Followers

Saturday, September 29, 2018

எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து ....

“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! 
இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.25 :74

இது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம அவர்கள் செய்த துஆ... பயபக்தியாளர்களுக்கெல்லாம் முன்மாதிரியான அவர் செய்த துஆவை நாமும் கேட்போம்.

சமுதாயத்தில் எத்தனை பேர் மனைவியிடம் அல்லது கணவனிடம் கண்குளிர்ச்சி இல்லாமல் அவதிப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம்....
மார்க்கம் இல்லாத அல்லது அரைகுறை மார்க்கம் தெரிந்த வாழ்க்கை துணை உள்ளவர்கள் வீட்டிற்கு உள்ளே ஏகப்பட்ட பிரச்சினைகளோடும்தான் வாழ்கிறார்கள்.

இவர்களிடம் வளரும் பிள்ளைகளும் அவர்கள் வழியேதானே வரும். வாழ்க்கைத்துணையிடம் பணமோ,அழகோ இருந்தால் மட்டும் போதாது.....
தக்வா உடைய வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்தால் மட்டுமே சந்ததிகளிடம் கண்குளிர்ச்சியை பார்க்க முடியும். மார்க்கம் உள்ள தாய், தந்தையால் மட்டுமே சிறந்த குழந்தைகளை உருவாக்கமுடியும்.

--------------------------------------------

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ(ரலி), 'எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை' என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்' என்று கூறினார்கள்.

புகாரி-5997


12 comments:

Dr.Anburaj said...

முகம்மது முதல் மனைவி கிழவியாக இருந்தாலும் பணக்காரியாக இருந்தாலும் மனதார நேசித்தாா்.அதனால் கதிஜா உயிருடன் இருக்கும் வரை ஏகபத்தினி விரதம் காத்தாா். மனிதனின் இயல்பு ஏகபத்தினவிரதம்தான்.உண்மையான அன்பின் அடையாளம் ஏகபத்தினி விரதம். கணவனை உண்மையாக நேசிக்கும் பெண் பிற ஆணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள் .
முகம்மது அரசா்கள் படைதளபதி போல் மிகுந்த செல்வாக்கு பெற்றாா். பிறகென்ன வழக்கம்போல் அரேபிய காட்டுமிராண்டிகளின் பழக்கம் அவரையும் தொற்றிக்கொண்டது. மனைவிகள் குமுஸ் பெண்கள் என்று கிராமத்தையே உருவாக்கி வைத்திருந்தாா். சவுதா ... ஆயிசா .... என்று பட்டியல் நீண்டுவிட்டது.
குடும்பத்தை உருவாக்கச் சொன்ன ஒரு கிராமத்தை உருவாக்கித்தந்தாா் எங்க அப்பா என்ற திரைப்படால் முகம்மது மன்றும் அவரது மருமகன் அலிக்குப் பொருந்தும். அலிக்கு பாத்திமாவோடு 3 ஆண்குழந்தைகள்.பாத்திமாவின் மரணத்திற்குப் பின் பல மனைவிகள் மற்றும் குமுஸ் பெண்களோடு குலவி 35 குழந்தைகளைப் பெற்றதாக சரித்திரம் சொல்கின்றது. இவ்வளவு பெண்களை போகிப்பதில் காலம் கழித்த அலிக்கு நாட்டு நிா்வாகத்ிதை பார்க்க என்ன நேரம் கிடைக்கும் ? அவரது அரசாட்சி செல்வாக்கு இழந்து போனது பெண்மோத்தினால்தான்.
இசுலாம் பெண்களை கண்ணியப்படுத்தவில்லை. அண்மை கால சரித்திரத்தில் பெண்ணை கண்ணியப்படுத்துவதில் சிறந்தவா் 1.சத்ரபதி சிவாஜி -எதிரியின் பேரழகான முஸ்லீம் பெண்ணைப் பார்த்து ” பேரழகு படைத்த என் வயிற்றில் நான் பிறந்திருந்தால் நான் இதைவிட மிக அழகாக பிறந்திருப்பேன்” என்றாா். இதுதான் உண்மையான 24 காரட் கண்ணியம். அடுத்தது சுவாமி விவேகானந்தா்.

ASHAK SJ said...

