Followers

Sunday, November 01, 2015

ம.க.இ.க வின் எழுச்சிமிகு பாடல்..

ஹரிசனன் ந்னு பேரு வைக்க யாரடா நாயே!!ம.க.இ.க வின் எழுச்சிமிகு பாடல்..

Posted by Pandian Periyaiha on Saturday, October 31, 2015

12 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

ஆயிரம் காலம் அடிமையென்றாயே
ஹரிசனன்னு பேரு வக்க யாரடா நாயே
ஹரிசனன்னு பேரு வக்க யாரடா நாயே

காடு கழனிக சொல்லும் எம்பேர
சொல்லும் எம் பேர
ஆறு கொளங்களும் சொல்லும் எம்பேர
சொல்லும் எம் பேர
சேறு வடிந்த அந்த ஏரு சொல்லும் எம்பேர
ஏரு சொல்லும் எம் பேர
தாவிக்குதிக்கும் கெண்ட மீன கேளு எம்பேர
மீன கேளு எம்பேர
எனக்கு நீ பேரு வக்க யாரடா நாயே

கீத்தெல்லாம் மாத்திப்புட்டு கார வூடு கட்டி தந்தேன்
கார வூடு கட்டி தந்தேன்
எங்க காத்து கூட ஆகாதுனு ஊர உட்டே தள்ளி வச்சே
ஊர உட்டே தள்ளி வச்சே
சேரிக்கெல்லாம் பேர மாத்தி காலனி ஆக்கிப்புட்டே
காலனி ஆக்கிப்புட்டே
கேணி சுடுகாட்டுக்கு பாத தனியாக்கிட்டே
பாத தனியாக்கிட்டே
எங்க பேரையும் மாத்தி வக்க
யாரட நாயே

அக்கிரகாரமின்னும் சேரினும் வச்சதாரு
சேரினும் வச்சதாரு
ஆகம வேதம் கட்ட சாத்திரம் வகுத்ததாரு
சாத்திரம் வகுத்ததாரு
தொட்டாலே தீட்டுன்னு கட்டி உரித்ததாரு
கட்டி உரித்ததாரு
தட்டிகேட்ட எங்கள கட்டி உரித்ததாரு
கட்டி உரித்ததாரு
உங்க அரி செஞ்ச வேலதாண்டா ஆர்.எஸ்.எஸ். நாயே

அயோத்தி ராமனுக்கு ஆலயம் கட்டனுன்னு
ஆலயம் கட்டனுன்னு
அரியின் ஜனங்களெல்லாம் ஆயோத்தி வரச்சொன்ன
ஆயோத்தி வரச்சொன்ன
அய்யய்யோ தீயில் வெந்த பெண்மணிக்கு யாரும்வல்ல
பெண்மணிக்கு யாரும்வல்ல
அந்த அரிராமன் சேரி பக்கம் எட்டிகூட பாத்ததில்ல
எட்டிகூட பாத்ததில்ல
அந்த அரிக்கு நான் மகனாடா அயோக்கிய நாயே

ஆயிரம் காலம் அடிமையென்றாயே
ஹரிசனன்னு பேரு வக்க யாரடா நாயே
ஹரிசனன்னு பேரு வக்க யாரடா நாயே … ஏஏய்.

முஹம்மத் அலி ஜின்னா said...

ஊத்திக் கொடுத்த உத்தமி பாடல்:

https://youtu.be/TH4oihCsZ3s
----------------

ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸூல உல்லாசம்

(ஊருக்கு ஊரு சாராயம்…)

இட்டிலி ஒத்த ரூவா, கக்கூசு அஞ்சு ரூவா
பட்ட சோறு அஞ்சு ரூவா, பருப்பு விலை நூறு ரூவா
பாட்டில் தண்ணி பத்து ரூவா, படிக்க பீசு லட்ச ரூவா
நீ வாழ வெச்ச தெய்வமுண்ணு கூவலைண்ணா கொன்னுருவா

(ஊருக்கு ஊரு சாராயம்…)

படிக்க வுடாம உஸ்கூல மூடுறான்
குடிக்க ஒயின்சாப்ப கோயிலாண்ட தெறக்கிறான்
மாசம் ஒருநாள்தான் மண்ணெண்ணெ ஊத்துறான்
இந்த நாசமத்த கடைய மட்டும் மிட்நைட்லதான் சாத்தறான்

(சும்மாக் கிடந்த ஊருக்குள்ள கடையை வச்சான்
ஆணு பெண்ணு அத்தனை பேரையும் குடிக்க வெச்சான்)

ஆட்டுக்குட்டி, பேன், மிக்சி அள்ளித் தந்த அம்மா ஆட்சி
தெருத்தெருவா கடைய வெச்சி குடுத்ததெல்லாம் புடுங்கிகிச்சி
கேக்காம வாரிக் கொடுக்கும் ஆட்சிடா
இடுப்பு வேட்டியையும் உருவிக்கினு போச்சிடா

(ஊருக்கு ஊரு சாராயம்..)

தமிழகத்தின் பாருக்கெல்லாம் தலைக்காவிரி மிடாசு
குடிமகன் மட்டையானா கலெக்டருக்கு சபாசுபாரெல்லாம் அ.தி.மு.க குண்டாசு
இதுக்கு ஆல் டைமு செக்யூரிட்டி போலீசு

(ஊருக்கு ஊரு சாராயம்..)

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆள் படைக்கு சம்பளம்
போலீசு, குவாலிசு செலவு ஐட்டம் ஏராளம்
அம்மா வந்து போனா அந்தச் செலவே பயங்கரம்
சும்மா கேனத்தனமா மூடச் சொன்னா அவங்க பியூச்சரெல்லாம் என்னாகும்.

முஹம்மத் அலி ஜின்னா said...

தமிழகத்தில் இஸ்லாமிய அடிப்படையில் ஆட்சி அமைக்கும் பொன்னான வாய்ப்பு:

அண்ணல் நபியின்(ஸல்) முதல் எதிரி அவருடைய சொந்த பார்ப்பன பெரியப்பா அபு லஹபும், உறவினன் அபு ஜஹலும்தான். உலகிலேயே பெரிய செக்யூலர்வாதி பாப்பான் அபுஜஹல்தான். “நீங்கள் ஆறு மாதம் காபாவில் அல்லாஹ்வை வணங்கிக்கொள்ளுங்கள், ஆறு மாதம் நாங்கள் எங்களுடை 360 சிலைகளை வணங்கிகொள்கிறோம். உங்களை அரேபியாவின் அரசனாக்குகிறோம். பொன்னும் பொருளும் உங்களுடைய காலடியில் வந்து கொட்டுகிறோம்” என்று காபிர்-முஸ்லிம் நல்லிணக்க சித்தாந்தத்தை பாப்பான் அபுஜஹல் பெருமானாரின் முன் வைத்தான். “ஒரு கையில் சூரியனயும் மறு கையில் சந்திரனையும் நீ தந்தாலும் அல்லாஹ்வின் கட்டளையை நான் நிறைவேற்றாமல் போகமாட்டேன்” என அறிவித்து, காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்து நொறுக்கி அரேபியாவிலிருந்து பார்ப்பனீயத்தை வேரறுத்தார் பெருமானார்.
----------------

தமிழக முஸ்லிம்கள், பிழைக்க வழியில்லாமல் இடஒதுக்கீடு எனும் எலும்புத்துண்டுக்காக அபுஜஹல்களுக்கு கூஜா தூக்கும் அவலநிலை இன்று நிலவுகிறது. சகோதரர் கோபனின் மது ஒழிப்பு போர் மூலம், இன்று இஸ்லாமிய அடிப்படையில் ஆட்சி மாற்றம் கொண்டு வரும் பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறும் நல்ல வாய்ப்பையெல்லாம் கோட்டை விட்டுவிட்டு "அய்யோ மோடி எங்கள ஒதைக்கிறானே, கொல்றானே" என ஒப்பாரி வைப்பதால் என்ன பயன்?.

தமிழகத்தில் வாழும் ஒரு கோடி முஸ்லிம்களும் சகோதரர் கோவனின் போராட்டத்துக்கு ஆதரவாக லட்சக்கணக்கில் அணி திரள்வோம். வாரி வாரி வழங்குவோம். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் முழங்கட்டும் “நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்”.

UNMAIKAL said...

பக்தி பரசவ‌த்திலும் திகட்டாத கிளுகிளுப்பு. சினிமாவிலோ பத்திரிகைகளிலோ சுவரொட்டிகளிலோ காணமுடியாத காட்சிகள். பல்லாயிரக்கணக்கானவற்றில் சிலவற்றை விடியோவில் காணலாம்.
.

"க்ளிக்" >>> நம் நாட்டு கோயில்களின் பரவசங்கள்.


.

UNMAIKAL said...

அம்புராசா இங்கே வாடோய். உன்க்கு தீவ்ளி பர்சுடோய்.

இங்னே பார்ரேய் ஒன்கோமனத்தல இடி உளுவுது.

CLICK >>> நம் நாட்டு கோயில்களின் பரவசங்கள்.

அம்புராசா பிச்சாசுக்குட்டியோட இங்கே வாடோய். உன்க்கு தீவ்ளி பர்சுடோய்.
இங்னே பார்ரேய் ஒன்கோமனத்தல இடி உளுவுது.

மகளுடன் உறவு ஸ்ரீமாதா பாகவதம் 3ஆவது காண்டம் 12 ஆவது அத்தியாயத்தில் கூறப்படுகின்றது. வக்கிரங்கள் சொந்த மகளையும் விட்டுவிடுவதில்லை என்பதை அண்மைய ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

சகோதர - சகோதரியிடையே நிகழ்ந்த கடவுள் புணர்ச்சிகளைப் தேவி பாகவதப் புராணம் (6,17,53-58) வெளிக் கொண்டு வருகின்றது.

மனைவி, மகள் என்ற எந்த எல்லையுமற்ற நிலையில் கற்பழிப்புகள் சர்வசாதாரணமாக நடக்கின்றது. இதை இந்துமதம் போற்றிப் புகழ்ந்து வழிகாட்டுகின்றது.

CLICK >>>>> இதுதான் இந்து மதத்தின் முகமாகும்.

.

Dr.Anburaj said...

ஆயிரம் காலம் அடிமையென்றாயே
ஹரிசனன்னு பேரு வக்க யாரடா நாயே
ஹரிசனன்னு பேரு வக்க யாரடா நாயே -
ஹாிசன் என்று பெயா் வைத்தவா் மகாத்மா காந்திஜி அவர்கள்.

ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸூல உல்லாசம்.

தமழ்நாட்டில் மதுவிலக்கை ரத்து செய்ததது கலைஞா் கருணாநிதி ஐயா அவரகள். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு இல்லை .நாகலாந்தில் மாட்டிறைச்சி நாய் இறைச்சி மிகச்சாதாரண உணவு ஆகும். நாகலாந்திலிருந்து குமாி மாவட்டம் சன் பொறியியல் கல்லூாியில் படித்த மாணவர்கள் உளளுா் நாய்களைப் பிடித்து சுட்டுத்தின்றதனால் பிரச்சனை எற்பட்டது.

குடிக்காதே தம்பி குடிக்காதே நீ குடிச்சிபுட்டு குடலு வெந்து துடிக்காதே
நீ தான் ஒரு மிருகம் இந்த மதுவில் முழு நேரம் மனமும் நல்லகுணமும் உன் நினைவை விட்டு விலகும் இது போன்ற பல பாடல்கள் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. மாறுகின்றவா்கள் மாறியிருக்கலாம். மேற்படி பாடல்கள் அனைத்து இடங்களிலும் ஒலிபரப்பிட இன்றும் கேடகலாம்.

முதல்வா் ஜெயலலிதாவை குறை சொல்வது ஏன் ?கருணாநிதி ஆரம்பித்து வைத்ததை முடிக இயலாது மதுவிலக்கு தொடர இயலாமலோ விரும்பாமலோ தொடா்கின்றது.

மது குடிப்பவா்கள் யாரும் இல்லை என்று நிலை எற்பட்டு விட்டால் வாங்க ஆள் இல்லாது மதுக்கடைகள் தானாகவே மூடிப்பட்டு விடும் அல்லவா ?

முஹம்மத் அலி ஜின்னா said...

// முதல்வா் ஜெயலலிதாவை குறை சொல்வது ஏன் ?கருணாநிதி ஆரம்பித்து வைத்ததை முடிக இயலாது மதுவிலக்கு தொடர இயலாமலோ விரும்பாமலோ தொடா்கின்றது. //
-------------------

கருணாநிதி செய்த தவறுகளை தடுத்து நிறுத்தவே ஜெயலலிதாவுக்கு மக்கள் ஓட்டுப்போட்டனர். மீண்டும் கருணாநிதி மீது பழி போட்டுவிட்டு, நொண்டிக்குதிரைக்கு சறுக்கியது சாக்கு என பூந்து விளையாடுகிறார் ஜெயலலிதா.

அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி. “நோய் நாடி நோய் முதல் நாடி” என்பது வள்ளுவன் வாக்கு. “நான் யாருக்கும் ஊத்திக் கொடுக்கவில்லை. ஊத்தி கொடுக்க பெர்மிட் மட்டும்தான் தந்தேன்” என ஒரு ஆட்சியாளர் சொல்வது நியாயமா?.

“அநியாயக்கார ஆட்சியாளன் மீது ஜிஹாத் செய். அவனை ஆட்சியை விட்டு விரட்டு” என திருக்குரான் அறிவிக்கிறது. “யாராவது இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க மாட்டார்களா” என மதுவால் சீரழிந்த குடும்பங்கள் கதறுகையில், மதுவை ஒழிக்க மாவீரர் கோவன் எழுந்து நின்றார் என்றால் மிகையாகாது.

போதையிலே இருப்பவனுக்கு திருக்குரான் புரியாது. மதுவை ஒழித்ததும், மெக்கா இஸ்லாத்தை தழுவியது. அதுபோல், இன்ஷா அல்லாஹ் தமிழகமும் இஸ்லாத்தை தழுவும்.

அல்லாஹ்வின் பாதையில் மதுவுக்கெதிராக போராடும் சகோதரர் கோவனுக்காக, தமிழக முஸ்லிம்கள் லட்சக்கணக்கில் அணி திரள்வோம். வாரி வாரி வழங்குவோம். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் முழங்கட்டும் “நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்”.

Dr.Anburaj said...


மதுவிலக்கு ஒரு சமூக பிரச்சனையாகப் பாா்க்கும் போதுதான் அதன் சிறப்பு தொியும்.அவசியம் புாியும். அதைவிட்டு விட்டு இன்று மதுகடைகள் இருப்புக்கு முதல்வா் ஜெயலலிதாதான் காரணம் என்று அதை அதிமுக கட்சிக்கு எதிரான ஒரு கருத்தாகக் பாா்க்க தூண்டுவது மதுவிலக்கின் அவசியத்தை மறுப்பதற்கு சமமாகும். ”இந்த பொம்பளை விளங்குவாளா !” என்ற பாடல் வாியோடு முதல்வா் ஜெயலலிதாவின் படம் காட்டப்படுகின்றது. இது திசை திருப்பும் முயற்சி.

கடைவிாித்தாா்கள். வாங்க ஆள் இல்லையேல் கட்டிவிடுவாா்கள்.வாங்க ஆள் இல்லையெனில் டாஸ்மாா்க கடைதான் தானாகவே மூடப்பட்டு விடும். கடைகளை மூடவேண்டும் என்பது அரசியல் கோஷமாக இருக்கக் கூடாது.மனப்புா்வமான நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

Dr.Anburaj said...



மதுவுக்கு எதிரான ஒரு சமூக நடவடிக்கையை அரேபிய மதவாத நடவடிக்கையாக மாற்ற முயற்றிப்பதும் மடத்தனமாகும்.அறிவுகெட்ட கிறுக்கு நண்பா் அலிக்கு தான் அபுதாபியில் இருப்பதாக நினைத்துக் கொண்டு ஏதோ கிறுக்கிக் கொண்டிருக்கின்றாா். நாரே தக்பீா் என்ற முழக்கம் இந்தியாவில் ஒலிக்காது. அதால் எந்த பயனும் இருக்காது. கழுதையின் கத்தலை யாரும் பொருட்படுத்துவதில்லை.அதபோல் அரேபிய மொழிக்கூச்சலை யாரும் பொருட்படுத்த மாட்டாா்கள்

முஹம்மத் அலி ஜின்னா said...

// ஹாிசன் என்று பெயா் வைத்தவா் மகாத்மா காந்திஜி அவர்கள்.//
------------------

போட்ட போட்டில் உண்மையை கக்கிவிட்டாய். உனது டங்குவாரை சகோதரர் கோவன் அறுத்துவிட்டார்.

இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் உனது ஆட்டம் பாட்டம் எல்லாம். தமிழகம் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவும் நாள் வெகுதூரமில்லை. அல்லாஹு அக்பர்.

Dr.Anburaj said...


"அல்லாஹ்வின் பாதையில் மதுவுக்கெதிராக போராடும் சகோதரர் கோவனுக்காக"

தவறான வாா்த்தை.பொய்யாள தகவல்.கோவன் ஜெயலலிதா எதிா்பபு பிரசாரம் செய்கின்றாா்.மது எதிா்ப்பு பிரச்சாரம் செய்யவில்லை.புகையிலை,சிகரெட் சுருட்டு பீடி பான்பாராக் போன்ற வகைகளிலும் கேடு மட்டும்தான் உள்ளது. கேள்வி கேட்கத்தான் நாதியில்லை.

ASHAK SJ said...

இவ்வளவு எதிர்ப்பு வந்தும் கடையை மூட முடியாத நிலையில் ஜெயா உள்ளார் , கருணாநிதி செய்ததால் ஜெயா செய்வது சரியாகிவிடாது , யார் செய்தாலும் தவறு தவறு தான் , புகையிலை,சிகரெட் சுருட்டு பீடி பான்பாராக் கேடுதான் ஆனால் அதிக கேடு சாராயம் தான் , எல்லாம் எதிர்க்க படவேண்டியது தான் , சாப்பிடும் பொருளை தடை செய்யும் இந்துத்வா அமைப்புகள் , இந்துத்வா கட்சிகள் இதனை தடை செய்ய முனையாதது ஏன்? கேடுகெட்ட இந்துத்வாவினர் இதற்க்கு பதில் சொல்வார்களா? ஆரிய அடிமை அன்புராஜ் என்ன சொல்கிறார் பார்ப்போம்