Followers

Saturday, April 04, 2020

ஜக்கிவாசுதேவின் "ஈசா" அறக்கட்டளையின் அம்பலங்கள்....

ஜக்கிவாசுதேவின் "ஈசா" அறக்கட்டளையின் அம்பலங்கள்....

மோடி மற்றும் அமித்ஷாக்கள் கனவு காணும் இந்து ராஷ்ட்ரா அமைந்தால் ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா போன்ற பல நூறு போலி சாமியார்கள் நாடெங்கும் உருவாகுவார்கள். இதனால் முஸ்லிம்களுக்கோ கிருத்தவர்களுக்கோ எந்த நட்டமும் இல்லை. பாதிக்கப்படப் போவது இந்து குடும்பங்களே!

குழந்தைகளை பெற்று வளர்த்த இந்த தாய்க்கு மோடியும் அமித்ஷாவும் என்ன பதிலை வைத்திருக்கிறார்கள்.

இந்த பாழும் கிணற்றில் முஸ்லிம்களும் விழ வேண்டும் என்று அமித்ஷா விரும்புகிறார். அதற்காக கொண்டு வரப்பட்டதுதான் குடியுரிமைச் சட்டம். இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் முஸ்லிம்கள் துணிந்து எதிர்த்து தங்களின் உயிரையும் உடைமைகளையும் இழப்பார்களேயொழிய இது போன்ற நரக வாழ்வியலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.


1 comment:

Dr.Anburaj said...

ஜகாதி யாக வாழ்ந்து உலகை பாழாக்கி வாழும் லட்சக்கணக்கான முஸ்லீம் காடையர்களை விட முஹம்மதுவின் மனைவிகள் துறவறம் ஏற்று வாழ்ந்தது போல் வாழ்வது சிறந்ததுதானே.
துறவிகள் தலை முடியை நீக்கிக் கொள்வது ஏற்புடையதுதான். ஆஸ்ரமவாசியாக வாழ்வது சுயவிருப்பம்.
ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில்முஸ்லீம் இளைஞன் சேர வந்தான். மடத்தில் தங்க மட்டும் அனுமதித்தார்கள். தேடி வந்த பெற்றோர்களிடம் பையனை அழைத்துச் செல்லலாம் என்று தெரிவித்து விட்டனா். ஆனால் 18 வயது நிரம்பியஇளைஞன் செல்ல மறுத்து விட்டான். மடத்து வாழ்வை விரும்பி ஏற்றுக் கொண்டான். இன்ற சுவாமியாக துறவியாக வாழ்ந்து வருகின்றான்.கர்நாடகாவில் உள்ள கிளையில் இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.