Followers

Saturday, September 17, 2016

பஹ்ரைன் பிரதமரின் கடல் கடந்த மனித நேயம்!





பஹ்ரைன் பிரதமரின் கடல் கடந்த மனித நேயம்!

சில தினங்களுக்கு முன்பு ஒரிசாவில் அமரர் ஊர்தி தர மறுத்ததால் தனது மனைவியை பல கிலோ மீட்டர் தோளில் சுமந்து உடலை அடக்கம் செய்த கொடுமையை படித்திருப்போம். இதனை கேள்வியுற்ற பஹ்ரைன் பிரதமர் இந்திய தூதரகம் மூலமாக 900000 லட்சத்துக்கான காசோலையை சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைத்துள்ளார் பஹ்ரைன் பிரதமர்.

நம் நாட்டு பிரதமர் மோடி மாட்டுக்காக வேண்டுமானால் பரிதாபப்படுவார். ஏழை தலித்களுக்காக வருத்தம் கூட தெரிவிக்க மாட்டார். பஹ்ரைன் பிரதமரின் மனித நேயத்தை எண்ணி நம் நாட்டு மோடி வெட்கி தலை குனியட்டும்!

No comments: