருந்து பார்போம்.

தகவல் உதவி
என்டிடிவி
17-01-2015

Thursday, January 15, 2015

இஸாபெல் மேதிக் ஃப்ரான்ஸ் சினிமா வெளியீட்டாளர் இஸ்லாத்தை ஏற்றார்!





ஃப்ரான்ஸ் நாட்டின் பிரபல சினிமா வெளியீட்டாளர் இஸாபெல் மேடிக் (ISABEL MATIC) தனது மன மாற்றத்தைப் பற்றி தனது தளத்தில் கூறியுள்ளார். இனி அதனை பார்போம்.

'எனக்கு இஸ்லாத்தைப் பற்றி முன்பு எதுவும் தெரியாமல் இருந்தது. முகமது என்பவர் யார் என்ற விபரத்தையும் தெரிந்து கொள்ள முன்பு எனக்கு அவசியம் ஏற்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு 'சார்லி ஹெப்டோ' பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதையும் அதற்கான காரணத்தையும் இணையம் மூலம் தெரிந்து கொண்டேன். ஒரு மனிதருக்கு இவ்வளவு ஆதரவா? அதுவும் ஃப்ரான்ஸில் அவரை கருத்துச் சித்திரமாக வரைவதை இந்த அளவு பிரச்னையாக்குவது ஏன்? அவர் யார்? அவரது வரலாறு என்ன? என்று தேட ஆரம்பித்தேன். முடிவில் இஸ்லாம் என்னை ஈர்த்து விட்டது. இறைவன் என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.'

'எனது இந்த மன மாற்றத்தை ஜோர்டான் பத்திரிக்கையிலும் பிரசுரித்து இந்த செய்தி பலரையும் சென்றடைய உதவிய எனது நண்பர் ஹிஸாமுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். எனது தோழி லைலா அருமையான உணவு பரிமாறி என்னை மசூதிக்குள் அழைத்துச் சென்றார். இது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. பலரும் பள்ளி வாசலினுள் என்னை கவுரவித்தனர். இஸ்லாத்தின் முதல் தூணான 'லாயிலாஹா இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்' 'இறைவன் ஒருவனே! அந்த இறைவனின் தூதராக முகமது நபி அவர்களை ஏற்றுக் கொள்கிறேன்' என்ற உறுதி மொழி எடுத்துக் கொண்டேன். எனது பெயரையும் ஜொஹரா என்று மாற்றிக் கொள்ள முடிவெடுத்துள்ளேன்' என்று மிக மகிழ்வோடு தனது தளத்தில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார் சகோதரி இஸாபெல் மேதிக்.

முகமது நபியின் கார்டூனை காரணமாக வைத்து கொலைகளை நடத்தி இஸ்லாத்துக்கு பின்னடைவை ஏற்படுத்த யூதர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர்களின் அந்த நிகழ்வே இஸ்லாம் மேலும் ஃப்ரான்ஸில் வலுவடைய காரணமாகியுள்ளது.

யூதர்களும் சூழ்ச்சி செய்தார்கள்: இறைவனும் சூழ்ச்சி செய்தான்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
இஸாபெல் மேதிக்கின்(ISABEL MATIC) முக நூல் பக்கம்.

Tuesday, January 13, 2015

சார்லி ஹெப்டோ விசாரணை அதிகாரி தற்கொலை செய்து கொண்டாராம்!



சார்லி ஹெப்டோ பத்திரிக்கை தாக்குதலை விசாரித்து வந்த அதிகாரி ஹெல்ரிக் ஃப்ரைடோ தற்கொலை செய்து கொண்டதாக தற்போது செய்தி வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட அன்று துப்பாக்கிச் சூட்டில் இறந்த குடும்பத்தவர்களில் ஒரு குடும்பத்தவரோடு விசாரணை நடத்தி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டின் உண்மையான சூத்திதாரிகள் யார் என்பதன் அறிக்கையை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே இந்த நிகழ்வு நடந்துள்ளது. அவருடைய சொந்த துப்பாக்கியால் தலையில் சுட்டு இறந்துள்ளதாக அறிக்கை சொல்கிறது.

இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அரசு தரப்பில் வேலை அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அனால் இது நம்பும்படி இல்லை.

இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது துப்பாக்கி சூட்டின் உண்மை குற்றவாளிகளை கண்டு பிடித்ததால் எதிரிகள் அவரது துப்பாக்கியினால் சுட்டுக் கொன்றார்களா?

அல்லது ஒட்டு மொத்த உலகமும் முஸ்லிம்களை குறை சொல்லிக் கொண்டிருக்கும் போது அதற்கு நேர் மாறாக இந்த துப்பாக்கிச் சூட்டின் சூத்திதாரிகள் வேறு நபர்கள் என்ற உண்மை தெரிந்து மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாரா?

இவரது தற்கொலையை ஃப்ரான்ஸ் இத்தனை நாள் மூடி மறைத்தது ஏன்? யாரைக் காப்பாற்ற இந்த நாடகம்?

பத்திரிக்கை சுதந்திரம் என்று வாய் கிழிய பேசுபவர்கள் இந்த கொலையை மூடி மறைத்ததை பற்றி வாய் திறக்காதது ஏன்?

பத்திரிக்கை அலுவலம் தாக்கப்பட்டு முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்பட்டதால் பலனடைந்த சமூகம் யார்?

இது பற்றி ஃப்ரான்ஸ் அரசாங்கம் திறந்த மனதோடு விசாரணையை முடுக்கி விடுமா?

எப்படியோ உலக மக்களின் பெரும்பான்மை கூட்டு மனசாட்சியின் படி குற்றவாளிகளாக முஸ்லிம்களும் இஸ்லாமும் சித்தரிக்கப்பட்டு விட்டது. இப்படித்தான் அப்சல் குருவை தூக்கில் போடும் போது நீதிபதி சொன்னார். :-) குற்றம் செய்தவர்கள் ஹாய்யாக வீதிகளில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

மற்றவர்களுக்கு ஒரு நீதி: இஸ்லாமியர்களுக்கு கூட்டு மனசாட்சியின் படி நீதி என்பது இந்தியாவையும் தாண்டி உலகமனைத்திற்கும் இது பொது விதியாக்கப்பட்டு விட்டது. நீதித் துறையின் லட்சணம் இதுதான்.

தகவல் உதவி
அல்அரபியா, மிர்ரர்
12-01-2015

Sunday, January 11, 2015

துப்பாக்கி சூட்டில் இறந்த அஹமத் மெராபெட்



துப்பாக்கி சூட்டில் இறந்த அஹமத் மெராபெட்.



'இஸ்லாமிய மார்க்கம் அன்பையும் அமைதியையும் போதிக்கிறது. இரண்டு பைத்தியக்காரர்களின் செயலானது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் எண்ண ஓட்டம் ஆகி விடாது. என்னுடைய சகோதரரும் ஒரு முஸ்லிம். அவர் இரண்டு தீவிரவாதிகளால் அன்றைய தினம் பத்திரிக்கை அலுவலக வாசலில் வைத்து 12 பேரோடு சேர்த்துக் கொல்லப்பட்டார். கொன்றவர்கள் தவறாக வழி நடத்தப்பட்டவர்கள்.'

-மாலிக். துப்பாக்கிச் சூட்டில் இறந்த அஹமத் மெராபெட்டின் சகோதரர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது சொன்னது.......

முன்பெல்லாம் யூதர்கள் ஃப்ரான்ஸில் வெளிப்படையாக தங்களை இனம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். பணத்திற்காக யூதர்கள் எதையும் செய்யக் கூடியவர்கள் என்ற எண்ணம் ஃப்ரான்ஸ் மக்கள் மனதில் பரவலாக இருந்ததே காரணம். பத்திரிக்கை அலுவலம் தாக்கப்பட்ட நாளிலிருந்து தங்களின் அடையாளங்களோடு யூதர்கள் பகிரங்கமாக வெளி வருகின்றனர். 'நான் யூதன் தான்' என்று தற்போது பயமில்லாமல் சொல்கின்றனர். ஒட்டுமொத்த மக்களும் முஸ்லிம்களை வெறுக்க வேண்டும் என்பதே யூதர்களின் ஆசை. பத்திரிக்கை அலுவலக தாக்குதலால் இது நிறை வேறியுள்ளது. இந்த தாக்குதலால் பலனடைந்தது யார் என்று இப்போது விளங்குகிறதா? இதிலும் புரியவில்லை என்றால் நம் நாட்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். :-)

ஐரோப்பிய யூனியனில் மிக வேகமாக இஸ்லாம் பரவியதும், பாலஸ்தீனத்துக்கு ஃப்ரான்ஸ் ஆதரவு ஓட்டளித்ததும் தான் யூதர்களை ஃப்ரான்ஸின் பக்கம் பார்வையை திருப்ப வைத்தது. பாலஸ்தீன மக்களின் மேல் வெறுப்பும் உண்டாகும், இஸ்ரேலுக்கு ஆதரவு கூடும், இஸ்லாத்தின் வேகமும் மட்டுப்படுத்தப் படும் என்பது யூதர்களின் கணக்கு.

முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஃப்ரான்ஸை அவர்கள் என்றுமே எதிரி நாடாக பார்த்ததில்லை. எங்கு திரும்பினாலும் மசூதிகள்: இஸ்லாமிய சட்டங்களை கடை பிடிக்க எந்த தடையும் இல்லை. பிரசாரம் பண்ணவும் எந்த தடையும் இல்லை. இவ்வாறு இருக்க ஃப்ரான்ஸில் தீவிரவாதத்தை அரங்கேற்றினால் பின்னடைவு இஸ்லாத்துக்கு என்பதை விளங்காதவர்களா முஸ்லிம்கள்?

இரட்டை கோபுரத்தை தாக்கி இஸ்லாமியர்களின் பெயரை களங்கப்படுத்தியது போல் இன்று பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கி அதே பாணியை கையாண்டுள்ளது மொசாத். இரட்டைக் கோபர தாக்குதலுக்கு பிறகு தான் இஸ்லாம் அமெரிக்காவில் இன்னும் வேகமாக பரவியது. அதே போல் ஃப்ரான்ஸிலும் இந்த சம்பவத்துக்குப் பிறகு இன்னும் வேகமாக இஸ்லாம் பரவும்.

இந்தியன் முஜாஹிதீன், லஷ்கரே தொய்பா, ஐ எஸ் ஐ எஸ், போகோ ஹராம், அல் கொய்தா, என்று இன்னும் எத்தனை பெயர்களில் அநியாயங்களை அரங்கேற்றினாலும், குர்ஆனை பின் பற்றும் ஒரு சிறந்த முஸ்லிம் அந்த அநியாயங்களை செய்திருக்க மாட்டான் என்று உலகின் 90 சதமான மக்கள் இஸ்லாமியர்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அந்த நம்பிக்கையை இஸ்லாமியர்களான நாங்கள் என்றுமே சிதைத்து விட மாட்டோம் என்று நடுநிலையாளர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்.




Thursday, January 08, 2015

ஃபிரான்ஸில் இன்று பல மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.

ஃபிரான்ஸில் இன்று பல மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.



//முதலாவதாக பிரான்ஸின் லே மான்ஸ் நகரில் வழிபாடு நடந்து கொண்டிருந்த மசூதி மீது மர்ம நபர்களால் கையெறி குண்டு வீசப்பட்டது.

அதேப் போல, தெற்கு பிரான்ஸின் நெர்பெர்ன் அருகே இருக்கும் மசூதி மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நடத்தபோது மசூதியில் யாரும் இருக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கிழக்கு பிரான்ஸின் வியேல்பிரான்ஸ் பகுதியில் இருக்கும் மசூதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. //

இன்றைய பத்திரிக்கை செய்தி
08-01-2015

இஸ்லாத்தை எதிர்க்கும் போது அதற்கு முன்னால் மக்கள் மத்தியில் இஸ்லாத்துக்கு எதிரான ஒரு எண்ணத்தை விதைப்பது மொசாத்தின் வழக்கங்களில் ஒன்று.

இரட்டைக் கோபுரத்தை தாக்கி அதன் மூலம் தாலிபான்கள் ஆட்சியை துவம்சம் செய்தது. அமெரிக்காவில் இஸ்லாத்துக்கு எதிராக தொடர் தாக்குதலை நடத்தியதும் ஞாபகம் இருக்கலாம்.

சில நாட்களாக ஐரோப்பாவில் இஸ்லாத்துக்கு எதிரான இயக்கம் கூட்டங்களை நடத்தியது. அந்த கூட்டத்துக்கு எவ்வளவு ஆதரவோ அதை விட எதிர்ப்பே அதிகம் இருந்தது. இதனால் கொதிப்புற்று யூதர்கள் ஃப்ரான்ஸில் இந்த செயலை அரங்கேற்றியிருக்கலாம்.

மொஸாத்தின் ஆலோசனையில் இயங்கும் ஆர்எஸ்எஸூம் இதே யுக்தியைத்தான் கையாள்கிறார்கள். பாபரி மசூதியை இடித்து அதன் பேரில் கலவரத்தை உண்டு பண்ணி 2000 முஸ்லிம்களை கருவறுத்தார்கள்.

கோத்ரா விபத்தை முஸ்லிம்கள் மேல் பழி பொட்டு அங்கும் 2000க்கு மேற்பட்ட முஸ்லிம்களை கொன்றார்கள்.

இந்துத்வாவினரை கைது செய்த ஹேமந்த் கர்கரேயை கொல்வதற்கு பாகிஸ்தானிய கூலிப் படையை இந்தியாவிற்குள் ஊடுருவ விட்டு அதன் மூலம் தங்கள் காரியத்தை சாதித்துக் கொண்டனர். இது தெரிந்துதான் மோடி கொடுத்த பண முடிப்பை கர்கரேயின் மனைவி வாங்க மறுத்தது.

மத மாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டி 'தாய் மதம் திரும்புதல்' என்ற நாடகத்தை அரங்கேற்றி ஒத்திகை பார்த்தனர்.

எனவே தொடர்ச்சியாக கவனித்து வந்தால் யூதர்களின் செயல்பாடுகளும் நம் நாட்டு இந்துத்வா ஆர்எஸ்எஸின் செயல்பாடுகளும் ஒரே நேர் கோட்டில் பயணிப்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இதை எல்லாம் உன்னிப்பாக கவனித்துதான் தனது பதிவில் டோண்டு ராகவன் யூதர்களையும் பார்பனர்களையும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் என்று எழுதினார். அந்த நேரத்தில் அதனை பலரும் விமரிசித்தனர். நடக்கும் நிகழ்வுகளை நாம் வரிசையாக கோர்த்து பார்த்தால் டோண்டு ராகவன் சொன்னது முற்றிலும் உண்மை என்ற முடிவுக்கே வருவோம்.

பிறப்பில் தானே உயர்ந்தவன்: மற்றவரெல்லாம் எனக்கு அடிமை: எங்கு சென்றாலும் எப்பாடு பட்டாவது அரசு உத்தியோகத்தில் புகுந்து விடுவது: உருவத்திலும் ஒற்றுமை: தான் முன்னுக்கு வர மற்றவர்களை சூழ்ச்சிகள் செய்து பின்னுக்கு தள்ளுவது: என்று யூதர்களும் பார்பனர்களும் பல விதங்களில் ஒத்து போவதை நாம் பார்க்கலாம்.

எதையோ எழுத வந்து முடிவில் அது எங்கோ கொண்டு விட்டு விட்டது. :-)

Wednesday, January 07, 2015

பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டு 12 பேர் இறப்பு!



சார்லி ஹிபோடோ என்ற ஃப்ரெஞ்ச் பத்திரிக்கை அலுவலகத்தை தீவிரவாதிகள் தாக்கி அங்கு வேலை செய்து கொண்டிருந்த 12 பேரை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். கொன்றது யாரென்று தெரியவில்லை. எவ்வளவு பெரிய தவறை யார் செய்திருந்தாலும் அதற்கு தனி மனிதன் பழி தீர்ப்பதை இஸ்லாம் கண்டிக்கிறது. துப்பாக்கியால் சுடும் போது 'அல்லாஹூ அக்பர்' என்று சொன்னார்களாம். யூதர்கள் திறம்பட ஆட்களைத் தயாரித்துள்ளார்கள். ஏனெனில் முகமது நபியின் மீது உண்மையான பாசம் உள்ளவன் இவ்வாறு அப்பாவி மக்களை கொல்ல மாட்டான். இஸ்லாத்தை விளங்காத மூடன்தான் இந்த காட்டுமிராண்டி செயலை செய்வான். ஒரு சில மூட முஸ்லிம்களும் யூதர்களின் வலையில் வீழ்ந்திருக்கலாம்.

டென்மார்க்கில் முஹம்மத் நபி அவர்களை உருவப்படம் வரைந்து பிரச்சனை உருவாகிய பொழுது ஷார்லி ஹெப்தோ (Charlie Hebdo) பத்திரிக்கையினரும் மிகவும் தவறாக எழுதினார்கள்.... இன்று அந்த கேஸ் தீர்ப்புநாள் . அதன் தீர்ப்பு வெளியாவதற்குள் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. அத்தனையையும் செய்தது மூன்று தீவிரவாதிகள் தானாம். அனைவரும் தப்பி விட்டதாகவும் செய்தி வருகிறது. மக்களிடம் அனுதாபத்தைப் பெற அந்த பத்திரிக்கையே நடத்திய நாடகமாகக் கூட இருக்கலாம்.

ஃபிரான்ஸ் பாலஸ்தீனத்தை ஆதரித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். 'எங்கள் எதிரியான பாலஸ்தீனியர்களை ஆதரிக்கும் எவரையும் நிம்மதியாக விட மாட்டோம். அமைதியை குலைக்க இஸ்லாத்தையே காரணமாக்குவோம்' என்று மொஸாத் சிந்தித்திருக்கலாம். யூத மூளை அல்லவா? உண்மையை இறைவனே அறிந்தவன்.

ஃப்ரான்ஸில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்கும் யுக்தியாகவும் இதனை பார்க்கிறேன். மாறாக எந்த இஸ்லாமியனாவது இந்த கிறுக்குத் தனத்தை செய்திருந்தால் பொதுமக்கள் முன்னிலையில் அவனை தூக்கில் ஏற்ற வேண்டும். இந்த துப்பாக்கிச் சூட்டை வன்மையாக நான் கண்டிக்கிறேன்.

பத்திரிக்கைகளுக்கும் சில பொறுப்புகள் உண்டு. பல கோடி மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் ஒரு ஒப்பற்ற தலைவரை வியாபார நோக்கத்துக்காக இவ்வாறு கீழ்த்தரமாக காட்டுவதுதான் பத்திரிக்கை தர்மமா? சார்லி ஹிபோடோஸ் என்ற பத்திரிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே இஸ்லாத்தின் மேல் பல அவதூறுகளை சுமத்தி வருகிறது. நபிகள் நாயகத்தைப் பற்றிய கார்டூன்களை பல தடவை பிரசுரித்துள்ளது. இஸ்லாமியர்கள் இந்த பத்திரிக்கையை பல முறை கண்டித்துள்ளனர். 2011 ல் இந்த அலுவலகத்தில் பாம் வெடித்தது. நபிகள் நாயகத்தைப் பற்றிய கார்ட்டூன் வெளியிட்டதே அதற்கு காரணமாக சொல்லப்பட்டது. பத்திரிக்கையின் எடிட்டர் ஸ்டீஃபன் கார்போனியர் பல முறை எச்சரிக்கப்பட்டார். ஒரு பெண் இஸ்லாமியனை முத்தமிடுவது போல் கார்ட்டூனை வெளியிட்டும் விளம்பரம் தேடிக் கொண்டனர். அதன் பிறகும் தொடர்ந்து முகமது நபியை கேலிச் சித்திரமாக வரைவதையே தனது தொழிலாக இந்த பத்திரிக்கை கொண்டிருந்தது. இவர்களின் அராஜகத்தைக் கண்ட பிரான்ஸ் வெளியுறவு மந்திரி லாரன்ஸ் ஃபேப்யூஸ் பத்திரிக்கையைக் கண்டித்து காட்டமான அறிக்கையையும் வெளியிட்டார். 'எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் உள்ளது உங்கள் செயல். இது போன்ற கீழ்த்தரமான செயல்களை நிறுத்திக் கொள்ளுங்கள்' என்று சொல்லிப் பார்த்தார். அந்த பத்திரிக்கை எதையும் கேட்கும் நிலையில் இல்லை. பத்திரிக்கையின் சீஃப் எடிட்டர் கெரார் பியர்ட் அதற்கு பதிலளிக்கும் போது 'ஒரு பத்திரிக்கையாளனாக எவ்வாறு பிரான்ஸ் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். சட்டத்தை காபூலுக்காகவும், ரியாத்துக்காகவும் வளைத்தால் அதனை நாங்கள் மதிக்க வேண்டியதில்லை' என்று திமிராக பதிலளித்தார்.

எல்லோரும் ஒரே மாதிரியான மன நிலையில் இருந்து விடுவதில்லை. உடன் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் எல்லா மதத்திலும் ஒரு சிலர் உண்டு. 12 அப்பாவி மக்கள் இறந்ததற்கு இந்த பத்திரிக்கையின் எடிட்டரும் ஒரு காரணமாகியுள்ளார். திமிராக பதிலளித்த அந்த எடிட்டரை முதலில் கைது செய்ய வேண்டும். அப்பாவிகளைக் கொன்ற மனித குல விரோதிகள் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் கடுமையான தண்டனையைக் கொடுக்க வேண்டும்.

தகவல் உதவி
கார்டியன்
07-01-2015



Wednesday, December 31, 2014

பிகே சினிமாவை எதிர்ப்பவர்கள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளனர்?

"உங்கள் பணக்கஷ்டம் தீர வேண்டுமென்றால் பலிகொடுப்பது அவசியம் என்று பெண் மந்திரவாதி கூறியதால் பெற்ற தாயையும், இரு சகோதரர்கள் கொன்றனர்."

அக்டோபர் 30-31 தேதிகளுக்கு இடையிலான நள்ளிரவில் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஆனால், பலியிடப்பட்ட இரண்டு பேர்களின் உடல்கள் திரம்பகேஸ்வரில் உள்ள தேகிஹார்ஷ் என்ற கிராமத்தில் கிடைத்ததையடுத்து துப்பு துலக்கப்பட்டு இந்தச் செய்தி இரண்டு சகோதரர்களை கைது செய்த பிறகே வெளியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட தாயாரின் பெயர் புதாபய் டோரி (65), இவரது உறவினர் காஷிபாய் வீர் (வயது 80).

இந்த பயங்கரக் கொலைகள் தொடர்பாக போலீஸார் தாயைக் கொலை செய்த 2 சகோதரர்கள் உட்பட 10 பேரை கைது செய்து, பல்வேறு கிரிமினல் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இது பற்றி போலீஸ் தரப்பு கூறுவதாவது: காசிநாத், கோவிந்த் டோரி என்கிற 2 சகோதரர்கள் பொருளாதார அளவில் கஷ்டமான காலத்தில் இருந்துள்ளனர். இதனையடுத்து யார் யார் பேச்சையோ கேட்டு பெண் மந்திரவாதி பச்சிபாய் காட்கே என்பவரைச் சென்று சந்தித்துள்ளனர். தங்களது குடும்ப உறுப்பினர்கள் விவரம் உட்பட அனைத்தையும் அந்த பெண் மந்திரவாதியிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த மந்திரவாதி உடனே, சகோதரர்களின் தாயார் புதாபாய் டோரி மற்றும் அவரது சகோதரி ஆகியோரிடையே தீயசக்திகள் உள்ளன. அத்தீய சக்திகளை ஒழித்தால் மட்டுமே உங்கள் கஷ்டம் நீங்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்த சகோதரர்கள் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர்.

“பெண் மந்திரவாதி பச்சிபாய் காட்கேயின் அறிவுரையின் படி சகோதரர்கள் தன் தாயார் புதாபாய் டோரியையும் அவரது சகோதரி ராஹிபாய் பிங்ளி என்பவரையும் அழைத்து வந்தனர். 80 வயது உறவினர் காஷிபாய் வீர் என்பவரும் உடனிருந்துள்ளார். பூஜை செய்வதான பாவனையுடன் தொடங்கியது பரிகாரம்.

திடீரென அந்தப் பெண் மந்திரவாதி சகோதரர்களின் தாயார் புதாபாயையும், 80 வயது காஷிபாய் மற்றும் ராஹிபாய் பிங்ளி ஆகியோரை தாறுமாறாக அடித்து நொறுக்கத் தொடங்கினர். இதில் 65 வயது தாயார் புதாபாய் மற்றும் 80 வயது காஷிபாயும் கொலை செய்யப்பட, ரிஷிபாய் பிங்கிள் எப்படியோ அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்”என்று நாசிக் ஊரகக் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் மோஹித் கூறினார்.

கொலை செய்ததோடு புதாபாயின் கண்களையும் எடுத்துள்ளார் பெண் மந்திரவாதி. நவம்பர் 1ஆம் தேதி தாயார் மற்றும் காஷிபாய் உடல்களை சகோதரர்கள் கிராமத்தில் இருந்த வயல் ஒன்றில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற ராஹிபாய் பிங்ளி பிற்பாடு மூடநம்பிக்கை ஒழிப்பு சமூக ஊழியர் பக்வான் மாதே என்பவரைச் சந்தித்து கடந்த வாரத்தில்தான் நடந்த பயங்கரத்தைத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடநம்பிக்கைத் தடுப்புச் சட்டத்தை இயற்றியது. ஆனால், சட்டத்தின் மூலம் மூடநம்பிக்கையை தடுத்து விட முடியுமா, மூடத்தன பயங்கரவாதத்திற்கு மகாராஷ்டிராவில் பலியாவோருக்கு அரசின் பதில் என்ன? போன்ற கேள்விகள் அங்கு சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
31-12-2014

Tuesday, December 30, 2014

பெங்களூரு பாம் வைத்ததில் இந்து மாணவனுக்கு தொடர்பு!



இந்து மதத்தைச் சார்ந்த பள்ளி மாணவன் 'அப்துல் கான்' என்ற பெயரில் ட்விட்டரில் அக்கவுண்ட் திறந்துள்ளான். அந்த அக்கவுண்ட் மூலமாக ஞாயிற்றுக் கிழமை பெங்களூர் சர்ச் தெருவில் நடந்த குண்டு வெடிப்பை தானே செய்ததாகவும் இது போல் மேலும் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்றும் ட்விட் செய்துள்ளான். முன்பு கைதான மெஹ்தி பிஸ்வாஸையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கொரிக்கை வைத்துள்ளான்.

"I am Abdul the one behind Bangalore blast yesterday. In 2 days 2 more blast. I challenge catch me if you can. Police my foot. ISIS (Sic.)"

இந்த ட்விட்டை பெங்களூரு சிட்டி போலீஸூக்கும் உள் துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கும் ஃபார்வேர்ட் பண்ணியுள்ளான் இந்த பள்ளி மாணவன். இது பற்றி க்ரைம் பிராஞ்ச் அபிஷேக் கோயல் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது 'பையனின் பெற்றோர் எங்களை சந்தித்தனர். இவர்களது மகன் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளான் என்றும் ஒன்றும் அறியாத அப்பாவி என்றும் கூறுகின்றனர். பள்ளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இந்த மாணவன் இது போன்ற காரியத்தை செய்துள்ளான். தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம். பாதுகாப்பு காரணம் கருதி அவனது பெயரை மறைத்துள்ளோம்' என்றார்.

தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்
30-12-2014

கள்ள ஐடி திறந்து முஸ்லிம் சமூகத்தை மாட்டி விட வஞசகமாக வேலை செய்த இந்த பள்ளி மாணவன் மன நலம் பாதிக்கப்பட்டவனாம். எப்படி இருக்கிறது கதை. காந்தியை கொன்ற கோட்சே இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு வந்ததை நாம் மறந்து விட முடியாது. அந்த வழி முறை வாழையடி வாழையாக இந்த பள்ளி மாணவனையும் சென்றடைந்துள்ளது. இவனை முறையாக விசாரித்தால் இதற்கு பின்னால் மறைந்துள்ள இந்துத்வா அமைப்புகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும். மடங்களை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற அரசு முயற்சிக்கும் போதுதான் பிரச்னையை திசை திருப்ப குண்டை வைத்திருக்கின்றனர். அப்பாவி பெண் ஒருவரும் இறந்துள்ளார். இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ்ஸாகவும் இந்தியன் முஜாஹிதாகவும் செயல்படுவது யார் என்பது இப்போது தெரிந்திருக்கும்.

அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வரும் இந்து முஸ்லிம் கிருத்துவர்களை எப்படியாவது பிரித்து விட இந்துத்வா ஆட்கள் பல முனைகளிலும் வேலை செய்கின்றனர். நான் உளமாற நேசிக்கும் எனது தாய் நாட்டை இந்த காட்டு மிராண்டி கும்பலான இந்துத்வாக்களிடமிருந்து இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

http://www.hindustantimes.com/india-news/bangalore-blast-mentally-disturbed-hindu-boy-sent-out-terror-threats/article1-1301556.aspx

Thursday, December 25, 2014

அஸ்ஸாம் பற்றி எரிகிறது.... கேட்பதற்கு நாதி இல்லை!



அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போடோ தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதல், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறையில் இறந்தவர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தால் நேற்று ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

அம்மாநிலத்தில் நேற்று பரவலான போராட்டங்களுக்கு மத்தியில் மத்தியப் படையினர் 5 ஆயிரம் பேர் அங்கு விரைந்துள்ளனர்.

அசாமில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி) என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது. இதில் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாத ஒரு பிரிவினர் சாங்பிஜித் என்பவர் தலைமையில் என்.டி.எப்.பி(எஸ்) என்ற பெயரில் தனியாக செயல்படுகின்றனர்.

இம்மாநிலத்தில் அண்மைக் காலமாக தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாது காப்பு படையினர் தீவிரப்படுத்தி யுள்ளது என்.டி.எப்.பி(எஸ்) அமைப்பினரை ஆத்திரமடையச் செய்துள்ளது.

இந்நிலையில் அசாமின் சோனித் பூர், கோக்ரஜார், சிராங் ஆகிய மாவட்டங்களில் 5 கிராமங்களில் இந்த அமைப்பினர் ஆதிவாசி யினர் மீது கண்மூடித்தனமாக சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் சோனித்பூர் மாவட்டம் மைட்டாலு பஸ்தி, ஜங்கி பஸ்தி ஆகிய கிராமத்தில் 39 பேரும், கோக்ரஜார் மாவட்டம் சாந்திபூர், பக்ரிகுரி ஆகிய கிராமத்தில் 25 பேரும் உயிரிழந்தனர். மேலும் சிராங் மாவட்டம் கல்மாந்திர் பகுதியில் 3 பேர் இறந்தனர். இது தவிர சம்பவ இடங்களில் மேலும் பலரும் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலில் இறந்தவர்களில் 21 பேர் பெண்கள், 18 பேர் குழந்தைகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
25-12-2014

அண்டை நாடான பாகிஸ்தானில் 150 குழந்தைகளை சில காட்டுமிராண்டிகள் சுட்டுக் கொன்றதற்கு பாராளுமன்ற இரங்கலிலிருந்து இணையம் வரை ஒருவர் விடாமல் கண்டித்தனர். ஆனால் நமது நாட்டின் ஒரு மாநிலத்தில் 75 அப்பாவிகள் குழந்தைகளும் பெண்களுமாக கொன்றழித்துள்ளனர் போடோ தீவிரவாதிகள். ஆனால் இதைப் பற்றி எவரும் எந்த கண்டன அறிக்கையையும் விடவில்லை. அவரவர் வேலையை பார்த்துக் கொண்டுள்ளனர்.

ஒருக்கால் போடோ தீவிரவாதிகள் இந்து இல்லாமல் அவர்கள் இஸ்லாமிய பெயர் தாங்கிகளாக இருந்திருந்தால் பொங்கியிருப்பார்களோ என்னவோ...

அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற போடோ தீவிரவாதிகளை வன்மையாக கண்டிப்போம். மனித குல விரோதிகள் இவர்கள். சமூகத்திலிருந்து இவர்களை ஓரங்கட்டுவோம்.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ஆர்எஸ்எஸ் கோட்சேவுக்கு சிலை வைக்க மும்முரமாக வேலை செய்து வருகிறதாம்.

இவர்கள் ஆட்சியில் நாடு இன்னும் எதை எல்லாம் காணப் போகிறதோ!

Saturday, December 20, 2014

தலித் அதிகாரி முன் சீட்டில் உட்கார்ந்ததால் கொலை!

பிஹாரில் காரின் முன் இருக்கையில் அமர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் தலித் என்பதால் அவரை, சக துணை ஆய்வாளர் ஒருவரே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். ஓராண்டாக தலைமறைவாக உள்ள அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள அஜய் குமார் சிங் யாதவின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு சரண் சரக காவல் துறை டிஐஜி மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து 2015 ஜனவரி 31-ம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்குமாறும் காவல் துறைக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கொல்லப்பட்ட கிருஷ்ண பைதாவின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா என்பது குறித்து பதில் அளிக்குமாறு சரண் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில உள் துறையை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சட்டத் (கொடுமை தடுப்பு) திருத்தத்தின்படி பைதாவின் வாரிசுக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரண் மாவட்டத்தில் உள்ள பனியாபூர் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் அஜய் குமார் சிங் யாதவ், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காரில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்தக் காரில் முன் இருக்கையில் அமர்ந்த அதே காவல் நிலைய துணை ஆய்வாளர் கிருஷ்ண பைதாவை தலித் என்ற காரணத்தால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

இதுகுறித்து பைதாவின் மகன் சுரேந்திர குமார் ரஜக் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். கால தாமதமாக வழக்கு பதிவு செய்தபோதும், யாதவ் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனினும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் தலைமறைவாக உள்ளார்.

இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தில் ரஜக் புகார் செய்துள்ளார். இதையடுத்து, யாதவ் மீதான புகார் குறித்து விசாரித்து வருவதாக சரண் சரக டிஐஜி மனித உரிமை ஆணையத்தில் கூறியுள்ளார். முக்கியமான இந்த வழக்கில் உடனடியாக விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்து நாளிதழ்
20-12-2014

'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்குறாங்க?' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் இந்துத்வாவாதிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

சக அதிகாரி ஒருவருக்கு ஒரு தலித் அதிகாரி முன் சீட்டில் அமருவதையே பொறுக்க முடியவில்லையே... இவர்கள் கோவிலில் இதே தலித்களை இனி மேலும் அனுமதிப்பார்கள் என்று நம்ப முடியுமா? அதற்கு ஏற்ற சூழல்தான் உள்ளதா? இன்று தமிழகம் வரும் அமீத்ஷாவிடம் இந்துத்வாவாதிகள் இதற்கு பதிலை பெற முயற்சிப்பார்களா? :-)

இந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைப்பவர்கள் தலித்களுக்கு உரிய பாதுகாப்பை அவர்களால் தர முடியுமா? இதற்கும் அமீத்ஷாவிடம் பதில் பெற முயற்சியுங்கள் இந்துத்வாவாதிகளே!

http://www.business-standard.com/article/pti-stories/bhrc-seeks-report-from-govt-in-sub-inspector-murder-case-114121801186_1.html

http://www.ibtimes.co.in/absconding-bihar-cop-who-killed-dalit-colleague-sitting-front-seat-jeep-faces-more-trouble-617756

http://timesofindia.indiatimes.com/articleshow/45567511.cms