Followers

Monday, November 16, 2015

ஃப்ரான்ஸ் தாக்குதலின் முக்கிய நபர்கள் யார் ?



ஃப்ரான்ஸ் தாக்குதலின் முக்கிய நபர்கள் யார் என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது!

இரண்டு நாள் முன்பு நடந்த மிகப் பெரிய ஃப்ரெஞ்ச் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒருவன் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவன். மற்றொருவன் ஃப்ரான்ஸை பிறப்பிடமாகக் கொண்டவன். இவர்களில் பெரும்பாலானோர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள். பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கும் எங்களுக்கு இல்லாத அக்கறை நேற்று இஸ்லாத்தை ஏற்ற இந்த ஐஎஸ்ஐஎஸ் கும்பலுக்கு எங்கிருந்து வந்தது? வெகு சுலபம் இஸ்ரேலிடமிருந்தும், அமெரிக்க ஆயுத வியாபாரிகளிடமிருந்தும் இந்த அக்கறை அவர்களுக்கு ஊட்டப்பட்டது. அதனை திறம்பட செய்து வருகிறார்கள். சதாமையும், கடாபியையும் ஒரு வாரத்தில் துவம்சம் செய்த பன்னாட்டுப் படைகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் கும்பலை ஒடுக்கத் தெரியாதா? எல்லாம் நாடகம்.....

இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுத்துவதற்கென்றே யூதர்கள் இஸ்லாத்தை ஏற்பதாக நடித்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியையும் தடுத்தாகி விட்டது. ஃபிரான்ஸில் அகதிகளின் எண்ணிக்கையையும் ஓரளவு மட்டுப்படுத்தி விடலாம். ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரை வைத்து இது வரை நடந்த கொலைகளில் எல்லாம் ஆதாயம் அடைந்துள்ளது இஸ்ரேல் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். முன்பு பாகிஸ்தான் பெஷாவரில் பள்ளியில் நடந்த குண்டு வெடிப்பில் தற்கொலை குண்டுதாரிகளாக வந்தவர்கள் இதே ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்தவர்களே என்பதையும் மறந்து விடக் கூடாது.

இஸ்லாத்துக்காக பொங்கி எழும் இந்த ஐஎஸ்ஐஎஸ் என்றாவது தனது பார்வையை இஸ்ரேலை நோக்கி திருப்பியுள்ளதா? என்பதையும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். இஸ்லாமியர்களை துவம்சம் செய்வதில் உலக அளவில் முன்னணியில் உள்ளது இஸ்ரேல் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். இந்த விபரம் ஐஎஸ்ஐஎஸூக்கு தெரியாதா? எல்லாம் தெரியும். தங்கள் சொந்த நாடான இஸ்ரேலின் மீது ஐஎஸ்ஐஎஸ் எப்படி தாக்குதலை நடத்தும்? தாக்குதல் நடத்தினால் பொருளாதார உதவி யாரிடமிருந்து பெறுவது? எனவே இது நீண்ட கால திட்டமிடலில் நடக்கும் சதி.

நபிகள் நாயகம் இறப்புக்கு பின்னும் இதே போல் ஒரு நயவஞ்சக கூட்டம் இஸ்லாமியர்களாக மாறுவதாக நடித்து முஹமது நபியின் பேரனை ஆசை வார்த்தை காட்டி இந்திய வம்சா வழியைச் சார்ந்த ஒரு பெண்ணையும் திருமணம் முடித்து கொடுத்து கடைசியில் அவரை நட்டாற்றில் விட்டனர். அன்று நடந்த சதி செயல் இன்று வரை ஷியா, சன்னி என்று இரு பிரிவாக முஸ்லிம்கள் பிரிக்கப்பட்டனர். 'ஹூசைனி பிராமணர்கள்' என்று இன்றும் தங்களை அவர்கள் அழைத்துக் கொள்கின்றனர். சஞ்சய் தத் போன்றவர்கள் அந்த பரம்பரையில் வந்தவர்களே! முஹர்ரம் 10 அன்று இவர்களும் பஞ்சா எடுப்பார்கள்.

ஆனால் இவர்கள் என்னதான் சூழ்ச்சிகள் செய்தாலும் இறை மார்க்கத்தை இறைவன் மேலோங்கவே செய்வான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

தகவல் உதவி
அல் அரபியா
16-11-2015

'இறைவனின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். இறைவனை மறுப்போர் வெறுத்தாலும் இறைவன் தனது ஒளியை முழுமையாக்காமல் விட மாட்டான்'
-குர்ஆன் 9:32

5 comments:

Dr.Anburaj said...

எனது கடிதத்தை வெளியிடும் தைாியம் இல்லையா ?

Dr.Anburaj said...

1)இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுத்துவதற்கென்றே யூதர்கள் இஸ்லாத்தை ஏற்பதாக நடித்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள்.
2)ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரை வைத்து இது வரை நடந்த கொலைகளில் எல்லாம் ஆதாயம் அடைந்துள்ளது இஸ்ரேல் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
3) முன்பு பாகிஸ்தான் பெஷாவரில் பள்ளியில் நடந்த குண்டு வெடிப்பில் தற்கொலை குண்டுதாரிகளாக வந்தவர்கள் இதே ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்தவர்களே என்பதையும் மறந்து விடக் கூடாது.
4)இஸ்லாத்துக்காக பொங்கி எழும் இந்த ஐஎஸ்ஐஎஸ் என்றாவது தனது பார்வையை இஸ்ரேலை நோக்கி திருப்பியுள்ளதா? என்பதையும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
5) இஸ்லாமியர்களை துவம்சம் செய்வதில் உலக அளவில் முன்னணியில் உள்ளது இஸ்ரேல் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்.
6)தங்கள் சொந்த நாடான இஸ்ரேலின் மீது ஐஎஸ்ஐஎஸ் எப்படி தாக்குதலை நடத்தும்?
7)நபிகள் நாயகம் இறப்புக்கு பின்னும் இதே போல் ஒரு நயவஞ்சக கூட்டம் இஸ்லாமியர்களாக மாறுவதாக நடித்து முஹமது நபியின் பேரனை ஆசை வார்த்தை காட்டி இந்திய வம்சா வழியைச் சார்ந்த ஒரு பெண்ணையும் திருமணம் முடித்து கொடுத்து கடைசியில் அவரை நட்டாற்றில் விட்டனர்.

அண்டப்புளுகு ஆகாயப்புளுகு ஆகியவற்றிற்கு சிறந்த உதாரணம் தங்களின் கட்டுரை.
01.குரானில் காபீா் என்ற வாா்த்தையைச் சொறுகியவா்கள் யுதா்களே என்றும்
02.ஆயிசாவுக்கும் முகம்மதுவின் மருமகன் அலிக்கும் நடந்த ஒட்டகப் போருக்கும் காரணமானவா்கள் யுதா்களே
03.கலிபா உதுமானைக் கொன்றவா்கள் யுதர்களே
04.முகம்மதுவின் அருமை மகள் பாத்திமா அனுபவித்து வந்த நிலங்களை பறிமுதல் செய்வதற்கும் காரணம் யுதா்களே
05.பாத்திமாவை கதவைஓங்கித் திறந்து கீழை விழ வைத்து கா்ப்பம் சிதைந்து உயா் இழக்க காரணம் உமா் அல்ல யுதா்களின் சதிதான் காரணம்
06.ஏனபத்தினி விரதனாக முகம்மதுவிற்கு பல பெண்டாட்டியும் ஏராளமான குமுஸ் வைப்பாட்டிகளும் இருந்தது என்று எழுதி வைத்தவன் யுதா்கள்
07.பாத்திமாவும் மருமகன் அலியாரும் இருந்த வீட்டை தீயிட்டுக் கொளுத்தியவன் 2ம் கலிிபா உமா் அல்ல.யுதா்கள்தாம்.

இப்படியும் நிறைய பொய்களைச் சொல்லவாம்.

Dr.Anburaj said...

அன்று நடந்த சதி செயல் இன்று வரை ஷியா, சன்னி என்று இரு பிரிவாக முஸ்லிம்கள் பிரிக்கப்பட்டனர். '

எனடா இப்படி வரலாற்றை மறைத்து பொய் சொல்கின்றாய் ? அரேபிய இசுலாமிய வரலாற்றை இப்படி சுவனப்பாியன் திாித்துப் பேசலாமா ? ஈமான் கெட்டவனே!!!!!
முமகம்மது இறந்த உடனே பதவிப் போட்டி வந்து விட்டது. முகமமதின் குடும்பத்தினா் -அதாவது அஹல்யுத்துக்களில் ஒருவரைான முஹம்மதுவின் அருமை மகள் பாத்திமாவை மணந்த அலி முதலாம் கலிபாவாக -மன்னா் ஆக வேண்டும் என்று ஒரு சாராரும் மற்றவா்கள் மஹம்மதுவின் 3-ம் மனைவியின் அப்பா அதாவது மாமனாா் அபுபக்கா் கலிபா வாக ஆக்கி விட்டனா் ஆயுத பலத்தால்.பதவிக்கு போட்டியாளராக அலி மற்றும் குடும்பத்தினா் மற்றும் அவரது ஆதரவாளா்களை களை யெடுக்கும் படலம் அரங்கேிறயது. விளைவாக தோன்றியதுதான் ஷியா சன்னி பிாிவினை.

பொய் சொ்லல வேண்டாம். உங்களது வாசகா்கள் காதில் புவைப்சுற்ற வேண்டாம்.
முஸ்லீம்களே சுவனப்பாியன் ஒரு அண்டப்புளுகன் என்பதற்கு நிருபணம் இது ஒன்றே போம்.

ASHAK SJ said...

மேலே உள்ள கருத்தை பார்க்கும் பொது நீ மனநிலை சரியில்லாதவன் என்பது தெரிகிறது

ASHAK SJ said...

அலி (ரலி) அவர்களுக்குத்தான் பதவி வேண்டும் என்று கேட்டிருந்தால் கொடுக்கபட்டிருக்கும் , ஆனால் அதை அலி (ரலி) அவர்களே விரும்பவில்லை , மேலும் ஷியா என்ற பிரிவு வந்தது எப்போதென்றால் கலிபா உதுமானை கொன்றவரை அலி (ரலி) அவர்கள் கண்டறிய தாமதபடுத்துகிறார் என்று ஒரு கூட்டம் சாடியது அவர்களே ஹாரிஜீன்கள் என்ற ஷியா பிரிவினர் , அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை , உண்மை முஸ்லிம் முகம்மதுவை (ஸல்) இறைதூதராக ஏற்றுகொண்ட பொது அதை புறக்கனிப்பவனே (அல்லது) முஹம்மது தவறாக தெர்தேடுக்கபட்டார் என்றும் நம்பிக்கை கொண்டவன் தான் ஷியா