Followers

Tuesday, September 20, 2016

மாலேகான் கொலைக் குற்றவாளி பிரக்யாசிங் தற்போது....



மாலேகான் கொலைக் குற்றவாளி பிரக்யாசிங் தற்போது....

பல முஸ்லிம்கள் மாலேகானில் கொல்லப்பட காரணமாயிருந்த இந்துத்வா தீவிரவாதி பிரக்யாசிங்குக்கு தற்போது கொடுக்கப்படும் மரியாதையை பாருங்கள். மோடி ஆட்சிக்கு வந்ததே இது போன்ற கொலைகாரர்களுக்கு பிணை வழங்கி அவர்களை சுதந்திரமாக நடமாட விடத்தான்.

ஆனால் இறைவனின் தீர்ப்பு என்று ஒன்று உண்டு. அதன் பிடியிலிருந்து மோடியோ அமீத்ஷாவோ பிரக்யா சிங்கோ தப்ப முடியாது. அந்த நாளுக்காக பொறுத்திருப்போம்.

2 comments:

Dr.Anburaj said...


ஆம் இறைவனின் தீா்ப்பு உடனே இருக்கின்றது.விதி வலியது. செய்தபாவமும் புண்ணியமும் நமக்கு வந்தே தீரம்ஃ இந்துக்களை காபீா் என்று காஷமீாிலும் பங்களாதேஷயிலும் கொன்று அழித்த குப்பல்களுக்கு தண்டனை காத்திரு்க்கின்றது.பங்களாதேஷ்யில் கொடுமைகள் பல செய்தவாகள் தூக்கிட்டு ககொல்லப்பட்டு வருகின்றாா்கள்.

Feroz said...

மீண்டும் பழைய பல்லவியோடு வந்து விட்டார் நம்ம அன்பு ராசா. படித்தவர்கள் எல்லாம் பகுத்து அறிவார்கள் இல்லை என்பதற்கு இவர் உதாரணம். பதிவின் பேசு பொருள் என்ன இவர் பேசும் பொருள் என்ன? தந்தை பெரியாரின் மேற்கோளோடு முடிக்கிறேன்.மானமுள்ள 1000 பேரோடு போராடலாம்.மானம் இல்லாதவர்களோடு போராட முடியாது நட்புடன்