Followers

Saturday, April 04, 2020

நமக்கு கிடைத்தது பெரிய்ய்ய்ய பல்பு.... :-)


1 comment:

Dr.Anburaj said...

முற்றிலும் தவறான செய்தி.ரோகினி நட்சத்திரம் கணக்கி எ்ல்லாம் ஜோதிடர்கள் கூற்று பிரதமருக்கு இதெல்லாம் தெரியாது.

நாடு மொத்தமும் கூடி ஒரு செயலைச் செய்தால் ஒற்றுமை வளரும்.விழிப்புணா்ச்சி ஏற்படும்.

இதுவரை 130 கோடி மக்கள் ஒன்று கூடியிருக்கின்றார்களா ?

இதுவரை 130 கோடி மக்கள் ஒன்று கூடி ஒரு செயலை செய்திருக்கின்றார்களா ?

இல்லை. இல்லை.
அந்த அரிய வாய்ப்பு நமக்கு பிரதமா் அளித்துள்ளாா்.
ஊா் கூடி தோ் இழுப்பது போல். நாடு மக்கள் கூடி விளக்கேற்றுவோம்.
-------------------------------------------
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செல் போனை எரியவிட்டு காட்டியது மறந்து விட்டதா ?