Followers

Monday, September 17, 2018

மரக்கன்று நடும் நிகழ்ச்சி - பர்கிட்மாநகரம்

TNTJ_பர்கிட்மாநகரம் கிளை சார்பாக
மரக்கன்று நடும் நிகழ்ச்சி
இதல்லவா சமுதாய ஒற்றுமை
நிரந்தர தர்மத்திற்க்கு அனைத்து சமுதாய மக்களையும் ஒன்று சேர்ப்பது
(16/09/2018) அன்று மக்கள் பயன் பெரும் வகையில்
மரக்கன்று நடப்பட்டது...
இந்த நிகழ்ச்சியில்
பர்கிட்மாநகரம் சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகள்,
அரசியல் பிரமுகர்கள்,
சமூக ஆர்வலர்கள்
ஊர் பொதுமக்கள் மற்றும்
அனைத்து சமுதாய மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும்
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பமாக தவ்ஹீத் ஜமாஅதின் அரும்பணிகள் என்ற தலைப்பில் சகோ பர்கிட் சேட் உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற மத சகோதரர்களுக்கு இலவச திருக்குர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது...
மரக்கன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
நன்றி
இவண்:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், #பர்கிட்மாநகரம்_கிளை,
நெல்லை கிழக்கு மாவட்டம்





No comments: