Followers

Saturday, September 24, 2016

மொபைல் கடையில் திருடும் டேஷ் பக்தர்கள்!



மொபைல் கடையில் திருடும் டேஷ் பக்தர்கள்!

நேற்றைய கோவை கலவரத்தில் யார் கொலை செய்தார்களோ அவர்களை பிடித்து தண்டிக்காமல் இஸ்லாமியர்களை வம்புக்கிழுத்ததை பார்த்தோம். இவர்களின் நோக்கம் கொலையாளிகளை பிடிப்பது அல்ல. அந்த சாக்கை வைத்து கொள்ளையடிப்பது.

இந்த திருட்டு நாய்கள் அனைவரும் தேச பக்தர்களாம். 'பாரத் மாதா கீ ஜே' என்று கோஷம் போட்டுக் கொண்டு வரும் போதே இந்த நாய்கள் திருட்டு நாய்கள் என்று தெரிந்து விட்டது. எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் கூட்டத்தில் கோஷம் போட்டு வந்த அனைவரும் திருடுவதை பார்க்கிறோம். அதில் ஒருவன் கூட இந்த திருட்டை தடுக்கவில்லை.

இந்து முன்னணி என்ற பெயரை வைத்துக் கொண்டு இவ்வாறு திருட்டு தொழிலை செய்வது அந்த மதத்துக்கே கேவலம் இல்லையா? இந்து மக்களே பொங்கி எழுந்து இந்த நாய்களை காவல் துறை வசம் ஒப்படைக்க வேண்டாமா?

ஒரு பெரும் பான்மை சமூகத்தையே திருட்டு தொழிலுக்கு பழக்குகிறார்கள். ருசி கண்ட இந்த இளைஞர்கள் இனி தொழிலுக்கோ உழைக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கோ வர மாட்டார்கள். இந்த பெருமைகளெலலாம் ராம கோபாலனையும், அர்ஜூன் சம்பத்தையும் இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் இந்து மக்களையுமே சாரும்.

இந்து முன்னணி, மற்றும் இந்து மக்கள் கட்சியில் உள்ள இந்த திருட்டு நாய்களால் இஸ்லாமியருக்கோ இஸ்லாத்துக்கோ எந்த பங்கமும் வந்து விடப் போவதில்லை என்பதை சொல்லி வைக்கிறோம்.

இவர்களின் அராஜகங்களையும் சமூக விரோத செயல்களையும் பார்க்கும் நல்ல உள்ளம் கொண்ட இந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வருவார்கள். இது வருங்காலத்தில் நடந்தே தீரும்.

No comments: