Followers

Friday, June 30, 2017

கதிராமங்கலத்தில் போலீஸ் தடிஅடி... பதற்றம்....

கதிராமங்கலத்தில் போலீஸ் தடிஅடி... பதற்றம்....

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிஸி பதித்த குழாய்களிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு வயல்களில் பரவியது. அந்த பகுதியில் துர்நாற்றமும் வீசியது. இதனால் கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு அங்கு வந்த போலீஸாருக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முடிவில் தடிஅடியாக மாறியது. போலீஸின் லத்திக்கு பயந்து சிதறி ஓடும் மக்கள்.

இத்தனை எதிர்ப்பையும் மீறி கார்பரேட் கம்பெனிகளுக்கு நாட்டின் வளத்தை தாரை வார்க்கத்தான் வேண்டுமா? மோடி அரசு இந்த நாட்டை பல வழிகளில் சுடுகாடாக மாற்றிக் கொண்டுள்ளது. இதன் முடிவு எங்கு போய் நிற்குமோ?

இறைவா! தேச விரோதிகளான இந்த இந்துத்வா ஆட்சியாளர்களிடமிருந்து எனது நாட்டை காப்பாற்று!

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
01-07-2017










No comments: