
"சிவனேன்னு வெளி நாட்டுல ஹாய்யா சுத்திக்கிட்டு இருந்தேன். இந்தியாவுக்கு வரவழைத்து கேரளாவிலேயும் பீஹார்லயும் இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களேய்யா..."
"முக நூலையும் ட்விட்டரையும் திறக்க முடியல.... அந்த அளவு என்னை கலாய்க்கிறீங்க.... கலாய்த்தலெல்லாம் முடிந்ததா? இனி மேலாவது நான் வெளியே வரலாமா?"...
No comments:
Post a Comment