Followers

Wednesday, November 27, 2013

உயிரின் மதிப்பு - சவுதி அரேபியா!



சவுதி தலைநகர் ரியாத்திலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் 'ஹூதாத் சுதைர்' என்ற இடத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் ஒரு பாகிஸ்தான் நாட்டுக்காரர் தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டார். 'சவுதி தீயணைப்பு துறையை' ச் சார்ந்த அன்பர்கள் அந்த நபரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை இந்த காணொளி விளக்குகிறது. ஒரு உயிரையும் வீணாக போக்காமல் அவர்களை காப்பாற்ற இந்த அரசு எடுக்கும் முயற்சிகளை நாம் பார்க்கிறோம்.



அதே நேரம் நமது இந்தியாவில் மனித உயிர்கள் மோடியின் தலைமையில் குஜராத்தில் எவ்வாறு பந்தாடப்படுகிறது என்பதை இந்த காணொளி விளக்குகிறது. இதுதான் சவுதி அரேபியாவுக்கும் நமது நாட்டு மக்களுக்கும் உள்ள வித்தியாசம.

11 comments:

Unknown said...

நீங்க
சொல்றது உண்மைதாங்க. மோடி மாதிரி ஆட்கள் இருக்கும் இந்த பாவ பூமியில்
இருக்க உங்களுக்கு வருத்தமாக இருந்தால் உங்கள் அய்யாமாரு இஷ்டப்படி உங்க
சுவன கூட்டத்துக்கு ஒதுக்கி தந்த புண்ணிய தேசம், அல்லாவின் தேசம், உங்கள்
கூட்டத்தின் கனவு தேசமான பாகிஸ்தானுக்கு நீங்கள் எல்லாம் போகலாம். அதற்கு
இங்கு யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை.

suvanappiriyan said...

அனந்தன் கிருஷ்ணன்!

//சுவன கூட்டத்துக்கு ஒதுக்கி தந்த புண்ணிய தேசம், அல்லாவின் தேசம், உங்கள்
கூட்டத்தின் கனவு தேசமான பாகிஸ்தானுக்கு நீங்கள் எல்லாம் போகலாம். அதற்கு
இங்கு யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை. //

ஹி..ஹி... பாகிஸ்தான் உங்களுக்கல்லவா புண்ணிய தேசம். ஹிந்து மதத்தில் வரும் பல வரலாற்று தொடர்புடைய இடங்கள் நிறைந்து கிடப்பது பாகிஸ்தானில் அல்லவோ...

ஈரானிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இறக்குமதியான ஆரியர்களே எனது பாரத நாட்டுக்கு அந்நியர்கள். இந்தியாவில் உள்ள 90 சதமான இஸ்லாமியர்கள் இந்நாட்டு பூர்வ குடிகளே.... வரலாற்றை நன்கு தெரிந்து கொண்டு பேசவும்.

Unknown said...

உண்மைதான்
சுவனரே. பாகிஸ்தான் எங்கள் தேசமாகத்தான் இருந்தது. ஆனால் அதைத்தான் உங்கள்
கூட்டம் கேட்டது என்பதற்காக தானமாக கொடுத்து விட்டோமே, இந்த காபிர்
தேசத்தில் இருந்து நீங்கள் வருந்த வேண்டாம் என்பதற்காக தானே
கொடுக்கப்பட்டது. அப்போதே ஒட்டு மொத்தமாக போய் தொலைந்திருக்க வேண்டியது
தானே. உமது கூட்டத்தை நாங்களா இங்கே இருக்க சொன்னோம். தனி நாடு வேண்டும்
என்று கேட்டு அதை கொடுத்த பிறகும் போய் தொலையாமல் இங்கே இருந்து கொண்டு
சுரணை இல்லாமல் இந்த நாட்டை சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர். உமது
கூட்டத்துக்கு தானம் கொடுத்த தேசம் இன்று மாக்களை மட்டுமே கொண்டு சிறப்பாக
உள்ளது. அந்த கூட்டத்தில் இப்போது கூட இங்கிருந்து உமது கூட்டம் சென்று
ஐக்கியம் ஆகலாம்.

suvanappiriyan said...

//இந்த காபிர்
தேசத்தில் இருந்து நீங்கள் வருந்த வேண்டாம் என்பதற்காக தானே
கொடுக்கப்பட்டது. அப்போதே ஒட்டு மொத்தமாக போய் தொலைந்திருக்க வேண்டியது
தானே. //

ஆர் எஸ் எஸின் ஸ்தாபகரே இந்துக்கள் இந்தியா, முஸலிம்கள் இந்தியா என்று இரண்டு உருவாக வேண்டும் என்று ஜின்னா கேட்பதற்கு முன்பே பிரிவினையை ஊன்றி விட்டார். அதனை ராஜாஜி, படேல், நேரு போன்றவர்கள் தூபம் இட்டு வளர்த்தனர். ஒன்றாக இருந்தால் முஸ்லிம்கள் மெஜாரிட்டியாகி விடுவர் என்ற ராஜாஜியின் வக்கீல் மூளை சிறப்பாக செயல்பட்டு அதற்கு ஜின்னாவை பலி கடா ஆக்கினர். எங்களைப் பொறுத்த வரை ஜின்னாவும் துரோகிதான்.

அடுத்து தற்போதய இந்தியாவில் ஒரிஜினல் இந்துக்கள் என்றால் இரண்டு சதவீதமே இருக்கும் பார்ப்பனர்களை சொல்லலாம். மற்ற மெஜாரிட்டி சாதிகளில் பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், நாத்திகர்கள்(வீரமணி உட்பட....:-)) என்று பிரித்தால் இந்திய ஜனத் தொகையில் அங்கும் இஸ்லாமியர்களே மெஜாரிட்டியாக வருவர். எனவே இந்தியாவை 'காபிர் தேசம்' என்று சொல்லாதீங்கோ... அபச்சாரம். பாரத நாட்டை இஸ்லாமிய தேசம் என்று சொன்னாலாவது ஒரு பொருத்தம் இருக்கும்.

அடுத்து காஞ்சியில் இருப்பது சங்கர மடமா... அல்லது சங்கை அறுக்கும் மடமா? நேற்று வெளியான சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பை கவனித்தேளா? இப்படியே தொடர்ந்தால் மிச்சமுள்ள இந்துக்களும் இஸ்லாத்தில் ஐக்கியமாகி விடுவர். ஆமாம்...சொல்லிப்புட்டேன். :-)

Unknown said...

வரலாற்று
ரீதியாக ஆரியர்கள் இங்கே வந்திருக்கலாம் சுவனரே, ஆனால் இந்து சமயத்தில்
வரும் வரலாற்று தொடர்புடைய இடங்கள் ஈரானிலும், ஐரோப்பாவிலுமா இருக்கிறது.
இல்லையே. எல்லாமே இந்தியாவில் தானே உள்ளது. அவர்கள் எப்போதோ இந்த
நாட்டவர்களாக ஆகி விட்டார்கள். ஆனால் உமது மதம் எந்த தேசத்தில் ஐயா
உதயமாகியது. உமது மதத்தின் வரலாற்று தொடர்புடைய இடங்கள் இடங்கள்
இந்தியாவில் எங்குள்ளது. யாருங்க திருவாளர் முகம்மது என்பவர். அவருக்கும்
இந்த நாட்டுக்கும் என்னங்க சம்மந்தம். ஒரு காலத்தில் உமது கூட்டத்தின்
தலைமையகம் துருக்கி. அதனால் தானே உமது கூட்டத்தை துலுக்க கூட்டம்
என்கிறார்கள். உமது கூட்டத்தினர் என்ன இந்திய பெயர்களையா
வைத்திருக்கிறீர்கள். நஜீர் என்பது இந்திய பெயரா? பிணங்களுக்கு தான் தலை
முதல் கால் வரை மூடுவார்கள் எமது நாட்டில் பெண்களை பிணங்களை போல் அலைய
விடும் பழக்கம் இல்லையே. ஆட்டு தாடி வைத்துக் கொண்டு மிருகங்களை போல்
அலைவதற்கு எமது கலாச்சாரம் யாருக்கும் கற்றுத் தரவில்லை. உமது குரான் என்ற
குப்பை புத்தகம் வரும் முன்பே மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து
நெறிகளையும் எமது முன்னோர் கூறிச்சென்று விட்டனர்.

Unknown said...

இப்படி
இந்த நாட்டுக்கு சம்மந்தம் இல்லாதவற்றை செய்யும் உமது கூட்டத்துக்கு இந்த
நாட்டை சொந்நம் கொண்டாட எந்த உரிமையும் இல்லை. உமது கூட்டம் எந்த நாட்டில்
இருந்தாலும் அந்த நாட்டிற்கு விசுவாசமாக இருக்க போவதும் இல்லை. உமது
கூட்டம் கால் வைக்கும் இடம் உருப்பட போவதும் இல்லை.

suvanappiriyan said...

//ஆனால் இந்து சமயத்தில்
வரும் வரலாற்று தொடர்புடைய இடங்கள் ஈரானிலும், ஐரோப்பாவிலுமா இருக்கிறது.
இல்லையே. எல்லாமே இந்தியாவில் தானே உள்ளது.//

இந்து மத வேதங்களில் வரும் பல இடங்கள் வரலாற்றாசிரியர்களால் அருதியிட்டு சொல்ல முடியவில்லை. ராமன் பிறந்த இடங்கள் என்று பத்துக்கு மேற்பட்ட இடங்ளை காட்டுகின்றனர். ராமாயணமே ஐந்துக்கு மேல் உள்ளது. எதை நம்புவது? கந்தகஹார் எங்கிருக்கிறது தெரியுமா? ஆப்கானிஸ்தானில் உள்ளது. தாலிபான்கள்தான் உங்களுக்கு அதிகம் என்று நினைக்கிறேன்.

//அவர்கள் எப்போதோ இந்த
நாட்டவர்களாக ஆகி விட்டார்கள்.//

எப்போது ஆனார்கள்? 'நான் தலையில் பிறந்தேன் எனவே நான் பிராமணன்: நீ காலில் பிறந்தாய் எனவே நீ சூத்திரன்' என்று இந்த நாட்டு மக்களை அவர்கள் தெருவான அக்ரஹாரத்திலாவது அண்ட விடுவது உண்டா? திருமண பந்தமோ ஒட்டோ உறவோ இந்த நாட்டு பூர்வ குடிகளோடு உண்டா? அட..கோவிலிலாவது இந்த மக்களை கருவறை வரை அனுமதிப்பது உண்டா? ஒரே மதமானாலும் பார்பனர்கள் தனி உலகம்: மற்ற சாதி இந்துக்கள் தனி உலகம்: இது தானே இன்று வரை உள்ளது!

//உமது மதத்தின் வரலாற்று தொடர்புடைய இடங்கள் இடங்கள்
இந்தியாவில் எங்குள்ளது. யாருங்க திருவாளர் முகம்மது என்பவர். அவருக்கும்
இந்த நாட்டுக்கும் என்னங்க சம்மந்தம்.//

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' - 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' இது இந்த தமிழ் மண்ணின் ஆரம்ப நாதம். அதைத்தான் முகமதும் சொன்னார். மற்ற இயக்கத்தை விட தமிழ் மண்ணுக்கு முகமது நபி மிக உரிமை படைத்தவராகிறார்.

//நஜீர் என்பது இந்திய பெயரா?//

கருணாநிதி, ராமதாஸ், சுப்ரமணியம், இவை எல்லாம் தமிழ் பெயர்களா? தற்போது இந்த நாட்டுக்கே சொந்தமில்லாத வட மொழியைத்தானே உங்களில் பலர் வைத்துள்ளீர்கள்?

suvanappiriyan said...

//பிணங்களுக்கு தான் தலை
முதல் கால் வரை மூடுவார்கள் எமது நாட்டில் பெண்களை பிணங்களை போல் அலைய
விடும் பழக்கம் இல்லையே.//

வட நாடுகளில் இன்றும் கூட இந்து பெண்கள் முக்காடோடுதான் வருகின்றனர். பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல் போன்ற இந்து மத தீய வழக்கங்களை ஒளரங்கசீப் போன்ற இஸ்லாமிய மன்னர்கள் அன்றே ஒழித்ததால் இன்று நீங்கள் தைரியமாக பேச முடிகிறது.

// ஆட்டு தாடி வைத்துக் கொண்டு மிருகங்களை போல்
அலைவதற்கு எமது கலாச்சாரம் யாருக்கும் கற்றுத் தரவில்லை.//

ஆண்மைக்கு அடையாளமே தாடிதான். பெண்களுக்கு ஏன் தாடி வளருவதில்லை எனறு என்றாவது சிந்தித்தது உண்டா?

பிணங்களை தின்று வாழும் அகோரி சாமியார்களை காசியில் பார்த்ததுண்டா? முழு அம்மணமாக ரோடுகளில் நடக்கும் அசிங்கத்தை பார்க்க லிங்க் தரட்டுமா? :-) ஐயோ பாவம்.

suvanappiriyan said...

//இப்படி
இந்த நாட்டுக்கு சம்மந்தம் இல்லாதவற்றை செய்யும் உமது கூட்டத்துக்கு இந்த
நாட்டை சொந்நம் கொண்டாட எந்த உரிமையும் இல்லை//

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று வாழந்து வந்த எனது மூதாதையர்களை பல தெய்வ வணக்கத்தில் வீழ்த்தியது ஆர்ய கும்பல். அதைத்தான் தற்போது களையெடுத்து ஏக தெய்வ வணக்கத்துக்கு அனைவரையும் கொண்டு வர பாடுபடுகிறோம்.

//உமது கூட்டம் எந்த நாட்டில்
இருந்தாலும் அந்த நாட்டிற்கு விசுவாசமாக இருக்க போவதும் இல்லை. உமது
கூட்டம் கால் வைக்கும் இடம் உருப்பட போவதும் இல்லை.//

சவுதி அரேபியாவைப் போல் இஸ்லாமிய சட்டங்களை ஒழுங்காக பேணிணால் அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழ்வர். இஸ்லாத்தை துறந்த இஸ்லாமிய நாடுகள் துன்பத்தை அனுபவிக்கின்றன. ர்ஆன் ஆட்சி செய்தால் அங்கு அமைதி நிலவும்.

Unknown said...

வரம்பு மீறாமல் பதில் கொடுப்பதில் சுவனம் கிரேட்
கீப் இட் அப் ஹாஜி முஹமது சார்ஜாஹ்

Unknown said...

//இந்து மத வேதங்களில் வரும் பல இடங்கள் வரலாற்றாசிரியர்களால் அருதியிட்டு சொல்ல முடியவில்லை. ராமன் பிறந்த இடங்கள் என்று பத்துக்கு மேற்பட்ட இடங்ளை காட்டுகின்றனர்// ஓ அதனால் இவை ஈரானிலும், ஐரோப்பாவிலும் நடந்திருக்கலாம் என்று சொல்ல வருகிறீர்களா.



//ராமாயணமே ஐந்துக்கு மேல் உள்ளது. எதை நம்புவது? //

துலுக்கர்கள் ராமாயணத்தை நம்புங்கள் நாங்கள் சொல்லவில்லையே, உமது இறை தூதரையும், அவருக்கு வஹீ வந்ததையும் நாங்கள் நம்புகிறோமா? உமது திருட்டு வேதத்தை நம்புகிறோமா? இல்லையே.



//கந்தகஹார் எங்கிருக்கிறது தெரியுமா? ஆப்கானிஸ்தானில் உள்ளது//\



ஆப்கன் தேசமும் எங்கள் பாரதத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது, என்ன செய்வது இப்போது உங்கள் சகோதரர்கள் தானே அங்கே இருக்கிறார்கள்.

//தாலிபான்கள்தான் உங்களுக்கு அதிகம் என்று நினைக்கிறேன்.//



தலிபான்கள் எப்போது இந்துக்களாக மாறினார்கள் ஐயா. உங்கள் சொந்த சகோதரர்களை ஒத்துக்கொள்ள முடியாத அளவிற்கா உங்கள் மார்க்கம் அவர்களை மாற்றி இருக்கிறது. அடடே என்ன அற்புத மார்க்கம்.



//
கருணாநிதி, ராமதாஸ், சுப்ரமணியம், இவை எல்லாம் தமிழ் பெயர்களா? தற்போது இந்த நாட்டுக்கே சொந்தமில்லாத வட மொழியைத்தானே உங்களில் பலர் வைத்துள்ளீர்கள்? //



வடமொழி என்று நீங்கள் குறிப்பிடும் சமஸ்க்ரிதம் எந்த தேசத்தில் உதயமான மொழி என்ற சரித்திர ஆதாரத்தை தந்தால் நானும் தெரிந்து கொள்வேன்.



//வட நாடுகளில் இன்றும் கூட இந்து பெண்கள் முக்காடோடுதான் வருகின்றனர். பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல் போன்ற இந்து மத தீய வழக்கங்களை ஒளரங்கசீப் போன்ற இஸ்லாமிய மன்னர்கள் அன்றே ஒழித்ததால் இன்று நீங்கள் தைரியமாக பேச முடிகிறது//



அய்யோடா, இல்லைனாலும் நாங்க அப்படியேவா இருக்க போகிறோம், ஓவரா சீன போடுறிங்களே, கொஞ்சம் உலகத்தை பாருங்க, இன்னும் கூட காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இருக்கும் நாடுகள் எல்லாம் துலுக்க தேசங்கள் தான்.



//
ஆண்மைக்கு அடையாளமே தாடிதான். பெண்களுக்கு ஏன் தாடி வளருவதில்லை எனறு என்றாவது சிந்தித்தது உண்டா?//



பெண்களுக்கு எதற்கு தாடி வளர வேண்டும் என்று சிந்தித்தேன், விடை கிடைக்கவில்லை. கொஞ்சம் சொல்ல முடியுமா?



//பிணங்களை தின்று வாழும் அகோரி சாமியார்களை காசியில் பார்த்ததுண்டா? முழு அம்மணமாக ரோடுகளில் நடக்கும் அசிங்கத்தை பார்க்க லிங்க் தரட்டுமா? :-) ///



அகோரியாக வாழ்வது அவர்கள் விரும்பி ஏற்று கொண்டது. ஒரு சிலரே அப்படி போகிறார்கள். எல்லாரையும் அகோரிகலாக போங்கள் என்றா இந்து மதம் சொல்கிறது. தமிழ் நாட்டில் அகோரிகள் உங்கள் வீட்டிற்கெல்லாம் வந்திருக்கிறார்களா? ஆனால் தமிழ்நாட்டில் இப்போது எங்கு பார்த்தாலும் கருப்பு பிணங்கள் நடமாட்டம் நிறைய இருப்பது உண்மைதானே.



//
சவுதி அரேபியாவைப் போல் இஸ்லாமிய சட்டங்களை ஒழுங்காக பேணிணால் அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழ்வர். //

அமெரிகாவிற்கு ஜால்ரா அடித்து வாழும் ஒரு நாடு, அமெரிக்கா இல்லைஎன்றால் கச்சா எண்ணையை வைத்து மணத்தி கொண்டு தான் இருப்பார்கள். இதில் தம்பட்டம் வேறு.



//'யாதும் ஊரே யாவரும் கேளீர்' - 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' இது இந்த தமிழ் மண்ணின் ஆரம்ப நாதம். அதைத்தான் முகமதும் சொன்னார். மற்ற இயக்கத்தை விட தமிழ் மண்ணுக்கு முகமது நபி மிக உரிமை படைத்தவராகிறார்.//

//ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று வாழந்து வந்த எனது மூதாதையர்களை பல தெய்வ வணக்கத்தில் வீழ்த்தியது ஆர்ய கும்பல். அதைத்தான் தற்போது களையெடுத்து ஏக தெய்வ வணக்கத்துக்கு அனைவரையும் கொண்டு வர பாடுபடுகிறோம்.//



சுவனப்ரியன், இது போன்ற உயர்ந்த உண்மைகளை நீங்கள் பதிவில் மட்டும் கூறிக்கொண்டு இருக்காமல், உங்கள் கூட்ட தலைவர்களான பீ.ஜே , ஜாகிர் நாய்க், ஜவாகிருல்லா, C .m n . சலீம், ஹபீப் முகமது, இன்னும் இவர்களை போன்று தொலைக்காட்சியில் அடிக்கடி முழக்கம் இடுபவர்கள் மூலமாக நாடு முழுவதும் தெரியப்படுத்தி அதன் மூலம் உங்கள் தாவாவை வெளிப்படையாக செய்யலாமே, எப்போ அண்ணாச்சி அதை செய்ய போறீங்க. அப்போதானே இதெல்லாம் நாலு பேருக்கு தெரியும். இன்னும் விரைவாக எல்லாரும் ஏக தெய்வ வணக்கத்திற்கு வருவார்கள். சந்து பொந்தில் இருந்து கூவி கொண்டு இருக்காமல் அரங்கத்துக்கு வந்து கூவுங்க அண்ணா. அப்புறம் பாப்போம்.