Followers

Monday, April 06, 2020

ஒரு நீக்ரோ இறை வேதத்தை ஓதும் அழகு!

ஒரு நீக்ரோ இறை வேதத்தை ஓதும் அழகு!
இறை வேதமான குர்ஆனை அதன் அரத்தத்தை உணர்ந்து ஓதும் ஒரு இஸ்லாமியர். எவ்வளவு பிரியத்துடனும் ஆத்மார்த்த சிந்தனையுடனும் இறை வேதத்தை இவர் ஓதுவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். நீக்ரோக்களை மனிதனாகவே வெள்ளையினத்தவர் மதிக்காமல் ஒதுக்கி வைத்தபோதுதான் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தழுவினர். இன்று வரை தழுவி வருகின்றனர்.
நமது நாட்டில் இவ்வாறு ஒரு கருப்பினத்தவர் வேதத்தை ஓதினால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று எழுதி வைத்துள்ளார்கள். அதனை நடைமுறையும்படுத்தினார்கள்.
இதனால்தான் வெறுப்புற்று இந்தியாவில் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தனர். சமணர்கள், பவுத்தர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தற்கான காரணம் வர்ணாசிரம வெறிக்கு பயந்துதான். தங்கள் மதத்தில் உள்ள குறைகளை களையாமல் மோடியும் அமித்ஷாவும் என்னதான் குட்டிக் கரணம் போட்டாலும் 'கர் வாபஷி' நடைபெறப் போவதில்லை. முஸ்லிம்களும் தங்கள் வழிபாட்டு உரிமைகளை விட்டுத் தரப் போவதில்லை.
இனி வருங்காலம் இந்திய முஸ்லிம்களுக்கு மிக சோதனையான காலமாக இருக்கலாம். இறைவன் அதில் ஒரு சில நன்மைகளையும் வைத்திருக்கலாம். பிர்அவுன், நம்ரூத், அபூலஹப் போன்ற கொடுங்கோலர்களையே பார்த்த சமூகம் இஸ்லாமிய சமூகம். எனவே இஸ்லாமியர் தங்களின் மார்க்கத்தை என்றுமே விட்டுத் தர மாட்டார்கள் என்பதை சங்கிகள் நினைவில் வைத்திருக்கட்டும். ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் ஒரு சில சிறு வெற்றிகள் சங்கிகளுக்கு கிடைக்கலாம். ஆனால் இவர்கள் என்றுமே முஸ்லிம்களை முழுதாக வெற்றி காண முடியாது. இதனை வருங்கால இந்தியா நமக்கு உணர்த்தும்.
ஆக்கம்
சுவனப்பிரியன்


2 comments:

Dr.Anburaj said...

சமணர்கள், பவுத்தர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தற்கான காரணம் வர்ணாசிரம வெறிக்கு பயந்துதான்.

இது பொய் என்கிறாா்

பாரத ரத்னா அண்ணல் அம்பேத்காா். பவுத்தம் இந்தியாவில் ஏற்படுத்திய பிரமாண்டமான நாகரீகத்தை அழித்தது அரேபிய படையெடுப்புதான் என்று ஓங்கிச் சொல்கிறாா்.

vara vijay said...

Hay, suvi how can u call him as a negro. Its an offesive word. Here comes the true colour of you AMERICAN JEWISH WAHABI SLAVE.