


"உயிர் காக்கும் இரத்த தானம்"
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
தூத்துக்குடி மாவட்டம்,
கொங்கராயகுறிச்சி கிளையின் சார்பாக...
இன்று 25/09/2016 மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட தலைவரின் தலைமையில் கிளை நிர்வாகிகளின் முன்னிலையில் முகாம் துவங்கியது.
இதில் நாற்பதற்கும் மேற்பட்ட சகோதரர்கள் குருதி கொடையளித்தார்கள் ( மாற்றுமத நண்பர்கள் உள்பட)
முகாமிற்கு திருவைகுண்டம் காவல்துறை ஆய்வாளர் திரு.G.வெங்கடேஷன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார்கள். முகாம் இனிதே நடைபெற்று முடிந்தது
எல்லா புகழும் இறைவனுக்கே!
இந்து முன்னணி கலவரம் செய்து மனித உயிர்களை எடுக்கிறது...
தவ்ஹீத் ஜமாத் ரத்த தானம் செய்து மனித உயிர்களை காப்பாற்றுகிறது.
இரண்டுமே மத இயக்கங்கள்தான். இரண்டுக்கும் கொள்கைகளும், குறிக்கோள்களும் வேறாகும்.
பெரும்பான்மை இந்து மக்கள் இதனை உணர்வார்களாக!
No comments:
Post a Comment