Followers

Saturday, September 24, 2016

சங்பரிவார பிரியாணி திருடர்களுக்கு செருப்படி....



சங்பரிவார பிரியாணி திருடர்களுக்கு செருப்படி கொடுத்த சகோதரர் சித்தன் குமார்.

நான் ஹிந்து, நான் இந்தியன், எங்கள் பெயரை சொல்லி வன்முறை புரிவதை ஒரு போதும் ஏற்க்க முடியாது.

உங்கள் கொட்டத்தையும் வெறியாட்டத்தையும் வட நாட்டோடு நிறுத்திக்கொள்ளுங்கள் இங்கே ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

உங்களுக்கு எதிராக தான் நாங்கள் நிற்ப்போம்.

-சித்தன் குமார்.

இது தான் ஒட்டுமொத்த ஹிந்து சகோதரர்களின் மனநிலை.

சங்பரிவார காவிகளின் அராஜகத்திற்கு எந்த ஹிந்துவும் துணை நிற்க்க மாட்டான் என இவரை போலவே பெரும்பாலான ஹிந்து சகோதரர்கள் இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

No comments: