
ஒட்டகங்களை வெட்டுவதை தடை போட முடியாது!
இறைவனுக்கு பலியிட ஒட்டகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்துள்ளது சுப்ரீம் கோர்ட். தியாகத் திருநாள் முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு ஆற அமர தீர்ப்பை தந்துள்ளது சுப்ரீம் கோர்ட். எல்லா இடங்களிலும் காவி சிந்தனை உடையவர்கள் நீக்கமற நிறைந்துள்ளார்கள் என்பதனை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது.
இறைவனின் கட்டளைக்கு முன்னால் காவி சிந்தனைக்கு சோரம் போன நீதிபதிகளின் தடை ஆணை பொருட்படுத்தாது வழக்கம் போல் முஸ்லிம்கள் ஒட்டகத்தை அறுத்து இறைவனுக்கு பலியிட்டு ஏழைகளுக்கு உணவளித்தார்கள்.
No comments:
Post a Comment