Followers

Monday, November 16, 2015

தரமணியில் "தவ்ஹீத் ஜமாத்" உணவு விநியோகம்!








மழை நீரை சேகரிக்கத் தெரியாத நமது கையாலாக அரசின் பொடும் போக்கால் இன்று சென்னை நகரமே மூழ்கியுள்ளது. மக்கள் அவதிக்குள்ளாயிருக்கின்றனர்.

அரசையே எதிர்பார்க்காமல் சாதி மத வித்தியாசம் பார்க்காமல் தரமணியில் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' 700 பேருக்கு உணவு சமைத்து கொடுப்பதையே நாம் இங்கு பார்கிறோம். மற்ற இயக்கங்களும் துரிதமாக செயல்பட்டு மக்களின் சிரமங்களை குறைக்க முயற்சிப்பார்களாக!

No comments: