

'ஒரு சிறு துளி ரத்தம் தான் என் கைகளில் உள்ளது' என்ற பொருள்பட கேமரூனிடம் மோடி சொல்வது போன்ற கார்டூனை இங்கிலாந்தின் பிரபல பத்திரிக்கை 'இன்டிபெண்டன்ட்' 13 ந்தேதி வெளியிட்டு கலாய்த்துள்ளது. இந்திய வரலாற்றில் இப்படி ஒரு கேவலத்தை எந்த பிரதமரும் சந்தித்திருக்க மாட்டார்.
இறைவன் சிலரை மட்டம் தட்டி இழிவு படுத்துவான்: இன்னும் சிலரை உயர்ந்த பதவிகளில் அமர்த்தி கேவலப்படுத்துவான். மோடிக்கு இங்கிலாந்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இரவு தூக்கத்துக்கு செல்லும் போதும் இது போன்ற கார்டூன்கள் மற்றும் மக்களின் எதிர்புகள் முன்னுக்கு வந்து மோடியை பயமுறுத்தும். முன்பு செய்த பாவத்திற்கு இன்னும் எத்தனை அவமானங்களை மோடி சுமக்கப் போகிறாரோ பொறுத்திருந்து பார்போம்.
இந்த செய்திகளை எல்லாம் நம் தமிழ் ஊடகங்கள் வெளியிடுவதில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும்...
No comments:
Post a Comment