Followers

Wednesday, September 07, 2016

ஆண்டிப் பட்டி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம்!

ஆண்டிப் பட்டி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம்!

மேல் சாதி கீழ் சாதி பாகுபாடு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திலும் பிரதிபலித்தது. ஆண்டிப்பட்டயில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பிஜேபி தொண்டர்களிடையே கலவரம் மூண்டது. போலீஸார் தலையிட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இஸ்லாமியர்களை வம்புக்கிழுக்க வலிந்து திணிக்கப்பட்டதே விநாயகர் ஊர்வலம். இந்த வருடம் அந்த சூழ்ச்சியில் இந்துத்வாக்களே மாட்டிக் கொண்டதுதான் வேடிக்கை. உண்மையான தெய்வ பக்தி இல்லாத எந்த வழிபாடும் முடிவில் இவ்வாறு காமெடியாகவே முடியும்.

No comments: