Followers

Sunday, June 11, 2017

மீள் குடியேற்ற அமைச்சர் ஹிஸ்புல்லா....

மீள் குடியேற்ற அமைச்சர் ஹிஸ்புல்லா இலங்கை பாராளுமன்றத்தில் உரை!


'இஸ்லாமியர்களான நாங்கள் குர்ஆன் மற்றும் நபி மொழிப்படி வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள். இது எங்களின் பூர்வீக நாடு. சமீப காலமாக எங்கள் வணக்க வழிபாடுகளுக்கு பல வகையிலும் தொந்தரவு கொடுக்கப்படுகிறது. கோபத்தில் உள்ள எங்கள் இளைஞர்களை ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்த முடியும். அவர்கள் ஆயுதம் தூக்கினால் இந்த அரசில் அமைச்சர்களாக அங்கம் வகிக்கும் நாங்கள் தான் முதல் பலி என்பதையும் இந்த பாராளுமன்றத்தில் கூறிக் கொள்கிறேன். எனவே அரசு அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்பட வேண்டும். ஏற்கெனவே போரினால் 30 ஆண்டுகள் பாதிக்கப்பட்டுள்ளோம். முஸ்லிம்களும் ஆயுதம் தூக்க ஆரம்பித்தால் 60 ஆண்டுகள் ஆனாலும் இந்நாடு முன்னேற்றத்தை நோக்கி செல்லாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.'

No comments: