Followers

Wednesday, August 12, 2015

நேர்மையாக நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர் மெஹ்மூத்!



'எனது தங்கை கடைவீதிக்கு ஆட்டோ ரிக்ஷாவில் சென்று விட்டு திரும்பும் போது விலையுயர்ந்த ஐ போனை தவற விட்டு விட்டாள். எங்களுக்கோ மிகவும் வருத்தம். என்ன ஆச்சரியம் சில மணி நேரத்தில் அந்த ஆட்டோ ரிக்ஷாவின் உரிமையாளர் எங்களின் விலாசம் தேடிக் கண்டு பிடித்து அந்த ஐ போனை எங்களிடம் ஒப்படைத்தார். பணத்துக்கு அடிமையாகாதவர்கள் இன்னும் நம்மோடு இருந்து கொண்டுதான் உள்ளார்கள். இவரின் நேர்மையைக் கண்டு நான் நெகிழ்ந்து விட்டேன். அந்த ஆட்டோ டிரைவரின் பெயர் மெஹ்மூத். உடன் அவரை போட்டோ எடுத்துக் கொண்டேன். தற்போது முக நூலிலும் பகிர்ந்துள்ளேன். நீங்களும் இதனை ஷேர் செய்து மெஹ்மூதின் நேர்மையை மற்றவர்களும் அறிந்து கொள்ள உதவிடுங்கள்.

- முகேஷ் மெஹ்தா

https://www.facebook.com/photo.php?fbid=10152994285901603&set=a.10152994285946603.1073741825.528996602&type=1&theater

My sister left her bag in a rickshaw while coming back from mqlqd Infiniti mall... Mr mehboob driver returned it along with new iPhone ...good humans still exist...please spread his name and photo to others... I was touched by his honesty

-Mukesh Mehta

1 comment:

ADMIN said...

அடுத்தவர் பொருளுக்கு ஆசை படாத மனிதனே அற்புதமான மனிதன்.! ஆட்டோ டிரைவர் மெஹ்மூத் க்கு வாழ்த்துகள்!