Followers

Monday, April 27, 2020

குண்டூர் டவுன் பகுதியில் கொரோனா

குண்டூர் டவுன் பகுதியில் கொரோனா தடுப்புப் பணியில் கரீமுல்லா என்ற காவல்துறையைச் சேர்ந்த அன்பர் ஈடுபட்டிருந்தார். தொழுகைக்கான நேரம் வரவே தொழுகை விரிப்பை விரித்து தொழ ஆரம்பித்து விட்டார்.
இது போன்ற நிகழ்வுகளை சவுதியில் பலமுறை பார்த்துள்ளேன். தற்போது இந்திய நகரங்களிலும் இது போன்ற நிகழ்வுகளை காண முடிகிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே!


No comments: