Followers

Saturday, September 24, 2016

கோவை கலவரம் சம்பந்தமாக திருநாவுக்கரசர் விளக்கம்!



கோவை கலவரம் சம்பந்தமாக திருநாவுக்கரசர் விளக்கம்!

கோவை கலவரம் தொடர்பாக நான் கூறிய ஒரு கருத்தை சில இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக புரிந்து கொண்டு...
எனக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து பகிர்வது வேதனை அளிக்கிறது..!

தீவிரவாதத்தை அடக்க வேண்டும் என நான் ஒரு கருத்துச் சொன்னால் அது இஸ்லாமியர்களை குறித்து கூறியதாக நினைப்பவர்களை பற்றி நான் என்ன சொல்வது..?

நான் கூறியது காவித் தீவிரவாதிகளை குறித்து என்றல்லவா அவர்கள் நினைத்திருக்க வேண்டும்...?

அதை விடுத்து நாங்கள்தான் தீவிரவாதி... திருநாவுக்கரசர் எங்களைத்தான் தீவிரவாதி என்று கூறிவிட்டார் என முகநூலில் பதிவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் அது..?

பாஜக கட்சியில் இருந்து நான் விலகியது கூட இந்த இஸ்லாமிய மக்களின் அன்புக்காகத் தானே..??

அப்படிப் பட்ட என்னை இஸ்லாமியர்களுக்கு எதிராக சித்தரிப்பது...

சில காவிகள் செய்த தவரான பிரச்சாரத்தில் அவர்கள் வீழ்ந்து விட்டார்கள் என்றுதானே அர்த்தம்..!???

ஏதாவது ஒரு இந்துத்துவா வாதி எனக்கு ஆதரவாக ஏதாவது முகநூலில் பதிவிட்டிருந்தால்... அந்த பதிவில் சென்று...
அவர் உன்னைத்தானே தீவிரவாதி என குறிப்பிட்டார்..! என்று எந்த இஸ்லாமிய சகோதரனாவது தைரியமாக கருத்து பதிந்து இருந்தால் பாராட்டி இருப்பேன்...!!!

அதை விட்டு விட்டு எங்களைத்தான் அவர் சொன்னார்... ஏனென்றால் நாங்கள்தான் தீவிரவாதி என தங்களை தாங்களே கேளி செய்யும் எவரும் ஒரு உண்மையான முஸ்லீமாகவே இருக்க முடியாது..!

இது தொடர்பாக இஸ்லாமியர்கள் யாராவது விளக்கம் பெற விரும்பினால்... இந்த அபுபக்கர்GPM உடன் இணைந்து எப்போது வேண்டுமானாலும் என் வீட்டுக்கு வந்து விளக்கம் கேளுங்கள்..!

அதை விட்டு எதிரிகளின் சூழ்ச்சியான பிரச்சாரங்களுக்கு துணைபோய் விடாதீர்கள்..!

உங்களுக்கு ஒன்று தெரியுமா..??

எனக்கு ஜாதி மத வேறுபாடே கிடையாது..!

எனது மருமகள் ஒரு கிருஷ்டீன் ஆவார்.

அதுபோல எனது வீட்டில் சம்பந்தம் செய்து கொள்ள விரும்பினால் இந்து முஸ்லீம் கிருஷ்தவர் யாராக இருந்தாலும் வாருங்கள் பொருத்தமாக இருந்தால் சம்பந்தம் செய்து கொள்வோம்..

அதை விடுத்து எனக்கு மதச் சாயமோ ஜாதிச் சாயமோ பூச நினைக்காதீர்கள்..!

-Abubakkar Gpm

1 comment:

Dr.Anburaj said...

அதுபோல எனது வீட்டில் சம்பந்தம் செய்து கொள்ள விரும்பினால் இந்து முஸ்லீம் கிருஷ்தவர் யாராக இருந்தாலும் வாருங்கள் பொருத்தமாக இருந்தால் சம்பந்தம் செய்து கொள்வோம்..

அதை விடுத்து எனக்கு மதச் சாயமோ ஜாதிச் சாயமோ பூச நினைக்காதீர்கள்..!
--------------------------------------------------------------------------------
ஐயோ பாவம் மகாத்மா காந்தியடிகள். மதமாற்றத்தை ஒழிக்க நினைத்த மகாத்மா காந்தி இதைப்படித்தால் என்ன செய்வாா் ? ஆயிரம் ஆண்டுகள் இந்தியா அடிமைப்பட்டதால் மானம் ரோசம் சுடு சுரணை இழந்தவனாக இந்து அரசியல்வாதிகள் அனைவரும் வாழ்கின்றாா்கள் என்பதற்கு இந்த மானங் கெட்டவன் ஒரு உதாரணம்.