Followers

Friday, June 02, 2017

'ஆம்... நான் மாட்டுக் கறி சாப்பிடுகிறேன்' - பிஜேபி முதல்வர்


'ஆம்... நான் மாட்டுக் கறி சாப்பிடுகிறேன்' - பிஜேபி முதல்வர்

'ஆமாம்! நான் மாட்டுக் கறி சாப்பிடுகிறேன். இதில் எந்த தவறும் இல்லை' என்று அருணாசல முதல்வர் பேமா காந்து தைரியமாக கூறியுள்ளார். இங்கு பிஜேபி ஆட்சியமைத்துள்ளது. பேமா காந்து பிஜேபியை சேர்ந்தவர்.


பக்தாஸ் வட மாநிலங்களில் மாட்டுக் கறிக்கு எந்த எதிர்ப்பும் காட்டுவதில்லை. காட்டினால் ஒட்ட நறுக்கி விடுவார்கள் என்பது பசு ஆர்வலர்களான இந்த தேச விரோதிகளுக்கு நன்றாகவே தெரியும். பசுவை வைத்து பிரச்னை செய்தால் எங்கு ஓட்டு விழுமோ அங்கு மட்டுமே இந்த தேச விரோதிகள் பசுவுக்கு ஆதரவாக குரலெழுப்புவார்கள்.

No comments: