Followers

Wednesday, June 14, 2017

எருதுகளை உயிரோடு கொன்று குவிக்கும் கொடூரம்!

எருதுகளை உயிரோடு கொன்று குவிக்கும் கொடூரம்!

மாட்டுக் கறி சாப்பிடக் கூடாது என்று சட்டம் போட்டு அது நடைமுறையிலும் வந்து விட்டால் பசுக்களையும் எருதுகளையும் வருங்காலத்தில் இவ்வாறுதான் கொல்ல வேண்டி வரும். ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை மனிதன் உண்பதற்காக மனிதனின் தேவையறிந்து இறைவன் படைத்துள்ளான். எனவே தான் இவற்றின் எண்ணிக்கைகள் உலகம் முழுவதும் குறையாமல் பெருத்த வண்ணம் இருக்கின்றன.  மனிதன் சாப்பிடாத சிங்கம், புலி, போன்ற உயிரினங்கள் உலகம் முழுவதும் குறைந்து வருவதைப் பார்க்கிறோம். 'புலிகள் சரணாலயம்' வைக்கும் அளவுக்கு சென்றுள்ளோம். இன்றைய காவி சிந்தனையுடைய மத்திய ஆட்சியாளர்கள் இதனை கூடிய விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.

No comments: