Followers

Tuesday, May 01, 2018

கீழக்கரையில் உழைப்பாளர்களுடன் உன்னத நிகழ்ச்சி


கீழக்கரையில் உழைப்பாளர்களுடன் உன்னத நிகழ்ச்சி

கீழக்கரையில்  தூய்மை பணியில் ஈடுபடும் தொழிலாளர் நல்லுள்ளங்கள் மற்றும் காலணி தைக்கும் தொழிலாள பெருமக்களுக்கும் அவர்கள் பணிகளுக்கு வாழ்த்து தெரிவித்து  விருந்து வழங்கப்பட்டு  கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது....

இஸ்லாத்தைப் பொருத்த வரை தொழிலில் எதுவும் கேவலம் இல்லை. துப்புரவு தொழிலாளர்களை கேவலமாக பார்க்கும் நிலை சமூகத்தில் உள்ளது. சில இடங்களில் கோவிலில் இறைவனை வழிபட அனுமதிப்பதில்லை. அவர்களோடு இந்து மதத்தில் திருமண உறவும் வைத்துக் கொள்வதில்லை. திருடாமல், பொய் சொல்லாமல், ஏமாற்றாமல் உழைத்து வாழும் எந்த தொழிலும் சிறப்பிற்குரியதே.

மேதினத்தில் உழைப்பாளர்களை கவுரவித்த டிஎன்டிஜேயை பாராட்டுவோம். இந்நிகழ்வு ஒவ்வொரு ஊரிலும் நடைபெற வேண்டும்.







No comments: