Followers

Sunday, August 14, 2016

41 வயதில் இன்று மரணத்தை தழுவினாய்!



41 வயதில் இன்று மரணத்தை தழுவினாய்!

ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்று

தமிழக மக்களை தாலாட்டிய கவிஞனே!

இன்று மது என்னும் அரக்கனுக்கு

உனது உயிரை விலையாகக் கொடுத்துள்ளாய்!

சாராயத்துக்கு கல்லீரலை விற்ற அப்பாவிகளில்

கடைசி அப்பாவாக நீ இருந்து விட்டுப் போ!







1 comment:

Dr.Anburaj said...

தமிழக மக்களை தாலாட்டிய கவிஞனே!

இன்று மது என்னும் அரக்கனுக்கு

உனது உயிரை விலையாகக் கொடுத்துள்ளாய்!

சாராயத்துக்கு கல்லீரலை விற்ற அப்பாவிகளில்

கடைசி அப்பாவாக நீ இருந்து விட்டுப் போ!
----------------------------------
நல்ல பதிவு.பாராட்டுக்கள். பன்றி ராஜ்