நாம் ஏற்கனவே சொன்னதுபோல் உட்கார கூட நேரம் இல்லாத முஹம்மது (ஸல்) அவர்களுக்கு கொஞ்சி குலாவி நேரம் எங்கே இருந்து கிடைத்திருக்கும் என்று அன்புராஜ் விளக்குவார் என்று எதிர்பார்க்கிறேன், மேலும் காமத்திற்க்காக கல்யாணம் என்றால் குமரிப்பெண்களை தான் திருமணம் செய்வார்கள், கிழவியை அல்ல,

அலி ரலி அவர்களை பொறுத்தவரை ஒரே நேரத்தில் உதுமான் ரலி அவர்களின் கொலைக்கு பதில் சொல்ல நிர்பந்திக்கப்பட்டதால் அவரின் அரசாங்கம் நிலை குலைந்தது, நிறைய பிள்ளைகளை பெற்றுக்கொள்வது எப்படி தவறாகும்? நிறைய கல்யாணம் செய்வது தவறென்றால் நீ வணங்க கூடிய பழக்கடவுளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி, அதிலும் பக்தையை புணர்ந்த கதை என்று ஒரு பெரிய பட்டியலே உண்டு, இதைக்கேட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சீர்திருத்தம் செய்வோம் ன்னு கதை விடுவது

சிவாஜி சத்ரபதி ஒரு கோழை, அதேநேரத்தில் அவருக்கும் நான்கு மனைவிகள், வரலாறு அறியாமல் இங்கே வந்து உளறக்கூடாது,

திருமணம் செய்தால் தான் ஒரு மனிதன் முழுமையடைகிறான், விவேகானந்தர் எப்படி முழுமை அடைந்தார் என்று எனக்கு தெரியவில்லை

Dr.Anburaj said...

நாம் ஏற்கனவே சொன்னதுபோல் உட்கார கூட நேரம் இல்லாத முஹம்மது (ஸல்) அவர்களுக்கு கொஞ்சி குலாவி நேரம் எங்கே இருந்து கிடைத்திருக்கும் என்று அன்புராஜ் விளக்குவார் என்று எதிர்பார்க்கிறேன், மேலும் காமத்திற்க்காக கல்யாணம் என்றால் குமரிப்பெண்களை தான் திருமணம் செய்வார்கள், கிழவியை அல்ல,
-----------------------------------------------------------------------
பெரும் பணக்காரியும் ஏற்கனவே இரண்டு கணவர்களை விவாரத்து செய்து தனியே வாழும் கதிஜா வயதில் 20 வயது இளையவரான முகம்மதுவை விரட்டி விரட்டி ஆசையைத்தூண்டி திருமணம் செய்து கொண்டாா்.கதிஜா-முகம்மது திருமணத்தின் போது கதிஜாவின் அப்பாவிற்கும் முகம்மதுவின் மாமாவிற்கும் சண்டை வந்தது.கதிஜாதான் தலையிட்டு தான்தான் மனம் வைத்து முகம்துவை திருமணம் செய்கின்றேன் என்று கூறி தீா்த்து வைத்தாா்.
கதிஜா மரணத்திற்கு பின் சௌதாவை - ஒரு விதவை பெண்ணை மணந்தாா்.
பின் ஆயிசாவை மணக்கின்றாா். 9 வயதில் அக் குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று வயதிற்கு வராமலே தனது பாலியல் இச்சையை தீா்க்கப் பயன் படுத்துகின்றாா்.
சௌதா உயிருடன் இருக்கும் நிலையில் 9 வயது ஆயிசாவை ஏன் திருமணம் செய்ய வேண்டும் ? ஆயிசா என்று குழந்தையை பாலியல் இச்சை தீா்க்க ஏன் பயன் படுத்த வேண்டும் ? தேவைக்கு சௌதா இருக்கம் போது பேராசைக்க ஆயிசாவா ?
-------------------------------------------------------------------------------------
ரெகானா என்ற யுத பெண்ணை யுத்தத்தில் தனது பங்காக பெற்ற முகம்மதுவை திருமணம் செய்தால் இசுலாமிய மதத்திற்கு மாற மறுத்து வைப்பாட்டியாக இருந்தாா்.
மரியா என்ற பெண் பரிசாக கிடைத்தது அந்த பெண்ணை ஹம்சா வீட்டில் வேலைக்காரியாக வைத்திருந்தாா். ஹம்சா வீட்டில் இல்லாத நேரத்தில் மரியாவை புணா்ந்தாா். ஹம்சாவிற்கும் முகம்மதுவிற்கும் சண்டை வந்தது...............
-------------------------------------------------------------------------
முகம்மதிற்கு எத்தனை மனைவியா்கள் ? எத்தனை குமுஸ் வைபப்பாட்டிகள்
ரெகானா மரியா என்ற வைப்பாட்டிகள் வரலாற்றில் வெளிப்படையாக உள்ளது. மற்ற வைப்பாட்டிகள் பற்றிய விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தில் பங்கேற்க செல்லும் போதும் சீட்டு போட்டு குலுக்கி பெயா் தோ்வு செய்து
மனைவியை அழைத்து சென்று விடுவாா். போர்களம் என்றாலும் இரவு முகமமதிற்கு பெண்துணை வேண்டும் .
----------------------------------------------------
தேவைகள் தீவிரமாக இருக்கும் போது கிழவியாவது விதவையாவது சிறுபிள்ளையாவது.கிடைத்தது எல்லாம் பெண்தானே ? கோழி குருடாயிருந்தால் என்ன குழம்பு ருசியாக இருந்தால் சரி. என்பதுதான் முகம்மதுவின் கொள்கை.
வரலாறு சரிதானே ஆஷிக்.
வரலாற்றில் பிழை இருந்தால் தெரிவிக்க வேண்டும்.

Dr.Anburaj said...

சிவாஜி சத்ரபதி ஒரு கோழை, அதேநேரத்தில் அவருக்கும் நான்கு மனைவிகள், வரலாறு அறியாமல் இங்கே வந்து உளறக்கூடாது,
-------------------------------------------------------------
ஆம் நான் அறிவேன். ஆனால் பெண் பித்தா் அல்ல.மனைவியோடு மட்டும்தான் வாழ்ந்தாா் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.சிவாஜியை ஒரு அரேபிய அடிமையாக நோக்கி கோழை என்று விமா்சனம் செய்திருப்பது பண்பாடற்ற காடைத்தனமான மதவெறிஅடிப்பைடயில் செய்திருக்கும் பதிவு. வருந்தத்தக்கது.
----------------------------------------------------
மனைவி அல்லாத பெண்களோடு புணா்ந்தாா் என்பதற்கு ஏதெனும் வரலாற்று ஆதாரம் இருந்தால் அறிய விரும்புகின்றேன்.ஆஷிக்.

Dr.Anburaj said...

இயேசு திருமணம் செய்தார் என்பதற்கு குரானில் ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா ? பையின் படி அவா் திருமணம் செய்யவில்லை. வைப்பாட்டியும் வைத்திருக்க வில்லை. அவரது வாழ்க்கை முழுமையானதா ? இல்லையா ?
-------------------------------------------------------------------------------
(உயா்ந்த வாழ்க்கைக்காக உயா்ந்த பணிக்காக உயா்ந்த கடமைக்காக )பரலோக ராஜ்ஜியத்திற்காக சிலர் தங்களை பேடு ஆக்கிக் கொள்கின்றாா்கள் என்று இயேசு அறிவித்துள்ளாா்.
இசுலாத்திற்காக போர் செய்து உயா் தியாகம் -ஷாகீத் ஆகின்றவா்களை புகழோ புகழ் என்ற புகழ்ந்து தள்ளும் இசுலாமிய இலக்கியங்கள் வாழ்நாள் பிரம்மச்சரியத்தை இகழ்வது ஏன் ?
ஆஷிக் முகம்மது தன் மனைவிமார்கள் தான் இறந்த பின் மறுமணம் செய்யக் கூடாது என்றும்
ஜமாத்திற்கு அவர்கள் ”தாய்மார்கள்” என்று அறிவித்தாரே ஏன் ?
முகம்மது தன் மனைவிமாா்களுக்கு சந்நியாசம்தானே வழங்கினாா் ? ஏன் தாம்பத்தியத்தில் ஈடுபடமுடியும் நிலையில் உள்ள அனைவரும் மறு திருமணம் செய்ய ஏன் தடைவிதித்தாா் ?
சிவாஜியும் எதிரி படை தலைவனின் பெண்ணிடம் தாய்மையைக் கண்டாா். பாலியில் வக்கிரக உணா்வு அவரது மனதில் தலை எடுக்கவில்லை.
சுவாமி விவேகானந்தரிடம் ஒரு அமெரிக்கமாது ” ஐயா தாங்கள் மிகவும் அறிவுள்ளவராக இருக்கின்றீா்கள்.நானே மிகவும் பேரழகானவள்.நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டால் நமக்கு மிகுந்த அறிவுள்ள அழகுள்ள குழந்தைகள் பிறக்கும்.ஆகவே என்னை நீங்கள் திருமணம் செய்ய வேண்டும் ” என்றாா்.அதற்கு சுவாமிஜி அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டாம் ” தங்களை எனது தாயாக ஏற்றுக்கொள்கின்றேன்.என்னை தாங்கள் புத்திரனாக ஏற்றுக்கொள்ளுங்கள் அம்மா ” என்று அறிவித்து பிரச்சனையை முடித்துக்கொண்டாா்.
தன்னை ஜமாத்திற்கு தாயாா் என்று தீா்க்கமாக நினைக்கும் ஒரு பெண்ணால் காமத்தை முற்றிலும் வெல்ல முடியும். அதுபோல்தான் முகம்மதுவின் மனைவிமார்களும் தங்களை உலக மக்களுக்கு ”தயாயாக” பாவித்துக்கொண்டனா். அவர்களின் வாழக்கை பிழையாவதா ? பின்னமானதா ? தவறானதா ? முட்டாள்தனமானதா ? பிற்போக்குதனமானதா ? ஏமாளித்தனமானதா ? பயனற்றதா ?
வாழ்க தாய்மை வாழ்க துறவறம் ! வாழ்க இந்து மதம்.
முகம்மதுவின் மனைவிமார்கள் இந்துமதத்தின் கோடபாடுபடி வாழ்ந்தார்கள் என்றால் அதுவும் சரிதான்.
------------------------------------------------------
ஆஸிக் தங்களது கருத்த பதிவு செய்யுங்கள்.படிக்க ஆவலாக இருக்கின்றேன்

Dr.Anburaj said...

இயேசு திருமணம் செய்தார் என்பதற்கு குரானில் ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா ? பையின் படி அவா் திருமணம் செய்யவில்லை. வைப்பாட்டியும் வைத்திருக்க வில்லை. அவரது வாழ்க்கை முழுமையானதா ? இல்லையா ?
-------------------------------------------------------------------------------
(உயா்ந்த வாழ்க்கைக்காக உயா்ந்த பணிக்காக உயா்ந்த கடமைக்காக )பரலோக ராஜ்ஜியத்திற்காக சிலர் தங்களை பேடு-(காயடித்துக்) ஆக்கிக் கொள்கின்றாா்கள் என்று இயேசு அறிவித்துள்ளாா்.
இசுலாத்திற்காக போர் செய்து உயா் தியாகம் -ஷாகீத் ஆகின்றவா்களை புகழோ புகழ் என்ற புகழ்ந்து தள்ளும் இசுலாமிய இலக்கியங்கள் வாழ்நாள் பிரம்மச்சரியத்தை இகழ்வது ஏன் ?
ஆஷிக் முகம்மது தன் மனைவிமார்கள் தான் இறந்த பின் மறுமணம் செய்யக் கூடாது என்றும்
ஜமாத்திற்கு அவர்கள் ”தாய்மார்கள்” என்று அறிவித்தாரே ஏன் ?
பெறாத பிள்ளைகளுக்கு வாலிபர்களுக்கும் ஒரு பெண் தாயாக இருக்க முடியுமா ?
முகம்மது தன் மனைவிமாா்களுக்கு சந்நியாசம்தானே வழங்கினாா் ? ஏன் தாம்பத்தியத்தில் ஈடுபடமுடியும் நிலையில் உள்ள அனைவரும் மறு திருமணம் செய்ய ஏன் தடைவிதித்தாா் ? பஜ்ரா போர் முடிந்தபின் வெற்றி பெற்ற அலியின் வீரா்கள் பஜ்ரா நகரை அரேபிய வழக்கத்தின்படி கொள்ளையடிக்கவம் பெண்களை குமுஸ் பெண்களாகவும் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கக் கேட்டபோது பஜ்ரா நகரத்தில்இருக்கும் நமது ஜமாத்தின் தாயான ஆயிசாவை யார் பாலியில் வல்லுறவு செய்யபட்போகின்றீா்கள் என்று அலி கேட்டதால்தானே படைவீரா்கள் கொள்ளையடிப்பதையும் பெண்களை வல்லூறவு செய்வதையம் கைவிட சம்மதித்தாா்கள் ? தாய்மை என்ற ஒரு கருத்து எவ்வளவு நன்மையைச் செய்துள்ளது . எவ்வளவு அற்புதமானது.பாருங்கள். அரேபிய காடையா்களும் அதை உணா்ந்துள்ளாா்கள்.
சிவாஜியும் எதிரி படை தலைவனின் பெண்ணிடம் தாய்மையைக் கண்டாா். பாலியல் வக்கிரக உணா்வு அவரது மனதில் தலை எடுக்கவில்லை.
சுவாமி விவேகானந்தரிடம் ஒரு அமெரிக்கமாது ” ஐயா தாங்கள் மிகவும் அறிவுள்ளவராக இருக்கின்றீா்கள்.நானே மிகவும் பேரழகானவள்.நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டால் நமக்கு மிகுந்த அறிவுள்ள அழகுள்ள குழந்தைகள் பிறக்கும்.ஆகவே என்னை நீங்கள் திருமணம் செய்ய வேண்டும் ” என்றாா்.அதற்கு சுவாமிஜி அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டாம் ” தங்களை எனது தாயாக ஏற்றுக்கொள்கின்றேன்.என்னை தாங்கள் புத்திரனாக ஏற்றுக்கொள்ளுங்கள் அம்மா ” என்று அறிவித்து பிரச்சனையை முடித்துக்கொண்டாா்.
தன்னை ஜமாத்திற்கு தாயாா் என்று தீா்க்கமாக நினைக்கும் ஒரு பெண்ணால் காமத்தை முற்றிலும் வெல்ல முடியும். அதுபோல்தான் முகம்மதுவின் மனைவிமார்களும் தங்களை உலக மக்களுக்கு ”தயாயாக” பாவித்துக்கொண்டனா். அவர்களின் வாழக்கை பிழையானதா ? பின்னமானதா ? தவறானதா ? முட்டாள்தனமானதா ? பிற்போக்குதனமானதா ? ஏமாளித்தனமானதா ? பயனற்றதா ?
வாழ்க தாய்மை வாழ்க துறவறம் ! வாழ்க இந்து மதம்.
முகம்மதுவின் மனைவிமார்கள் இந்துமதத்தின் கோட்பாடுபடி வாழ்ந்தார்கள் என்றால் அதுவும் சரிதான்.
------------------------------------------------------
ஆஸிக் தங்களது கருத்த பதிவு செய்யுங்கள்.படிக்க ஆவலாக இருக்கின்றேன்

Dr.Anburaj said...

என்ன ஆஷிக் மலைப்பாக உள்ளதா ? இதுவும் இசுலாம்தான்.

இசுலாத்தில் சந்நியாசம் கிடையாது என்பது பச்சைப் பொய்.

சரிதானே!

Dr.Anburaj said...

ஒருவகையில் எனக்கு மகிழ்ச்சி.சுவனப்பிரியன் எனது பதிவுகளை வெளியிட்டு வருகின்றாா். நன்றி.

ASHAK SJ said...

சிவாஜி ஒரு கோழையே, திப்புவிடம் புறமுதுகு காட்டி ஓடிய கோழை, தோற்று ஓடும் கோவத்தில் ஸ்ரீரங்கம் கோவில் சுற்று சுவரை இடித்த கோழை , வரலாறை படித்துவிட்டு வா சூத்திரா

முதலில் சிவாஜிக்கு ஒருமனைவி என்றாய் , இப்ப நான்கு என்றதும் ஒப்புக்கொண்டாய்,
கீழே உள்ள லிங்க் படி எட்டு மனைவி

https://www.quora.com/Why-did-Shivaji-Maharaj-had-8-wives#


ASHAK SJ said...

ஆக்ராவிற்கான பயணமும், தப்பிப்பும்
1666ல், அவுரங்காசீப் அவரின் ஐம்பதாவது பிறந்தநாள் விழாவில் சிவாஜியும், அவரின் ஆறு வயது மகன் சம்பாஜியையும் ஆக்ராவிற்கு வர அழைப்பு விடுத்திருந்தார். மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் வடமேற்கத்திய எல்லைகளை ஒருங்கிணைக்க, நவீன காலத்தில் ஆப்கானிஸ்தானாக இருக்கும் கண்டாஹாருக்கு சிவாஜி மகாராஜை அனுப்ப அவுரங்காசீப் திட்டமிட்டிருந்தார். எவ்வாறிருப்பினும், 1666 மே 12ல், அவுரங்காசீப் அவரின் சபையில் மன்சாப்தார்களுக்கு (இராணுவ தளபதிகளுக்கு) பின்னால் சிவாஜி நிற்குமாறு செய்தார்.[6] இந்த அவமரியாதைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவாஜி மகாராஜ் சபையை விட்டு திடீரென வெளியேறினார். ஆகவே ஆக்ராவின் கோட்வலான புலத்கானின் கண்காணிப்பில் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவர்தம் ஒற்றர்கள் மூலம், அவர் வசிப்பிடத்தை ராஜா வித்தல்தாஸ் ஹவேலிக்கு மாற்றவும், பின்னர் அவரை கொன்று விடவும் அல்லது ஆப்கான் எல்லைகளில் அவரை சண்டைக்கு அனுப்பவும் அவுரங்காசீப் திட்டமிட்டிருந்தார் என்பதை சிவாஜி அறிந்தார். இதன் விளைவாக அங்கிருந்து தப்பிக்க சிவாஜி திட்டமிட்டார்.

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருப்பது போல் நடித்த அவர், அவரின் படைப்பிரிவின் பெரும்பகுதியை டெக்கானுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார், இதன் மூலம் அவர் இராணுவத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவுரங்காசீப்பை ஏமாற்றவும் முயற்சித்தார். இதன்பின்னர், அவரின் வேண்டுகோளின் பேரில், அவர் குணமடைவதற்காக ஆக்ராவிலுள்ள சன்னியாசிகள், பகீர்கள் மற்றும் கோயில்களுக்கு தினமும் இனிப்புகளும், பலகாரங்களும் அளிக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.[6] இனிப்புகள் கொண்ட பெட்டிகளை பல நாட்கள் மற்றும் வாரங்களுக்கு அனுப்பிய பின்னர், சிவாஜியும் அவரின் ஆறு வயது மகனும் இரண்டு பெட்டிகளில் ஒளிந்து கொண்டு தப்பித்தார்கள். சாதுக்களைப் (புனித மனிதர்கள்) போன்று போலி வேடமிட்டு சிவாஜியும், அவர் மகனும் டெக்கானுக்கு தப்பினார்கள். இந்த தப்பித்தலுக்கு பின்னர், மொகலாயர்களை ஏமாற்றவும், அவர்களிடமிருந்து சாம்பாஜியைக் காப்பாற்றவும் சிவாஜி அவரே, சாம்பாஜி இறந்துவிட்டதாக வதந்திகளைப் பரப்பினார்.[6]

ASHAK SJ said...

கதீஜாவின் (ரலி) அவர்களுக்கும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் சண்டை வந்ததாக எங்கேயும் இல்லை, உன் சூத்திர மூளையை இங்கே பயன்படுத்தாதே
சவுதா (ரலி) ஒரு வயதான மூதாட்டி அவர் தன இரவை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு கொடுத்துவிட்டார்கள், ஆயிஷாவை (ரலி) திருமணம் செய்தது பல நபிமொழிகளை மனனம் செய்ததற்கும் பல குரான் வசனத்திற்கும் வியாக்கணம் செய்ததற்க்கும், ஆன் பெண் உறவு பற்றி இஸ்லாமின் கருத்தை சொல்வதற்கும் தான், மேலாக இது இறைவனின் கட்டளை அவ்வளவே,

யுத்தத்தில் கிடைத்த பொருள் வெற்றிபெற்றவருக்கே, ஹம்சாவுக்கு (ரலி) கொடுத்த அடிமை அவருக்கானதே அதை மற்றவர் எடுக்க அதிகாரம் இல்லை, அது முஹம்மதாக (ஸல்) இருந்தாலும், ஆனால் இது சூத்திர கட்டுக்கதை

போர்க்களம் என்றாலும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்ய மனைவி தேவை, மன்னர்கள் மனைவியோடு போவது இல்லையா? அடுத்த பெண்கள் மீது இச்சைகொள்ளாமல் தன மனைவியை கொண்டுசெல்வது தவறில்லை

கோழி குருடாக இருந்தாலும் என்ற உனது ஒப்பீடு உன் சூத்திர மூளையை வெளிப்படுத்துகிறது , தான் படைத்த பெண்ணின் மீது ஆசைகொண்டு கற்பழித்த கடவுளை கொண்ட பார்ப்பன மதத்தை நம்பும் நீ இப்படி பேசாமல் இருந்தால் தான் ஆச்சரியம்

ASHAK SJ said...

இயேசுவை பற்றி சொல்லும் அதே பைபிளில் பல இறைதூதர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருந்துள்ளது , எதுவும் தெரியாமல் இங்கே வந்து சூத்திர மூளையை காட்டாதே