Followers

Saturday, September 24, 2016

பார்பனன் நலமாக வாழ வன்முறையில் ஈடுபடுகிறாயே!

தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களே! பார்பனன் நலமாக வாழ வன்முறையில் ஈடுபடுகிறாயே! உன்னோடு ஒரு பார்பனனாவது வந்தானா? உன்னோடு சிறை சென்றானா? தனது வாழ்வை தொலைத்தானா? உன்னைச் சுற்றி நடக்கும் இந்த மாய வலையை உணராமல் சூத்திர பட்டத்தை சுமந்து கொண்டு இன்னும் எத்தனை காலம் அடிமைபட்டு கிடக்கப் போகிறாய்! பெரியாரும் அம்பேத்காரும் சொன்ன சுய மரியாதையை ஏன் இழந்தாய்? நீ என்னதான் கம்பு சுற்றி இஸ்லாமியரின் பொருளாதாரத்தை அழிக்க நினைத்தாலும் ஒரு வருடத்தில் பழைய நிலைக்கு வந்து விடுவோம். எனவெ இனியாவது பார்பனனின் சூழ்ச்சியை புரிந்து கொண்டு வாழ்வில் முன்னேறப் பார்!

1 comment:

Dr.Anburaj said...


தங்கள் கருத்துபடி கொலை என்பது வன்முறை இல்லை அப்படியா ?