Followers

Sunday, April 05, 2020

வயது மூப்பு காரணமாக இயற்கை இறப்பை சந்தித்துள்ளார்.

நேற்று விழுப்புரத்தில் இறந்த அப்துல் ரகுமான் என்ற முதியவர் வயது மூப்பு காரணமாக இயற்கை இறப்பை சந்தித்துள்ளார். ஆனால் சன் டிவி முதற்கொண்டு அனைத்து ஊடகங்களும் அவர் கொரோனா பாதிப்பால் இறந்தார் என்று செய்தி வெளியிட்டன.
ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள இறப்பு சான்றிதழில் கொரோனா நெகடிவ் என்று வந்துள்ளது.
ஏன் இவ்வாறு ஒரு சமூகத்தை கொரோனா மூலம் வஞ்சிக்க ஆளும் தரப்பு முயல்கிறது. இதன் மூலம் சமூகத்தில் ஒருவரையொருவர் வெறுத்து வாழ வேண்டும் என்று அரசு நினைக்கிறதா? சம்பந்தப்பட்ட குடும்பத்தின் சூழலையும் சற்று சிந்தித்து பாருங்கள்.



No comments: