Followers

Tuesday, August 23, 2016

ஒட்டிய வயிறும் உப்பிய வயிறும்......



ஒட்டிய வயிறும் உப்பிய வயிறும்......

வெயில் மழை என்று பாராமல் உழைத்த விவசாயி எங்கே ?

கோவிலில் மணியாட்டி வயிறு வளர்த்த பூசாரி எங்கே?

இதில் யார் உயர்ந்த சாதி! யார் தாழ்ந்த சாதி!

1 comment:

ASHAK SJ said...

தொட்டால் தீட்டு என்று சொல்லும் மூடர்கள், தீண்ட தகாதவர்கள் விளைவிக்கும் பொருளை பயன்படுத்துவது ஏன் ?