Followers

Thursday, November 05, 2015

அரசுக்கு எதிராக விருதை திருப்பிக் கொடுக்கிறார் அருந்ததிராய்!



மிருகத்துக்காக மனிதர்களை கொல்லும் இந்துத்வாவாதிகளின் அடாவடிகளைக் கண்டித்தும் அதனை தட்டிக் கேட்காத மத்திய அரசின் கையாலாகாதனத்தினை சுட்டிக் காட்டியும் தனக்கு அளிக்கப்பட்ட விருதுகளை மத்திய அரசிடமே திருப்பி அளிக்கிறார் அருந்ததிராய்.

வாழ்த்துக்கள் சகோதரி....

New Delhi: Booker Prize winner Arundhati Roy has announced her decision to return her National Award for Best Screenplay, to protest recent "horrific murders" that are "only a symptom of a deeper malaise".

Arundhati Roy, the author of The God of Small Things, won the National Award for Best Screenplay in 1989 for the film "In Which Annie Gives it Those Ones."

Roy, in a column in Indian Express newspaper, said that 'intolerance' is the wrong word to use in the prevailing climate where a respected academic was killed and two people have been murdered over suspicions they had beef.

"First of all, 'intolerance' is the wrong word to use for the lynching, shooting, burning and mass murder of fellow human beings," she writes.

"Life is hell for the living too. Whole populations — millions of Dalits, Adivasis, Muslims and Christians — are being forced to live in terror, unsure of when and from where the assault will come," Roy adds.

8 comments:

ADMIN said...

ஒரு மிருகத்தை சாப்பிட்டதற்காக, மனிதர்கள் மனிதர்களையே அடித்துக் கொல்வது என்பது கொடுமையிலும் கொடுமை.

ஆங்கிலத்தை சரியான உச்சரிப்புடன் வாசிக்கும் மென்பொருள்

முஹம்மத் அலி ஜின்னா said...

தேசிய விருதை திருப்பி ஒப்படைத்தார் அருந்ததிராய்… இந்துத்துவாவாதிகள் மீது கடும் பாய்ச்சல்:

டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மைக்கு எதிராக தமது தேசிய விருதை எழுத்தாளர் அருந்ததிராய் திருப்பி ஒப்படைத்துள்ளார். சகிப்பின்மை என்ற பெயரில் படுகொலைகள் நிகழ்த்தப்படுவதாக அருந்ததிராய் கடுமையாக சாடியுள்ளார். மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக படுகொலை, எதிர்கருத்துகளை பேசியதற்காக படுகொலை என அண்மைக்காலமாக சகிப்பின்மையால் கொலைகள் அதிகரித்து வருகின்றன.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்தியாவில் தலித்துகள், பழங்குடி மக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் தீவிரவாதம் சூழ்ந்த ஒரு நிலையில் தங்களுக்கு எப்போது என்ன நடக்கும், யார் நம்மை என்ன செய்வார்களோ என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். வளர்ச்சி அடைந்துவிட்டதாக சொல்லப்படுகிற இந்த தேசத்தில் தலித்துகள் கழுத்தறுக்கப்படுவதும் எரித்துக் கொல்லப்படுவதும் தொடர்கிறது. விருதுகளை திருப்பி ஒப்படைக்கிற இந்த அரசியல் போராட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

முஹம்மத் அலி ஜின்னா said...

சகிப்புத்தன்மை விவகாரம்: ஷாரூக்கான் வீட்டு முன் போலீஸ் குவிப்பு:

சகிப்புத்தன்மை இந்தியாவில் மிகவும் வெகுவாகக் குறைந்து வருகிறது என்னும் கருத்திற்கு தனது ஆதரவை ஷாரூக்கான் தெரிவித்து இருந்தார். மேலும் சகிப்புத்தன்மையை வலியுறுத்தி தேவைப்பட்டால் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திருப்பிக் கொடுப்பேன் என்றும் அவர் கூறினார்.

ஷாரூக்கானின் இந்தக் கருத்திற்கு விசுவ இந்து பரிஷத் அமைப்பு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தது. ஷாருக்கானை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் மூத்த தலைவர்களில் ஒருவர் கூறினார். மேலும் பா.ஜ.க. எம்.பி. யோகி ஆதித்யா நாத் ‘‘ஷாருக்கான் தேச விரோதி, அவரது இதயம் பாகிஸ்தானில் உள்ளது” என்று கருத்துத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சிவசேனா, காங்கிரஸ், பாலிவுட் சக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் ஷாரூக்கானிற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு நடிகர் ஷாரூக்கான் வீட்டின் தற்போது முன்னர் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
——————-

ஷாரூக்கான் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால், இந்தியாவின் பிரதமராக வர மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. சவூதி, பாக்கிஸ்தான், மலேஷியா ஆகிய முஸ்லிம் நாடுகள், ஷாரூக்கானை இந்தியாவின் பாதுஷாவாக்க பில்லியன் கணக்கில் கொட்டும்.

முஹம்மத் அலி ஜின்னா said...

ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகத்தில் கணிதப்பேராசிரியராக பணி புரியும் எனது உறவினர் சொன்னது:

“கடந்த ஐந்து வருடங்களாக “இந்தியாவில் இஸ்லாத்தின் வருங்காலம்” பற்றிய simulation சோதனையை சூப்பர் கம்ப்யூட்டரில் செய்து வருகிறோம். இந்த சோதனை, கடந்த 1400 வருடங்களில் இஸ்லாம் பரவியதற்கான காரணிகள், இந்தியாவில் 800 வருட இஸ்லாமிய ஆட்சி, இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினை, பாபரி மசூதி இடிப்பு, 9/11, குஜராத் இனப்படுகொலை, ஜாதி வெறி ஆகியவற்றின் மூலம் சேகரித்த data and boundary conditiions அடிப்படையில் நடக்கிறது.

இந்த சோதனை சவூதி அரேபியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள பல பெரிய பல்கழைக்கழகங்களில் ஒரே சமயத்தில், வெவ்வேறு algorithms மூலம் நடக்கிறது. அனைத்து சோதனைகளும் “1950ல் இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும்” எனும் விஷயத்தை மிகத்தெளிவாக சொல்கிறது.

இது ஏதோ முல்லாக்கள் சேர்ந்து மதரசாவில் செய்யும் ஆராய்ச்சியல்ல. ஜாமிஆ மில்லியா, இந்திய அரசாங்கத்தின் மத்திய பல்கலைக்கழகம். இந்த ஆராய்ச்சி குழுவில், ஒன்றிரண்டு முஸ்லிம்கள் தவிர, மேலிருந்து கீழ் வரை அனைவரும் ப்ராஹ்மின்ஸ்தான். இந்த குழுவின் டீன் ஒரு கடைந்தெடுத்த RSS/BJP பார்ப்பனர். இவர் சென்ற வருடம் இஸ்லாத்தை தழுவிவிட்டார்.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை பார்த்த பிறகு, RSS/BJP கும்பலுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. கர்வாப்ஸி போன்ற பூதங்களை இவர்கள் கிளப்புவதற்கு காரணம் இந்த ஆரய்ச்சியின் முடிவுகள் என்றால் மிகையாகாது”.

முஹம்மத் அலி ஜின்னா said...

“ஜாதி, மது, வட்டி, சிலைவணக்கம், காமசூத்திரம், தெய்வீக தேவடியாத்தனம்” — இதுதான் பார்ப்பன வர்ணதர்மத்தின் அடிப்படை. இதைத்தான் பார்ப்பனீயம் என தந்தை பெரியார் அழைத்தார். இதை ஒழிக்க வந்த சூப்பர் பவர்தான் இஸ்லாம்.ஆகையால்தான், ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு என குடியரசிலும் பொது மேடைகளிலும் தந்தை பெரியார் அறிவித்தார்.
—————–

கடவுள் நம்பிக்கைக்கும் ஹிந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆத்திகனும் ஹிந்துதான், நாத்திகனும் ஹிந்துதான். ஜாதி அடையாளமொன்றே இருவருக்கும் பொதுவானது. தலித் பெரியாரிஸ்டும் தேவர் பெரியாரிஸ்டும் பாக்கு வெத்திலை மாற்றி சம்பந்தம் செய்ய முடியுமா?. அருவாள்தான் பேசும். அப்படியிருக்கையில், கமல்ஹாசன் தேவர் மகன் படம் எடுத்து தமிழ் சினிமாவில் ஜாதியை நுழைத்துவிட்டார் என பழி போடுவது நியாயமா?.
————

“நான் நாத்திகன், ஹிந்து இல்லை ஹிந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும், எந்த ஜென்மத்திலும் தனது முதுகில் குத்தப்பட்ட ஜாதி முத்திரையை ஒரு பெரியாரிஸ்ட் நாத்திகரால் அழிக்கவே முடியாது. அந்த முத்திரையை அழிக்க, ஹிந்து மதத்தை ஒழிக்க வந்த ஒரே சூப்பர் பவர் இஸ்லாம். 1400 வருடங்களாக பார்ப்பனீயத்தை கதிகலங்க வைக்கிறது.

தமிழகத்தின் அடுத்த முதல்வரை “தலித் இஸ்லாமியர் பெரியாரிஸ்ட்” கூட்டணி முடிவு செய்யும், இன்ஷா அல்லாஹ்.

முஹம்மத் அலி ஜின்னா said...

// தன்னை அருவருக்கதக்க முறையில் பேசிய நாஞ்சில் சம்பத்துக்கு அதிமுகவில் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்க்கிற அம்மா தான்;
கோவன் ஆபாசமாகப் பாடினார் என்று கைது செய்திருக்கிறார் -- வே.மதிமாறன் //
————————–

நாஞ்சில் சம்பத் நாடார் ஜாதியை சேர்ந்தவர். கோவன் தலித் ஜாதியை சார்ந்தவர்.

முஸ்லிம் ஓட்டும் தலித் ஓட்டும் ஜெயாவுக்கும் தேவையில்லை, கருணாநிதிக்கும் தேவையில்லை.
-----------

மது ஒழிப்பு போராட்டத்தின் மூலம், தமிழகத்தில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவும் பொன்னான வாய்ப்பு முஸ்லிம்களுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களும் தலித்துக்களும் சகோதரர் கோவனின் போராட்டத்துக்கு ஆதரவாக ஒன்று சேர்வோம். வாரி வாரி வழங்குவோம். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் முழங்கட்டும் “நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்”.

எழுதி வைத்துக் கொள்ளூங்கள். “தமிழகத்தின் அடுத்த முதல்வர் கோவன், இன்ஷா அல்லாஹ்”.

முஹம்மத் அலி ஜின்னா said...

ஸ்டாலினுக்கு மது பாட்டில் கொடுத்த மாணவியின் சோகக்கதை:

வேலூர்: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின் போது வேலூரில் கல்லூரி மாணவி ஒருவர் மது பாட்டிலை அவருக்கு பரிசாக அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். வேலுாரில் மேல் விஷாரம், அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லுாரியில் கலந்துரையாடல் முடிந்து கிளம்பினார் ஸ்டாலின். அப்போது நிவேதிதா என்ற மாணவி, “ஒவ்வொரு ஊர்லயும் அந்தந்த ஊருக்கே ஃபேமஸான கம்பு, நெல்லுன்னு தந்திருப்பாங்க. எங்க வேலூர்ல ஒயின்ஷாப்தான் ஃபேமஸ். இதுக்கு என்ன சார் பண்ண போறீங்க…? சின்ன பசங்கள்ல இருந்து பெரியவங்க வரை யார் கேட்டாலும் சாராயம் கிடைக்குது. இதனாலதான் எங்கப்பா இறந்தார். இதுல இருக்கிறது சாராயம் இல்லை… பொம்பளைங்க கண்ணீர்” என்று சொல்லி மது பாட்டிலை ஸ்டாலினிடம் தந்தார்.

இதைக் கண்டு ஸ்டாலின் உட்பட சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், “இந்த கலாச்சாரத்தை ஒழிக்கதான் பூரண மதுவிலக்கை தேர்தல் அறிக்கையில் சேர்த்திருக்கிறோம். உங்க உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன். எங்கள் ஆட்சியில் மதுவிலக்கை கட்டாயம் கொண்டு வருவோம்” என ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்டாலினுக்கு மது பாட்டிலைத் தந்த அந்த மாணவியின் பெயர் நிவேதிதா. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவியான அவர் குடியினால் தன் குடும்பம் எப்படி சிதைந்தது என ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். கூடவே, தான் ஏன் ஸ்டாலினுக்கு மது பாட்டிலைப் பரிசாக அளித்தேன் என்பதையும் அதில் அவர் தெரிவித்துள்ளார். இதோ அந்தப் பேட்டி…

“ஸ்டாலின் மக்களை சந்திச்சு குறைகள் கேட்கறத செய்திகள்ல பார்த்தேன். எங்க கல்லூரிக்கு வர்றது தெரிஞ்சது. இன்னைக்கு குடியால பல குடும்பம் சீரழிஞ்சு வருது. என்னோட குடும்பம் அதற்கு நேரடி உதாரணம். குடிக்கு எதிரா அழுத்தமா குரல் கொடுக்கனும்னு முடிவு பண்ணேன். அதனாலதான் என் உறவினர் மூலமா, மது பாட்டிலை வாங்கி எடுத்து போய் ஸ்டாலின் சார்கிட்ட பேசுனேன். எங்கப்பா கட்டட தொழில்ல இருந்தவர். ஜாலிக்காக அப்பப்போ குடிக்க ஆரம்பிச்சிருக்கார். ஒரு கட்டத்துல குடிக்கு அடிமையாகிட்டார். அந்தளவுக்கு அவரை குடி அடிமைப்படுத்திடுச்சு. இதனால சரியா வேலைக்கு போறதில்லை. வேலை கிடைக்கிறது குறைஞ்சு போச்சு. எங்கம்மா எவ்வளவோ சொல்லியும் கேட்கலை. தினமும் குடிக்க காசு வேணுமே. காசு இல்லாததால அப்செட்டாகிட்டார். என்னோட இயல்பான அப்பாவே மாறிப் போய்ட்டார். இப்படியிருந்த சமயத்துலதான் குடிச்சிட்டு வண்டில போகும் போது விபத்துல சிக்கி இறந்து போய்ட்டார்.

நான் ஐந்தாவது படிக்கும் போது ஒரு நாள் எங்கப்பா விபத்துல இறந்துட்டதா சொல்லி என்னை அழைச்சிட்டு போனாங்க. இனிமே எங்கப்பா எழுந்து வந்து என் கூட பேசமாட்டார், விளையாடமாட்டார், எங்கப்பா இனி இல்லைன்னு தெரிஞ்சு கதறி அழுதேன். எங்கப்பா இறந்ததுக்குக் காரணம் இந்த கேவலமான குடிதான். அதற்கு பிறகு எங்க குடும்பத்துக்கு சித்தப்பாதான் உதவியா இருக்கார். அவரும் இல்லனா நாங்க நொடிச்சி போயிருப்போம். நான் ஸ்டாலின் சார்கிட்ட சாராய பாட்டிலை தந்ததை நெட்ல காமெடியாக்கி ஷேர் செய்றாங்க. அந்த வலி அவங்க அம்மாவோ, தங்கச்சியோ, பொண்ணோ அனுபவிக்கும்போதுதான் தெரியும். இன்னைக்கு யார் வேணும்னாலும் ஈசியா வாங்கி குடிக்கிற நிலைமை தமிழ்நாட்டுல வந்திடுச்சு. எவ்ளோ யங்ஸ்டர்ஸ் ஜாலிக்கு, விளையாட்டுக்குன்னு ஆரம்பிச்சு, வாழ்க்கையே தொலைக்கிறாங்க. அதனால்தான் ஸ்டாலின் சார்கிட்ட மது பாட்டிலை கொடுத்து, ‘எப்படியாவது சாராய கடையை மூடுங்க!’ ன்னு கேட்டுகிட்டேன். சாராய பாட்டில் இல்லாம தமிழ் சினிமாவே இல்லை. அதனால மொத்தமா தமிழ்நாட்ல மதுவை தடை பண்ணணும்” என தன் சோகக் கதையை பகிர்ந்து கொண்டுள்ளார் நிவேதிதா.

Dr.Anburaj said...


இந்த கலாச்சாரத்தை ஒழிக்கதான் பூரண மதுவிலக்கை தேர்தல் அறிக்கையில் சேர்த்திருக்கிறோம். உங்க உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன். எங்கள் ஆட்சியில் மதுவிலக்கை கட்டாயம் கொண்டு வருவோம்” என ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தைக் கெடுத்த புண்ணியவான் கலைஞா் கருணாநிதியின் மகன்.அப்பன் செய்த பாவத்திற்கு மகன் என்ன செய்யப் போகின்றாா் ? காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அனைத்தும் மதுவிலக்கு இல்லையே ? அன்று கருணாநிதி தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டு வந்தால் தமிழ்நாடடிலும் கொண்டு வருவோம் என்றாா். இப்பமட்டும் மகன் மதுவிலக்கை கொணடு வருவேன் என்கிறாா் ?
மதுவிலக்கை கொண்டு வரச் சொல்லி கோாிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரம் இருக்கலாமே ஸடாலின் அண்ணாச்சி அவர்கள்.