Followers

Tuesday, August 30, 2016

கரூரில் மாணவி சோனாளி தாக்கப்பட்டு இறந்துள்ளார்!

கரூரில் மாணவி சோனாளி தாக்கப்பட்டு இறந்துள்ளார்!

பரமக்குடியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் மாணவி சோனாளியை ஒரு தலையாக காதலித்துள்ளார். மாணவி மறுக்கவே கோபப்பட்டு கல்லூரிக்குள் நுழைந்து கட்டையால் மண்டையில் தாக்கியுள்ளார். ஆபத்தான நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவி இறந்துள்ளார். உடலை வாங்க பெற்றோர் மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இது சற்று முன் கிடைத்த செய்தி.

No comments: