Followers

Monday, November 09, 2015

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபவளி நல் வாழ்த்துக்கள்!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபவளி நல் வாழ்த்துக்கள்!

பல் முகம் கொண்ட மார்க்கத்தினரை கொண்ட எனது நாடு மத வெறி விடுத்து மனித நேயம் மலர அந்த ஏக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

தீபாவளியைக் கொண்டாடும் நண்பர்கள் அனைவரின் வாழ்விலும் இன்பம் பூந்துக் குலுங்க எனது பிரார்த்தனைகள்.....

தீபாவளி விசேஷத்துக்கு சாராய விற்பனையை பல கோடிக்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாம் நமது அரசு. இப்படி ஒரு கேடு கெட்ட அரசை பெற்றதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். அரசின் இலக்கை உடைத்தெறிந்து இந்த நாளில் சாராயத்தை அருந்தாமல் குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்போமாக!

ஆபத்தான வெடிகளை வெடிக்காது குழந்தைகளையும் காப்பாற்றுவோமாக!

மீண்டும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.!

No comments: