Followers

Thursday, August 27, 2015

தொழுகையை நேரம் தவறாமல் தொழ பழகுவோம்!





கடமையான ஐந்து நேர தொழுகை என்பது நமக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் ஐந்து நிமிடங்களை ஒதுக்கி நம்மால் தொழுது விட முடியும். ஆனால் நம்மில் பலர் இந்த ஐந்து நேர தொழுகைகளில் மிகவும் அலட்சியமாக இருக்கிறோம். எதற்கும் உதவாத சினிமாவுக்கு 3 மணி நேரத்தை ஒதுக்க நமக்கு நேரமிருக்கிறது. ஆனால் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்த நமக்கு ஒரு நாளையில் அரை மணி நேரத்தை ஒதுக்க முடியவில்லை.

சவுதி அரேபியன் ஏர் லைன்ஸின் விமானியின் பொறுப்பும், ஐரோப்பிய வீதிகளில் அந்த மக்களையே ஆச்சரியப்பட வைத்திருக்கும் அந்த இஸ்லாமியரின் பொறுப்பும் நமக்கு எப்போது வரப் போகிறது நண்பர்களே!

கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணான பேச்சு, செயல் ஆகியவற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

அல் குர்ஆன் 23:1,2.3

மேலும் அவர்கள் தம் தொழுகைகளைக் குறித்த காலத்தில் முறையோடு பேணுவார்கள்.

அல் குர்ஆன் 23:9

No comments: