Followers

Monday, November 11, 2013

பாட்னா - மோடியின் அடுத்த சூழ்ச்சியும் தோல்வி கண்டது!



மோடியின் அடுத்த சூழ்ச்சியும் தோல்வி கண்டது!

பாட்னாவில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற தீவிரவாதிகளே காரணம் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் நமது மீடியாக்கள் பொய்களை அவிழ்த்து விட்டது. ஆனால் உண்மை குற்றவாளிகள் தற்போது சட்டத்தின் பிடியில் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜூ சவோ என்ற இந்துத்வ தீவிரவாதியை போலீஸ் கைது செய்துள்ளது. இவனுக்கு பணம் மற்றும் அனைத்து உதவிகளையும் செய்த பவன் குமார், விகாஸ் குமார், கோபால் குமார், கணேஷ் போன்ற நான்கு இந்துத்வ தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்துள்ளது. இத் தகவலை லக்கிசரை காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்தார். 'இந்தியன் முஜாஹிதீன்' அமைப்புக்கும் இந்த இந்துத்வ தீவிரவாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் அவர் தெரிவித்தார். 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பே நமது உளவுத் துறையால் ஏற்படுத்தப்பட்ட கற்பனை அமைப்பு என்று நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜூ உண்மைகளை அவரது தளத்தில் உரத்து கொன்னதும் நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

ஆரம்பத்தில் இந்த குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லிம்களே காரணம் என்றவுடன் சில அம்பிகள் தின மலரில் 'இவர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும்' , 'வன்முறையில் வளர்ந்த இஸ்லாம்' , 'இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கொடுப்பதை அரசு நிறுத்த வேண்டும்' என்று தங்களின் பூணூலை முறுக்கிக் கொண்டு பின்னூட்டம் இட்டனர். உண்மை தற்போது வெளி வந்துள்ளது. தற்போது இந்த குற்றவாளிகளையும் பின்னூட்டமிட்ட அம்பிகளையும் வந்த வழியான கைபர் போலன் கணவாய்க்கே அனுப்பி விடலாமா? தின மலம் இந்த செய்திக்கு மறுப்பு வெளியிட்டு பத்திரிக்கை தர்மத்தை காக்குமா? ஆர்எஸ்எஸ் அபிமானியான தினமலத்திடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாதல்லவா!

அடப் பாவிகளா! கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் கேவலம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக சொந்த இந்துக்களையே குண்டு வைத்து கொல்ல எப்படியடா மனம் வருகிறது? இப்படி உனது சகோதரனையே பலி கொடுத்து நீ ஆட்சிக்கு வந்து எதை சாதிக்க போகிறாய்? மனு தர்மத்தை கொண்டு வருவாய். பார்பனன், ஷத்திரியன், சூத்திரன் என்று மக்களை பிளவு படுத்துவாய்: இந்த உளுத்துப் போன சட்டத்தை திரும்ப எனது நாட்டுக்கு கொண்டு வர அப்பாவி இந்து சகோதரர்களையும் பழி வாங்க துணிந்து விட்டாயே! குஜராத் கலவரம், மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, தற்போது பாட்னா குண்டு வெடிப்புதனது சக அமைச்சரான ஹரேன் பாண்டியாவை போட்டு தள்ளியது, மும்பை குண்டு வெடிப்பில் ஹேமந்த் கர்கரேயை போட்டு தள்ளியது, இஷ்ரத் ஜஹானை என்கவுண்டர் செய்தது, சொராபுதீனை என்கவுண்டர் செய்தது என்று எங்கு திரும்பினாலும் இந்துத்வாவின் கைகளும் அதன் பின்னே மோடியின் ரத்த கரங்களும் வருவது தொடர்கதையாகிறதே! நேற்று அதிமுகவின் இணைய தளத்தை முடக்கி அங்கு 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று குறிப்பையும் ஒரு அம்பி கொடுத்து தற்போது காவல்துறை அந்த இந்துத்வாவாதியை கைது பண்ணியுள்ளது.

மோடியே! இன்னும் எத்தனை இந்திய ரத்தம் வேண்டும் உனக்கு? கடைசி காலங்களில் செய்த தவறுகளுக்கு நீ பெறப் போகும் தண்டனைகளை நினைத்து எனக்கு உன் மேல் பரிதாபமே மேலோங்குகிறது. உனது தண்டனை காலத்தை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

Following a tip off from the National Investigation Agency (NIA), the Bihar police have arrested a person, Raju Sao, from Jharkhand's Dhanbad district in connection with the Patna serial blasts, police said on Monday.

Raju Sao was arrested from Jharia in Dhanbad when a Bihar police team conducted raids late on Sunday in search of his brothers Jitendra Sao, Pappu Sao and Bittu Sao, who were not found, a police official said.

"Police have brought Raju Sao to the state's Lakhisarai district for interrogation," a police official said.

Three days ago, the NIA detained six people and seized dozens of bank passbooks, ATM cards and other documents in Lakhisarai, about 150 km from here, during raids at several places in connection with the Oct 27 Patna blasts.

http://www.hindustantimes.com/india-news/patna-blasts-one-more-arrested-from-dhanbad/article1-1149761.aspx

1 comment:

suvanappiriyan said...

பாட்னா : பாட்னா தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு 51க்கும் அதிகமான வங்கி கணக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=847811

இந்துத்வ தீவிரவாதிகளின் பெயரை தின மலம் சாமர்த்தியமாக தவிர்த்துள்ளதை பார்க்கவும். :-)