'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, August 31, 2015
இந்திய பொருளாதாரம் தற்போது யோகாவில் :-)
இந்திய பொருளாதாரம் சரிந்து விட்டது என்று இனிமேல் யாரும் சொல்லாதீர்கள்! இந்திய பொருளாதாரம் தற்போது யோகாவில் திளைத்திருக்கிறது. கூடிய விரைவிலேயே யோகா, சமஸ்கிரத வாரம், ராம ஜென்ம பூமி, போன்ற முன்னேற்ற திட்டங்களால் விரைவில் நிமிர்ந்து விடும்.
No comments:
Post a Comment