Followers

Sunday, September 11, 2016

'நீங்கள் மாட்டுக் கறி சாப்பிட்டதால் கற்பழித்தோம்'



'நீங்கள் மாட்டுக் கறி சாப்பிட்டதால் கற்பழித்தோம்'

பிஜேபி ஆட்சி செய்து வரும் ஹரியானா மேவாட்டில் மூன்று பெண்களை இந்துத்வ வெறி நாய்கள் கற்பழித்துள்ளது. 'மாட்டுக் கறி சாப்பிட்டதால் கற்பழித்தோம்' என்று இந்த நாய்கள் தைரியமாக பேட்டியளிக்கிறது. இந்த தைரியம் இந்த நாய்களுக்கு வந்தது எவ்வாறு? மோடியும் அமீத்ஷாவும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். தங்களை எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என்ற தைரியமே இந்த நாய்களுக்கு. தற்போது இந்த நாய்களை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது பண்ணினாலும் மேலிட உத்தரவால் சில நாட்களில் சுதந்திரமாக உலா வருவர்.


இந்த பெண்களை கற்பழிக்கும் போது அவரது உறவினர்களை கயிறுகளால் கட்டி வைத்துள்ளனர். உயிர் போகுமளவுக்கு அடித்தும் உள்ளனர். தியாகத் திருநாள் பண்டிகையும் நெருங்குவதால் அங்கு நிலைமை பதற்றமாக உள்ளது.


எனது தாய் நாடே.... உனது நிலை இந்த அளவுக்கா கீழ்த்தரமாக போக வேண்டும்.

http://www.ndtv.com/india-news/they-asked-do-you-eat-beef-says-gangraped-haryana-woman-1457258?site=full

No comments: